ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற துளிகள்.

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Thu Feb 14, 2019 7:25 pm

First topic message reminder :

சென்னை : தமிழகத்தில் அனைத்து உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி அமைப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐஜி முருகன் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 2 வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது அவசியம். வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில் எனது அறையிலும் 2 சிசிடிவி பொருத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றங்களை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Mon Feb 18, 2019 7:56 pm

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்வதற்கான தடையை மார்ச் 8 ம் தேதி வரை நீட்டித்து டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Mon Feb 18, 2019 8:00 pm

மதுரை : ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அது போல கடமையும், பணியும் முக்கியம் என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Mon Feb 18, 2019 8:01 pm

சென்னை : கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. சாலையில் வைக்கப்பட்டுள்ள விதிமீறிய பேனர்கள் அதிகாரிகளுக்கு தெரிவதில்லையா ? அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? சாலையில்தானே செல்கின்றனர். இவ்வாறு கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பி உள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Mon Feb 18, 2019 8:03 pm

புதுடில்லி : போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசிய சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Wed Feb 20, 2019 8:31 pm

திருநெல்வேலி மணல் கடத்தல்காரர்களை பிடிக்க சென்ற தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெகதீஷ் துரையை கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜய நாராயணம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். 2018 மே 6 ம் தேதி இரவில் பரப்பாடி அடுத்துள்ள கக்கன்நகர் நம்பியாற்றில் மணல் கடத்தி வந்த டிராக்டரை அந்த வழியாக பைக்கில் வந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெகதீஷ்துரை தடுத்தார்.இதில் ஏற்பட்ட மோதலில் மணல் கடத்திய கும்பல், அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டரில் தப்பினர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கு நெல்லை மாவட்ட 4 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இதில் குற்றவாளிகள் முருகன் 29, கிருஷ்ணன் 50, மணிகுமார் 24, ராஜா ரவி 25, அமிதாபட்சன் 25 ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி கிளாட்ஸன் பிளஸ்டு தாகூர் உத்தரவிட்டார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by SK Thu Feb 21, 2019 12:04 pm

அருமையான தொகுப்பு ஐயா
வாழ்த்துகள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Thu Feb 21, 2019 7:06 pm

நன்றி அன்பரே நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by சிவனாசான் Sat Feb 23, 2019 4:48 pm

சென்னை, தமிழகம் முழுவதும், அரசு நிலங்கள், நீர் நிலைகள், நீர்வழி தடங்களை ஆக்கிரமித்து, 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.'அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து, வழிபாட்டு தலங்கள் கட்டக்கூடாது' என்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடக் கோரி, ராமகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட, வழிபாட்டு தலங்கள் குறித்த விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நகராட்சி நிர்வாக துறையின் துணை செயலர், ராமநாதன், அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை விபரம்:சென்னை உட்பட, 12 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், அரசு நிலங்கள், சாலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து, 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில், 3,003 கோவில்கள்; 131 தேவாலயங்கள்; 27 மசூதிகள்; பிற மதத்தை சேர்ந்த ஏழு வழிபாட்டு தலங்கள் என, மொத்தம், 3,168 வழிபாட்டு தலங்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்துகட்டப்பட்டுள்ளன.இவ்வாறு,அறிக்கையில்\கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து, நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 23, 2019 6:11 pm

நீராதாரம் காக்க நிச்சயம் நடவடிக்கை
அவசியம்.
நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நீதி மன்ற துளிகள். - Page 3 Empty Re: நீதி மன்ற துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum