புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
லோக்சபா தேர்தல் செலவுக்கு, கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், தலா, ௨ கோடி ரூபாய் வசூலிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுஉள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் என, அனைத்து பணிகளும், ஸ்டாலின் தலைமையில் நடந்தன. அந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட, தி.மு.க., வெற்றி பெறவில்லை. குற்றச்சாட்டுஇதற்கு காரணம், தொழிலதிபர்களுக்கும், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களுக்கும், 'சீட்' கொடுக்கப்பட்டது தான் என, தி.மு.க.,வினரே குற்றம் சாட்டினர்.ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கட்சியில் சாதாரண நிலையில் உள்ள நபருக்கு, லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்குவதுடன், தேர்தல் செலவுக்கும் பணமும் வழங்குவார். அவர் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க, கட்சியினரும், சொந்த பணத்தை செலவழிப்பர்.உண்மையாக, தேர்தல் வேலை செய்தவர்களின் விபரத்தை, ஜெயலலிதா, உளவு பிரிவு போலீசார் வாயிலாக பெற்று, அவர்களுக்கு, வாரிய தலைவர், மாவட்ட செயலர், ராஜ்யசபா எம்.பி., போன்ற பதவிகளை வழங்குவார்.அதே, 'பார்முலா'வை வரும் லோக்சபா தேர்தலில் பின்பற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், சிலவற்றில், அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற, கட்சியில் நீண்ட காலமாக உள்ள, உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.விருப்பம்இது போன்றவர்கள், பெரும்பாலும் பணபலம் இல்லாதவராக இருப்பதால், அவர்களுக்கான தேர்தல் செலவை, கட்சியே ஏற்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்புகிறார். எனவே, அதற்காக, தற்போது பதவியில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம், நிதி வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர், தி.மு.க.,வினருடன் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும், அரசு ஒப்பந்த பணிகள், மது கடை பார் உரிமம் எடுப்பது என, அனைத்திலும் ஆளுங்கட்சியினர் தான் ஆதிக்கம் செலுத்துவர்.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி வளர்ச்சி நிதி கூட, குறித்த காலத்தில் ஒதுக்கப்படாது. ஜெயலலிதா மறைவால், தற்போது, ஆளுங்கட்சியினருடன், தி.மு.க.,வினர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களாக உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி, அரசு ஒப்பந்த பணி எடுப்பது, வேண்டிய அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் பெறுவது போன்ற காரியங்களை, சத்தம் இல்லாமல் முடித்து கொள்கின்றனர்.அதேபோல, தொகுதிகளில் நடக்கும், அரசு ஒப்பந்த பணிகளில், உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில், தி.மு.க.,வினருக்கும், உரிய கமிஷன் போய் விடுகிறது.முடிவுஇதனால், தி.மு.க., ஆட்சி நடப்பது போன்ற உணர்வில் தான், அக்கட்சியினர் வலம் வருகின்றனர்.இந்த தகவல், கட்சி மேலிடத்திற்கும் தெரியும் என்பதால், லோக்சபா தேர்தல் செலவை, அவர்கள் தலையில் சுமத்த, முடிவு செய்துள்ளது.அதன் துவக்கமாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடமும், தலா, 2 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக வசூலிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
நன்றி தினமலர்
ரமணியன்
லோக்சபா தேர்தல் செலவுக்கு, கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், தலா, ௨ கோடி ரூபாய் வசூலிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுஉள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் என, அனைத்து பணிகளும், ஸ்டாலின் தலைமையில் நடந்தன. அந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட, தி.மு.க., வெற்றி பெறவில்லை. குற்றச்சாட்டுஇதற்கு காரணம், தொழிலதிபர்களுக்கும், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களுக்கும், 'சீட்' கொடுக்கப்பட்டது தான் என, தி.மு.க.,வினரே குற்றம் சாட்டினர்.ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கட்சியில் சாதாரண நிலையில் உள்ள நபருக்கு, லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்குவதுடன், தேர்தல் செலவுக்கும் பணமும் வழங்குவார். அவர் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க, கட்சியினரும், சொந்த பணத்தை செலவழிப்பர்.உண்மையாக, தேர்தல் வேலை செய்தவர்களின் விபரத்தை, ஜெயலலிதா, உளவு பிரிவு போலீசார் வாயிலாக பெற்று, அவர்களுக்கு, வாரிய தலைவர், மாவட்ட செயலர், ராஜ்யசபா எம்.பி., போன்ற பதவிகளை வழங்குவார்.அதே, 'பார்முலா'வை வரும் லோக்சபா தேர்தலில் பின்பற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், சிலவற்றில், அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற, கட்சியில் நீண்ட காலமாக உள்ள, உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.விருப்பம்இது போன்றவர்கள், பெரும்பாலும் பணபலம் இல்லாதவராக இருப்பதால், அவர்களுக்கான தேர்தல் செலவை, கட்சியே ஏற்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்புகிறார். எனவே, அதற்காக, தற்போது பதவியில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம், நிதி வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர், தி.மு.க.,வினருடன் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும், அரசு ஒப்பந்த பணிகள், மது கடை பார் உரிமம் எடுப்பது என, அனைத்திலும் ஆளுங்கட்சியினர் தான் ஆதிக்கம் செலுத்துவர்.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி வளர்ச்சி நிதி கூட, குறித்த காலத்தில் ஒதுக்கப்படாது. ஜெயலலிதா மறைவால், தற்போது, ஆளுங்கட்சியினருடன், தி.மு.க.,வினர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களாக உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி, அரசு ஒப்பந்த பணி எடுப்பது, வேண்டிய அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் பெறுவது போன்ற காரியங்களை, சத்தம் இல்லாமல் முடித்து கொள்கின்றனர்.அதேபோல, தொகுதிகளில் நடக்கும், அரசு ஒப்பந்த பணிகளில், உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில், தி.மு.க.,வினருக்கும், உரிய கமிஷன் போய் விடுகிறது.முடிவுஇதனால், தி.மு.க., ஆட்சி நடப்பது போன்ற உணர்வில் தான், அக்கட்சியினர் வலம் வருகின்றனர்.இந்த தகவல், கட்சி மேலிடத்திற்கும் தெரியும் என்பதால், லோக்சபா தேர்தல் செலவை, அவர்கள் தலையில் சுமத்த, முடிவு செய்துள்ளது.அதன் துவக்கமாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடமும், தலா, 2 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக வசூலிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
நன்றி தினமலர்
ரமணியன்
Advertisement
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அரசியல் கொஞ்சம் காஸ்ட்லி தான். ஆனால் இலாபகரமான தொழில்???
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1293032சக்தி18 wrote:அரசியல் கொஞ்சம் காஸ்ட்லி தான். ஆனால் இலாபகரமான தொழில்???
மூலதனம் அதிகம்தான் ஆரம்பத்தில்.
சூடு பிடித்து விட்டால், எங்கயோ............போய்விடலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒவ்வொரு எம் எல் ஏ இரண்டு கோடி என்றால், எம் பி எவ்வளவு தரவேண்டும்.
கணக்கு தெரியவில்லை ஐயா.
பெரிய முதலீட்டு தொழிலாகிப்
போனது அரசியல் வியாபாரம்.
கணக்கு தெரியவில்லை ஐயா.
பெரிய முதலீட்டு தொழிலாகிப்
போனது அரசியல் வியாபாரம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இதாங்க லஞ்சம் என்று சொல்வது. பலர் சொல்கிறார்கள் திமுக வந்தால் லஞ்சம் கொடுத்து என் பையனுக்கு பெண்ணிற்கும் வேலை வாங்கி விடுவேன் என..அப்படி ஊழலில் லஞ்சத்தில் தானே வானம் முட்டும் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளனர் . அதனால்தான் நேர்மையான ஊழலற்ற கட்சி வந்தால் நாம் பிழைக்க முடியாது என்று கூட்டு சேர்ந்து நேர்மையானவர்களை நல்லவர்களை வீழ்த்தனும் என் கர்ஜிக்கிறார்கள் .இறைவன் உள்ளான் நல்லவர்களை வாழவைக்க. ஊழலற்ற ஆட்சியை தரும் கட்சிதான் ஆட்சிக்கு வரனும் . அதற்கு நன் மக்கள் மனம் வைக்கனும் .
- Sponsored content
Similar topics
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» தொடரும் வருமான வரி சோதனை- மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த பேடிஎம்: விளக்கம் கேட்கிறது பங்குச் சந்தை
» கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணம்! வந்து விழுந்த கேள்வி- தேர்தல் ஆணையர் பதில்
» தொடரும் வருமான வரி சோதனை- மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த பேடிஎம்: விளக்கம் கேட்கிறது பங்குச் சந்தை
» கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணம்! வந்து விழுந்த கேள்வி- தேர்தல் ஆணையர் பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|