புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி
Page 1 of 1 •
புதுடில்லி:
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.
முன்னாள் பிரதமர், நரசிம்மராவ், சொத்துக்கள் மீது
அரசுக்கு உள்ள உரிமையில் மாற்றம் ஏற்படுத்தினார்.
தைரியத்துடன் அவர் எடுத்த முடிவால், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 - 8 சதவீதமாக
உயர்ந்தது.
இருப்பினும், இது போதாது. இந்த விகிதத்தை,
10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும்.
தற்போது அளிக்கப்பட்டு வரும், வரி குறைப்பு,
இலவசங்கள் போதுமானதாக இல்லை. நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க,
வருமான வரி முறையை, முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.
முன்னாள் பிரதமர், நரசிம்மராவ், சொத்துக்கள் மீது
அரசுக்கு உள்ள உரிமையில் மாற்றம் ஏற்படுத்தினார்.
தைரியத்துடன் அவர் எடுத்த முடிவால், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 - 8 சதவீதமாக
உயர்ந்தது.
இருப்பினும், இது போதாது. இந்த விகிதத்தை,
10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும்.
தற்போது அளிக்கப்பட்டு வரும், வரி குறைப்பு,
இலவசங்கள் போதுமானதாக இல்லை. நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க,
வருமான வரி முறையை, முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வருமான வரி துறை செலவினம், வருமானத்தை விட அதிகம் என சொல்ல கேள்வி.
வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்றால் வருமான வரி காட்டாமல் ஏமாற்றும் பெ..ரி....ய .....
முதலைகளிடம் இருந்து எப்பிடி பெறுவது?
சம்பளம் பெறும் ஊழியர்கள் இடமிருந்து TDS கழிப்பது போல்
பெரிய கம்பனிகளிடம் இருந்து வரி பெற ஒரு திட்டம் தேவை.
நம் நாட்டில் பட்டைய கணக்காளர்கள் (charted accountants ) சட்டத்தில் உள்ள
ஓட்டைகளை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பளம் பெற்றுக்கொண்டு,
தங்கள் முதலாளிகள் வரி ஏய்ப்பு செய்ய உதவுவதாக கேள்வி.
சுப்பிரமணியம் ஸ்வாமி ........அவர் நினைப்பே வேறு மாதிரி.
சூப்பர் இன்டெலிஜெண்ட் என்று சொல்லி நாம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.
ரமணியன்
வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்றால் வருமான வரி காட்டாமல் ஏமாற்றும் பெ..ரி....ய .....
முதலைகளிடம் இருந்து எப்பிடி பெறுவது?
சம்பளம் பெறும் ஊழியர்கள் இடமிருந்து TDS கழிப்பது போல்
பெரிய கம்பனிகளிடம் இருந்து வரி பெற ஒரு திட்டம் தேவை.
நம் நாட்டில் பட்டைய கணக்காளர்கள் (charted accountants ) சட்டத்தில் உள்ள
ஓட்டைகளை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பளம் பெற்றுக்கொண்டு,
தங்கள் முதலாளிகள் வரி ஏய்ப்பு செய்ய உதவுவதாக கேள்வி.
சுப்பிரமணியம் ஸ்வாமி ........அவர் நினைப்பே வேறு மாதிரி.
சூப்பர் இன்டெலிஜெண்ட் என்று சொல்லி நாம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
புதுடில்லி:
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வருமான வரி தவிர்த்து மற்றவரிகளை உயர்த்தித்தானே அரசு நிர்வாகம் செய்யமுடியும் .அரசுக்கு வருவாயே வரிதானே அக்காலம் முதல் உள்ளது.
இனாம் வேற கொடுக்கனும் விவசாய கடன் கொடுக்கனும் பிறகு தள்ளுபடி செய்யனும் .எங்கே போய் நோட்டு அச்சடித்து நிர்வாகம் நடத்தமுடியும். பல லட்சம் கோடி கடன் வாங்கி வட்டி கட்டமுடியாமல் ஆட்சி செய்கிறார்களே அதுவா மக்களாட்சி சிந்திக்கனும் நல்லோர்கள்.
இனாம் வேற கொடுக்கனும் விவசாய கடன் கொடுக்கனும் பிறகு தள்ளுபடி செய்யனும் .எங்கே போய் நோட்டு அச்சடித்து நிர்வாகம் நடத்தமுடியும். பல லட்சம் கோடி கடன் வாங்கி வட்டி கட்டமுடியாமல் ஆட்சி செய்கிறார்களே அதுவா மக்களாட்சி சிந்திக்கனும் நல்லோர்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வரிகள் முக்கியம்தான் அரசை நடத்துவதற்கும் நலத்திட்டங்கள் கொடுப்பதற்கும்.
வருமான வரி மூலம் வரும் நிதியை வேறு எப்பிடி பெறுவது.?
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
ரமணியன்
வருமான வரி மூலம் வரும் நிதியை வேறு எப்பிடி பெறுவது.?
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சுவாமியின் வரிஒழிப்புக் கருத்தை சில பொருளாதார வல்லுனர்கள் வரவேற்கின்றனர். சுவாமி சொல்வது…………….
வருமான வரியை ஒழிப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சிறந்ததே. வரி நீக்கப்படும் போது சேமிப்பு அதிகமாகும்.வங்கிகளில் பணம் அதிகரிக்கும்.அதனால் வட்டி வீதம் குறையும். கறுப்புப் பணம் குறையும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.அதிக சேமிப்பு காரணமாக தனியார் முதலீடு அதிகரிக்கும்.இதனால் வளர்ச்சி அதிகரிக்கும்.அதனால் மறைமுக வரி அதிகரிக்கும். இப்போது வரி செலுத்துவோர் செலுத்தும் வரியை விட பல மடங்கு அதிக மறைமுக வரி கிடைக்கும்.
வரி கட்டுவோர் தொகை சனத்தொகையில் ஒரு சிறிய % மே. வரும் வரியில் பெரிய தொகை செலவீனமாக (ஊழியர்கள்/அலுவலக செலவு…...இப்படி)
வேறு சிலரோ வரி முறையை சீர்படுத்துவதன் மூலம் வரி செலுத்தாத informal sector இடம் இருந்து வரி கிடைக்க வாய்ப்புண்டு. குறைந்த தொகையை வரியாக கொடுத்து தப்பி விடும் பலர் பலர் சிக்குவார்கள்.
இப்படி வெவ்வேறு கருத்துகள்…...
வருமான வரியை ஒழிப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சிறந்ததே. வரி நீக்கப்படும் போது சேமிப்பு அதிகமாகும்.வங்கிகளில் பணம் அதிகரிக்கும்.அதனால் வட்டி வீதம் குறையும். கறுப்புப் பணம் குறையும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.அதிக சேமிப்பு காரணமாக தனியார் முதலீடு அதிகரிக்கும்.இதனால் வளர்ச்சி அதிகரிக்கும்.அதனால் மறைமுக வரி அதிகரிக்கும். இப்போது வரி செலுத்துவோர் செலுத்தும் வரியை விட பல மடங்கு அதிக மறைமுக வரி கிடைக்கும்.
வரி கட்டுவோர் தொகை சனத்தொகையில் ஒரு சிறிய % மே. வரும் வரியில் பெரிய தொகை செலவீனமாக (ஊழியர்கள்/அலுவலக செலவு…...இப்படி)
வேறு சிலரோ வரி முறையை சீர்படுத்துவதன் மூலம் வரி செலுத்தாத informal sector இடம் இருந்து வரி கிடைக்க வாய்ப்புண்டு. குறைந்த தொகையை வரியாக கொடுத்து தப்பி விடும் பலர் பலர் சிக்குவார்கள்.
இப்படி வெவ்வேறு கருத்துகள்…...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நம்ம தென்னகத்தில் சேமிப்பு என்பது 18 கேரட் தங்கத்தை
22 கேரட் என நம்பி அதில் பணத்தைப் போட்டு நகையை வாங்கி,
நகைக்கடைக்காரரை மேலும் பணக்காரர் ஆக்கி ஒரு கடையை ஒன்பது
கடையாக்க உதவுபவர்கள்.
ரமணியன்
22 கேரட் என நம்பி அதில் பணத்தைப் போட்டு நகையை வாங்கி,
நகைக்கடைக்காரரை மேலும் பணக்காரர் ஆக்கி ஒரு கடையை ஒன்பது
கடையாக்க உதவுபவர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» 'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
» வருமான வரியை, இனி ஏ.டி.எம்.-ல் செலுத்தலாம்; புதிய வசதி அறிமுகம்
» சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
» வருமான வரியை, இனி ஏ.டி.எம்.-ல் செலுத்தலாம்; புதிய வசதி அறிமுகம்
» சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|