புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
62 Posts - 41%
heezulia
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
9 Posts - 6%
prajai
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
3 Posts - 2%
mruthun
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
3 Posts - 2%
Saravananj
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
21 Posts - 5%
prajai
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
7 Posts - 2%
mruthun
காதலர் தினம் உருவான கதை.    Poll_c10காதலர் தினம் உருவான கதை.    Poll_m10காதலர் தினம் உருவான கதை.    Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினம் உருவான கதை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 8:25 am

காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு..

நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை.

வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக்
கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக்
கொண்டாடுகிறோம்.

கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான்
அந்த நிகழ்வு நடைபெற்றது.

கொடூரமாக ஆட்சிபுரிந்து வந்த ரோமானியச் சக்ரவர்த்தி
கிளாடி என்பவர் அவ்வப்போது வெளியிடும் முட்டாள்தனமான கட்டளைகளால் அவரைவிட்டு அவருடைய ராணுவ வீரர்கள்
பிரிந்து போய்விட்டார்கள்.

புதிய ராணுவ வீரர்களையும் அவரால் படையில் சேர்க்க
முடியவில்லை.

ஒரு நாள் தனது அந்தரங்கக் காதலியுடன் சல்லாபமாக இருந்தார்.
அப்போது ஏற்பட்ட சின்ன சண்டையால் எரிச்சலடைந்த
கிளாடியின் மனதில் ஒரு முட்டாள்தனமான எண்ணம் உதித்தது.

திருமணமானவர்கள் தனது அன்பு மனைவியை விட்டுவிட்டு
வரமுடியாமலும் திருமணமாகாதவர்கள் காதலியைப் பிரிய
மனமில்லாமலும் இருக்கிறார்கள்.

அதனாலேயே ராணுவத்தில் சேர முன்வரவில்லை என்று நினைத்துக்கொண்டு, முட்டாள்தனமாக ஒரு கட்டளை
விடுக்கிறார்.

இனி ரோமாபுரி நாட்டில் யாரும் திருமணம் செய்துகொள்ளக்
கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ரத்து
செய்யப்பட வேண்டும். யாராவது இதை மீறினால் கைது
செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று
அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ந்து மக்கள் சோகத்தில்
மூழ்கியிருந்த சமயத்தில், அரசனின் இந்த முடிவு அநியாயம்
என்று பொங்கிய வாலண்டைன் என்னும் பாதிரியார்
அரசக் கட்டளையை மீறி பல ரகசியத் திருமணங்களை
நடத்தி வைத்தார்.

இந்த செய்தி அரசனுக்கு எட்டிவிட, பாதிரியார் இருட்டுச்
சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

அவ்வாறு அவர் சிறை வைக்கப்பட்ட காலத்தில் சிறைக்காவல்
தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும்
பாதிரியாருக்கும் இடையே காதல் என்னும் அன்பு மலரத்
தொடங்கியது.

சிறையிலிருக்கும் வாலண்டைனை எப்படியாவது மீட்க
வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
இதையறிந்த அரசன் அஸ்டோரியஸை வீட்டுச் சிறையில்
அடைத்தான். தனக்கு மீண்டும் கண் வந்தது போல்
உணர்ந்த அஸ்டோரியஸ் மீண்டும் கவலையில் ஆழ்ந்து
போனாள்.

இதற்கிடையில், வாலண்டைனுக்கு மரண தண்டனை உறுதி
செய்யப்பட்டது. அப்போது, தன்னுடைய காதலி
அஸ்டோரியசுக்காக ஒரு காகித அட்டையை வரைந்து அதில்
கவிதை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டு, மரண
தண்டனையையை ஏற்றார் வாலண்டைன்.

இந்த நிகழ்வு நடந்து ஏறத்தாழ 200 வருடங்களுக்குப்
பின்,
இந்த பிப்ரவரி 14 ஆம் தேதி போப்பாண்டவரால்
வாலண்டைன் புனிதராக அறிவிக்கப்பட்டு,
வாலண்டைன்ஸ் டே கொண்டாடப்பட்டது.

இதுவே காதலர் தினம் உருவான கதை.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக