புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_m10உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 4:35 pm

உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! Tamil_News_large_1936929
-

சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு
இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு
நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும்
-
. 'சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும்' என்று பேசினால்
மட்டும் போதுமா? அது செயலிலும் இருக்க வேண்டுமா என்பதை,
விவேகானந்தர் ஒரு கதை மூலம் விளக்கியிருக்கிறார்.
-
அரசன் ஒருவன் இருந்தான். அவன் அரசவையில் அதிகாரிகள்
பலர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், “நான் தான்
அரசனிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். அரசனுக்காக என்
உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று
கூறிக் கொண்டிருந்தார்கள்.

அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம்,
“இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற
அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது”
என்றான்.

துறவி புன்சிரிப்புடன், “நீ சொல்வதை நான் நம்பவில்லை,”
என்றார். அரசன், “நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்
கொள்ளலாம்” என்றான். சிறிய ஒரு சோதனை வைத்தார்
துறவி.''

அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு,
நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத்
தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில்
அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற
வேண்டும்,” என துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன்,
“இதுதானா சோதனை?” என இகழ்ச்சியாகக் கேட்டான்.

பால்-தண்ணீர் :
-----------

பின் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக்
கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும்
தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர்.

நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று,
தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள்.
மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத்
தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை
அழைத்து விசாரித்தான்.

அப்போது, எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள்.
நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது
மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது?' என்று
ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே
ஊற்றினார்கள் என தெரிய வந்தது.

துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான்
இருக்கிறது. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்
போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை
யாருக்குத் தெரியப் போகிறது என்கிறார் ஒருவர்.

எனவே எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப்
பெற முயற்சிக்க வேண்டும்.

நம்முன் இருக்கும் கடமைகளைச் செய்வதுதான், உயர்வு
பெறுவதற்கு ஒரே வழி. நம் கடமை களைச் செய்வதன் மூலம்
நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே
சென்று, இறுதியில் உயர்ந்த நிலையை அடைந்து விடலாம்.
சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் வீறுநடை போடுவோம்...
---
-------------------------------
-சுவாமி கமலாத்மானந்தர்
தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,மதுரை
நன்றி-தினமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:29 pm

உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! 3838410834 உயர்வு  பெறுவதற்கு ஒரே வழி...!! 103459460

 ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக