புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரியை ஒழிக்கணும்: சுப்பிரமணியன் சாமி
Page 1 of 1 •
புதுடில்லி:
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.
முன்னாள் பிரதமர், நரசிம்மராவ், சொத்துக்கள் மீது
அரசுக்கு உள்ள உரிமையில் மாற்றம் ஏற்படுத்தினார்.
தைரியத்துடன் அவர் எடுத்த முடிவால், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 - 8 சதவீதமாக
உயர்ந்தது.
இருப்பினும், இது போதாது. இந்த விகிதத்தை,
10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும்.
தற்போது அளிக்கப்பட்டு வரும், வரி குறைப்பு,
இலவசங்கள் போதுமானதாக இல்லை. நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க,
வருமான வரி முறையை, முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.
முன்னாள் பிரதமர், நரசிம்மராவ், சொத்துக்கள் மீது
அரசுக்கு உள்ள உரிமையில் மாற்றம் ஏற்படுத்தினார்.
தைரியத்துடன் அவர் எடுத்த முடிவால், நாட்டின்
பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 - 8 சதவீதமாக
உயர்ந்தது.
இருப்பினும், இது போதாது. இந்த விகிதத்தை,
10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும்.
தற்போது அளிக்கப்பட்டு வரும், வரி குறைப்பு,
இலவசங்கள் போதுமானதாக இல்லை. நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க,
வருமான வரி முறையை, முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வருமான வரி துறை செலவினம், வருமானத்தை விட அதிகம் என சொல்ல கேள்வி.
வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்றால் வருமான வரி காட்டாமல் ஏமாற்றும் பெ..ரி....ய .....
முதலைகளிடம் இருந்து எப்பிடி பெறுவது?
சம்பளம் பெறும் ஊழியர்கள் இடமிருந்து TDS கழிப்பது போல்
பெரிய கம்பனிகளிடம் இருந்து வரி பெற ஒரு திட்டம் தேவை.
நம் நாட்டில் பட்டைய கணக்காளர்கள் (charted accountants ) சட்டத்தில் உள்ள
ஓட்டைகளை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பளம் பெற்றுக்கொண்டு,
தங்கள் முதலாளிகள் வரி ஏய்ப்பு செய்ய உதவுவதாக கேள்வி.
சுப்பிரமணியம் ஸ்வாமி ........அவர் நினைப்பே வேறு மாதிரி.
சூப்பர் இன்டெலிஜெண்ட் என்று சொல்லி நாம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.
ரமணியன்
வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்றால் வருமான வரி காட்டாமல் ஏமாற்றும் பெ..ரி....ய .....
முதலைகளிடம் இருந்து எப்பிடி பெறுவது?
சம்பளம் பெறும் ஊழியர்கள் இடமிருந்து TDS கழிப்பது போல்
பெரிய கம்பனிகளிடம் இருந்து வரி பெற ஒரு திட்டம் தேவை.
நம் நாட்டில் பட்டைய கணக்காளர்கள் (charted accountants ) சட்டத்தில் உள்ள
ஓட்டைகளை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பளம் பெற்றுக்கொண்டு,
தங்கள் முதலாளிகள் வரி ஏய்ப்பு செய்ய உதவுவதாக கேள்வி.
சுப்பிரமணியம் ஸ்வாமி ........அவர் நினைப்பே வேறு மாதிரி.
சூப்பர் இன்டெலிஜெண்ட் என்று சொல்லி நாம் ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
புதுடில்லி:
''வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு
மொத்தமாக
ஒழிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர்,
சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில்,
உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா,
அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வருமான வரி தவிர்த்து மற்றவரிகளை உயர்த்தித்தானே அரசு நிர்வாகம் செய்யமுடியும் .அரசுக்கு வருவாயே வரிதானே அக்காலம் முதல் உள்ளது.
இனாம் வேற கொடுக்கனும் விவசாய கடன் கொடுக்கனும் பிறகு தள்ளுபடி செய்யனும் .எங்கே போய் நோட்டு அச்சடித்து நிர்வாகம் நடத்தமுடியும். பல லட்சம் கோடி கடன் வாங்கி வட்டி கட்டமுடியாமல் ஆட்சி செய்கிறார்களே அதுவா மக்களாட்சி சிந்திக்கனும் நல்லோர்கள்.
இனாம் வேற கொடுக்கனும் விவசாய கடன் கொடுக்கனும் பிறகு தள்ளுபடி செய்யனும் .எங்கே போய் நோட்டு அச்சடித்து நிர்வாகம் நடத்தமுடியும். பல லட்சம் கோடி கடன் வாங்கி வட்டி கட்டமுடியாமல் ஆட்சி செய்கிறார்களே அதுவா மக்களாட்சி சிந்திக்கனும் நல்லோர்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வரிகள் முக்கியம்தான் அரசை நடத்துவதற்கும் நலத்திட்டங்கள் கொடுப்பதற்கும்.
வருமான வரி மூலம் வரும் நிதியை வேறு எப்பிடி பெறுவது.?
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
ரமணியன்
வருமான வரி மூலம் வரும் நிதியை வேறு எப்பிடி பெறுவது.?
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சுவாமியின் வரிஒழிப்புக் கருத்தை சில பொருளாதார வல்லுனர்கள் வரவேற்கின்றனர். சுவாமி சொல்வது…………….
வருமான வரியை ஒழிப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சிறந்ததே. வரி நீக்கப்படும் போது சேமிப்பு அதிகமாகும்.வங்கிகளில் பணம் அதிகரிக்கும்.அதனால் வட்டி வீதம் குறையும். கறுப்புப் பணம் குறையும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.அதிக சேமிப்பு காரணமாக தனியார் முதலீடு அதிகரிக்கும்.இதனால் வளர்ச்சி அதிகரிக்கும்.அதனால் மறைமுக வரி அதிகரிக்கும். இப்போது வரி செலுத்துவோர் செலுத்தும் வரியை விட பல மடங்கு அதிக மறைமுக வரி கிடைக்கும்.
வரி கட்டுவோர் தொகை சனத்தொகையில் ஒரு சிறிய % மே. வரும் வரியில் பெரிய தொகை செலவீனமாக (ஊழியர்கள்/அலுவலக செலவு…...இப்படி)
வேறு சிலரோ வரி முறையை சீர்படுத்துவதன் மூலம் வரி செலுத்தாத informal sector இடம் இருந்து வரி கிடைக்க வாய்ப்புண்டு. குறைந்த தொகையை வரியாக கொடுத்து தப்பி விடும் பலர் பலர் சிக்குவார்கள்.
இப்படி வெவ்வேறு கருத்துகள்…...
வருமான வரியை ஒழிப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சிறந்ததே. வரி நீக்கப்படும் போது சேமிப்பு அதிகமாகும்.வங்கிகளில் பணம் அதிகரிக்கும்.அதனால் வட்டி வீதம் குறையும். கறுப்புப் பணம் குறையும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.அதிக சேமிப்பு காரணமாக தனியார் முதலீடு அதிகரிக்கும்.இதனால் வளர்ச்சி அதிகரிக்கும்.அதனால் மறைமுக வரி அதிகரிக்கும். இப்போது வரி செலுத்துவோர் செலுத்தும் வரியை விட பல மடங்கு அதிக மறைமுக வரி கிடைக்கும்.
வரி கட்டுவோர் தொகை சனத்தொகையில் ஒரு சிறிய % மே. வரும் வரியில் பெரிய தொகை செலவீனமாக (ஊழியர்கள்/அலுவலக செலவு…...இப்படி)
வேறு சிலரோ வரி முறையை சீர்படுத்துவதன் மூலம் வரி செலுத்தாத informal sector இடம் இருந்து வரி கிடைக்க வாய்ப்புண்டு. குறைந்த தொகையை வரியாக கொடுத்து தப்பி விடும் பலர் பலர் சிக்குவார்கள்.
இப்படி வெவ்வேறு கருத்துகள்…...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நம்ம தென்னகத்தில் சேமிப்பு என்பது 18 கேரட் தங்கத்தை
22 கேரட் என நம்பி அதில் பணத்தைப் போட்டு நகையை வாங்கி,
நகைக்கடைக்காரரை மேலும் பணக்காரர் ஆக்கி ஒரு கடையை ஒன்பது
கடையாக்க உதவுபவர்கள்.
ரமணியன்
22 கேரட் என நம்பி அதில் பணத்தைப் போட்டு நகையை வாங்கி,
நகைக்கடைக்காரரை மேலும் பணக்காரர் ஆக்கி ஒரு கடையை ஒன்பது
கடையாக்க உதவுபவர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» 'வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
» வருமான வரியை, இனி ஏ.டி.எம்.-ல் செலுத்தலாம்; புதிய வசதி அறிமுகம்
» சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» 'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'
» வருமான வரியை, இனி ஏ.டி.எம்.-ல் செலுத்தலாம்; புதிய வசதி அறிமுகம்
» சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|