ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற செய்திகள்.

Go down

நீதி  மன்ற செய்திகள். Empty நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Fri Feb 15, 2019 9:44 pm

புதுடில்லி:தொழிலதிபர், அனில் அம்பானிக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதியின் உத்தரவில் திருத்தம் செய்த, இரண்டு உதவி பதிவாளர்கள், பணியில் இருந்து நீக்கப்பட்டுஉள்ளனர்.'ஆர்காம்' எனப்படும், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர், அனில் அம்பானிக்கு எதிராக, 'எரிக்சன் இந்தியா' என்ற நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு, பிப்., 7ல் அளித்த உத்தரவில், 'இந்த வழக்கின் அடுத்த விசாரணையில், அனில் அம்பானி ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டது. ஆனால், இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில், 'அனில் அம்பானி ஆஜராகத் தேவையில்லை' என, திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, அம்பானியின் வழக்கறிஞர்கள், நீதிபதி நாரிமனிடம் குறிப்பிட்டனர். உடன், இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவு திருத்தப்பட்டது. இதற்கிடையில், இந்தப் பிரச்னை குறித்து, தலைமைநீதிபதி,ரஞ்சன்கோகோயிடம்,நீதிபதிநரிமனதெரிவித்தார்.விசாரணைக்குப் பின், இந்த குளறுபடிக்கு காரணமான, இரண்டு உதவி பதிவாளர்களை, பணியில் இருந்து நீக்கி, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டு உள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Fri Feb 15, 2019 9:48 pm

மதுரை:'பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது' என கருத்து வெளியிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூனில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இதன்படி 2019 ஜன.1 முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. பிளக்ஸ் பிளாஸ்டிக் பேனர் பற்றி அரசாணையில் குறிப்பிடவில்லை. எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தவிர்ப்பது என தெளிவற்ற நிலையில் அரசாணை உள்ளது.பால் பாக்கெட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பாக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் மூலம் பேக்கிங் செய்து பொருட்கள் இறக்குமதியாகின்றன. அதுபற்றி அரசாணையில் தெளிவுபடுத்தவில்லை.கேரளாவில் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது. அதுபோல் அரசாணையில் உள்ள குறைபாடுகளை களைய தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் வகையில் ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்: பிளாஸ்டிக் தடை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டப்படி மூன்றுமுறை அபராதம் விதிக்கப்படும். நான்காவது முறை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.நீதிபதிகள்: பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது. அனைத்துவகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மனுதாரர் இதற்கு முன் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை தாக்கல் செய்ததில் சந்தேகம் எழுகிறது. மனுதாரர் கோருவதுபோல் குழு அமைத்தால் அரசின் நடவடிக்கைக்கு தொய்வு ஏற்படுத்தும் என கருத்தை வெளியிட்டனர். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum