புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_m10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_m10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_m10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_m10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_m10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_m10சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 17, 2019 8:22 am

சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் 23THCOOUMjfif
-
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அடையாற்றின் முகத்துவாரப் பகுதியில் குப்பைகள் நிறைந்திருப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு செய்தித்தாளில் வந்த செய்தி அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.

அதே ஆண்டில், கூவம் ஆற்றை சீரமைக்கக் கோரி எட்வின் வில்சன் என்பவரும், 2015-ம் ஆண்டில் பக்கிங்ஹாம் கால்வாயை தூர் வாரக் கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவரும், அதே கோரிக்கையுடன் கடந்த 2016-ம் ஆண்டு எஸ்.முத்துமீனா என்பவரும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சென்னையில் உள்ள நீர்வழித் தடங்களை சீரமைக்கும் பணிகளை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொண்டு வருவதால், அந்த 4 வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வந்தன.

பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.

இந்த வழக்குகள் மீதான தீர்ப்பு, புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல், நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் நாகின் நந்தா ஆகியோரால் கடந்த 13-ம்தேதி வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்வழித் தடங்களில் நகர்ப்புற கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர், குப்பைகள் கலந்து கடும் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. அதை மறுசீரமைக்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு உத்தரவுகளை பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.

26 ஆண்டுகளாக தொடரும் மாசுசீரமைப்புப் பணிகள் மெதுவாக நடந்த நிலையில் தலைமைச் செயலர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை, இப்பணிகள் மீதான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், கூவம் ஆற்றில் 5 கல்வி நிறுவனங்கள், 12 தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் விடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவை கடந்த 26 ஆண்டுகளாக மாசுபடுத்தி வரும் நிலையில், அவற்றின் மீது அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளன.

பின்னர், 2015-ம் ஆண்டு நீர்வழித் தடங்களை சீரமைக்க ரூ.1,646 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு,ரூ.604 கோடி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

சீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை கடந்த ஆண்டு அக்டோபரில் கேட்கப்பட்டிருந்தது. அதில், பக்கிங்ஹாம் கால்வாயில் 26,300 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அதில் வெறும் 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்திருந்தது. அதற்காக பொதுப்பணித் துறைக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

தன் பணியில் அரசு தோல்விஅதே ஆண்டின் இறுதியில் அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 3 நீர்வழித் தடங்களிலும், 50,239 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அதில் 13,531 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும், மீதம் உள்ள 36,708 ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு தன் பணிகளில் மீண்டும் மீண்டும் தோல்வி கண்டுள்ளது. அரசுத் துறைகள் பல ஆண்டுகளாக நீர்வழித்தட சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்புக்கான நிவாரணமாக ரூ.100 கோடியை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும். அந்த தொகையை சூழல் மீட்டெடுப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னை நீர்வழித் தடங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தனது ஆய்வறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏப்ரல் 23-ல் ஆஜராக உத்தரவுதமிழக அரசு தலைமைச் செயலர், அடுத்த 3 மாதங்களுக்கு நீர்வழித் தடங்கள் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். ஏப்ரல் 23-ம் தேதி புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:36 pm

பொது மக்கள் ஒத்துழைப்பு இன்றி
இது சாத்தியம் இல்லை.
ஒவ்வொரு தனி நபருக்கும்
நீராதாரம் மாசு படாது
பார்த்து கொள்ளும்
கடமையுணர்வு இருக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக