புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
என்ன சக்தி, உங்கள் குழந்தை பிறந்து 119 நாள் ஆகிவிட்டதா?
உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
குழந்தைக்கு என்ன பெயர்?
ரமணியன்
உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
குழந்தைக்கு என்ன பெயர்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
யாருக்கு நூற்று பத்தொன்பதாவது பிறந்த நாள்.?
- GuestGuest
ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1292857சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1292857சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
அப்பிடி என்றால் எந்தன் கணிப்பு சரிதானே!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சக்தி 18 wrote:அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பழைய மலரும் நினைவுகள் ........
மின் நிர்மாண கட்டும் (Thermal site ) இடத்தில் கொண்டாட்டம்.
எனது மேலாளர் ஒரு நாள் மாலை தனது திருமண ஆண்டு விழா கொண்டாடினார்.
ஆபீஸ் நேரத்தில் எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவுக்களவு சகஜமாக பழகக்கூடியவர் மற்ற நேரங்களில்
அவரது மனைவியும் மிகவும் தமாஷானவர். எதையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்பவர்.
அலுவலக சக அதிகாரிகளுடன் நடந்த மாலை இனிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு பிறகு
உணவு உண்ணும் நேரம்.
ஒரு அதிகாரி : சார் இது உங்களுக்கு எவ்வளாவாவது திருமண ஆண்டு விழா?
மேலாளர்.: 7 வது ஆண்டு விழா.
வேறொரு அதிகாரி: சார் ரெண்டு மாதங்களுக்கு முன் உங்கள் மகளின் 8 வது பிறந்த தினம்
கொண்டாடினீர்களே....................?
மே:ஆமாம் அதற்கென்ன?
அதி : இல்..ல்..லை. மகளுக்கு 8 வது பிறந்த தினம் ...ஆனால் உங்களுக்கு இதுதான் 7 வது திருமண விழா என்கிறீரே?
மே : ஓஹோ அதான் சந்தேகமா? கொஞ்ச இருங்க ...சந்தேகத்தை க்ளியர் பண்றேன்.
மனைவியை கூப்பிட்டார். இதோ பார் ராமுக்கு (சக அதிகாரியின் பெயர்) ஒரு சந்தேகம்.
மனைவி: என்ன சந்தேகம் .....க்ளியர் பண்ணிடலாம்.
மே: ராம் கேட்கிறார் ...இன்றைக்கு 7 வது திருமண விழா...ஆனால் ரெண்டு மாதங்களுக்கு முன்
மீனுவின் (மகளின்) 8 வது பிறந்த தினம் ....எப்பிடி என்று அவருக்கு சந்தேகம்.
மனைவி ராமை பார்த்து குழந்தை பிறப்புக்கும் திருமண விழாவிற்கும் சம்பந்தமில்லையே...தனி தனி
ஆண்டு விழா என்றாரே பார்க்கலாம்.
ராம் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... சுவாரஸ்யமான தகவல் சக்தி !சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகு சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..விவகாரமான தம்பதிகள் தான்T.N.Balasubramanian wrote:சக்தி 18 wrote:அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பழைய மலரும் நினைவுகள் ........
மின் நிர்மாண கட்டும் (Thermal site ) இடத்தில் கொண்டாட்டம்.
எனது மேலாளர் ஒரு நாள் மாலை தனது திருமண ஆண்டு விழா கொண்டாடினார்.
ஆபீஸ் நேரத்தில் எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவுக்களவு சகஜமாக பழகக்கூடியவர் மற்ற நேரங்களில்
அவரது மனைவியும் மிகவும் தமாஷானவர். எதையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்பவர்.
அலுவலக சக அதிகாரிகளுடன் நடந்த மாலை இனிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு பிறகு
உணவு உண்ணும் நேரம்.
ஒரு அதிகாரி : சார் இது உங்களுக்கு எவ்வளாவாவது திருமண ஆண்டு விழா?
மேலாளர்.: 7 வது ஆண்டு விழா.
வேறொரு அதிகாரி: சார் ரெண்டு மாதங்களுக்கு முன் உங்கள் மகளின் 8 வது பிறந்த தினம்
கொண்டாடினீர்களே....................?
மே:ஆமாம் அதற்கென்ன?
அதி : இல்..ல்..லை. மகளுக்கு 8 வது பிறந்த தினம் ...ஆனால் உங்களுக்கு இதுதான் 7 வது திருமண விழா என்கிறீரே?
மே : ஓஹோ அதான் சந்தேகமா? கொஞ்ச இருங்க ...சந்தேகத்தை க்ளியர் பண்றேன்.
மனைவியை கூப்பிட்டார். இதோ பார் ராமுக்கு (சக அதிகாரியின் பெயர்) ஒரு சந்தேகம்.
மனைவி: என்ன சந்தேகம் .....க்ளியர் பண்ணிடலாம்.
மே: ராம் கேட்கிறார் ...இன்றைக்கு 7 வது திருமண விழா...ஆனால் ரெண்டு மாதங்களுக்கு முன்
மீனுவின் (மகளின்) 8 வது பிறந்த தினம் ....எப்பிடி என்று அவருக்கு சந்தேகம்.
மனைவி ராமை பார்த்து குழந்தை பிறப்புக்கும் திருமண விழாவிற்கும் சம்பந்தமில்லையே...தனி தனி
ஆண்டு விழா என்றாரே பார்க்கலாம்.
ராம் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே!
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சம்ஸ்வுக்கு வாழ்த்துவம்!
» முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் ஷிவானிக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!
» ஈகரை சிவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் முபீஸ்,மோகன்தாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்
» முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் ஷிவானிக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!
» ஈகரை சிவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் முபீஸ்,மோகன்தாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|