புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
32 Posts - 56%
heezulia
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
1 Post - 2%
rajuselvam
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
17 Posts - 3%
prajai
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
9 Posts - 1%
jairam
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
4 Posts - 1%
Jenila
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!}


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:05 pm

மகளுக்கு ஒரு மடல்

ஒரு குறிஞ்சி மலராக
இரண்டுமுறை எங்கள் தோட்டத்தின்
அன்பில் விளைந்த செல்ல மகளே..!

நீ எங்கள் நினைவுகளோடு
மாற்றான் தோட்டத்து மலராக
பூத்து மலர்வதை எண்ணி
ஆனந்தக் கண்ணீரில் மிதக்கிறோம்

புகுந்தயிடம் பூ மணக்க
நீ பிறந்தயிடத்துப் பெருமைப் பேசாதே

நீ பூக்கும் தோட்டமே
உனக்கான எழில் வனம்

உன் வசந்தக் காலம்
உன் பூக்களில் காணும் புன்னகையாகும்

உன் நிம்மதி
உன் வனத்தில் வீசும் நறுமணம்

உன் சந்தோசம்
உன் தோட்டத்தைச் சுற்றி வட்டமிடும்
தேனீக்களின் ரிங்காரம்

உன் பொறுமை
உன் வாழ்வைக் காக்கும் அன்பின் கவசம்

உன்னை விரைவில் காணும்
பெரும் கனவுகளை நெஞ்சில் சுமந்து

உன் குறும்செய்தியைக் கைபேசியில்
எதிர்பார்த்த வண்ணம்

செய்திதாளைத் தலைகீழாக வாசிக்கும்
உன் தந்தை தமிழன்பனும்

எரியாத அடுப்பில் இட்டலிச் சுடும்
உன் அன்னை அபிராமி நானும்.
-
-----------------------------------------
- கவிஞர் பி.மதியழகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:05 pm


மகளே....
எம் உயிரில் துளிர்த்து
எம் உயிராய் நிலைத்து
எம்மை வாழ வைக்கும் உயிர்சுரபி நீ

உன்னை உயர்த்தி
உயரவே
ஒவ்வொரு நாளும் மனதுக்குள்
தியான சாலை அமைத்துத்
தினம்தினம் வேண்டுகிறோம்

உன் காலில் மலர்குத்திய போது
வாள் இறங்கியது
எமக்குள்

நீ முதல்மதிப்பெண் பெற்றபோது
நிலவு இறங்கிவந்து
பொன்னொளிர் மகுடம் ஆனது
எம் தலையில்

வாழ்க்கைப் பாதையில்
வசீகரம் காட்டி
விஷக்கொடிகள் வளைக்கப் பார்க்கலாம்.

அழகாகவே ஆடம்பரமாகவே வருவார்கள்
மாரீசன்கள்

உன்மனது
சக்கரவாகப் பறவையாய்த்
தூயதையே அருந்தி நிரம்ப வேண்டும்

கல்வியை விடவும் மேலானது
கடவுளை விடவும் உயர்வானது
ஒழுக்கம்

வானைத் தாண்டிப் பயணிக்கலாம்
வாழ்த்த வரும் அறிவுலகம்
ஒழுக்கம் தாண்டி ஓரடி வைத்தாலும்
போய்ச்சேரும் இடம்
புதைகுழி

எம் காதுகளுக்குள் பண்பினள் இவளென
எந்நேரமும் அமுதிசை கேட்கவே
வரம்தர வேண்டும் நீதான்.
------------------
கோ.மன்றவாணன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:06 pm


என் அன்னையே எனக்கு
மகளாய் பிறந்திருக்கும் மாயமோ...!
இந்த இதயமோ இயங்கா-என்
இளைய நிலாவை காணும் வரை..!

உன் மழலைச்சொல்.. என் மனமயக்கும் வில்..!
உன் குழந்தை குறும்பு..என் குணம் காக்கும் கரும்பு..!
இந்த தந்தை கூட , தாயாக மாறினேன்-என்
தாயாகிய சேய் உன்னை சுமப்பதற்காக..!

நீ என்னுடன் இல்லாவிட்டாலும்-உன்
நினைவுகள் நீங்காது நித்தமும்
நிலைத்திருக்கும் என் நிஜமே...!
-
----------------------------
- நா.திவ்யா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:06 pm



**

தத்திதத்தி எட்டடி
எடுத்துவைத்த
காலம்போய்,
சிட்டாய் பறந்த
சிறார் காலம்
முடிந்து போய்,
இளமங்கையென
உருவெடுக்கும்
என்இனிய
கண்மணிக்கு;

இறைகாணச் செல்லும்
படிகளது பதினெட்டு;
நிறைநோக்கி ஒட
நிர்ணய வயதும் பதினெட்டு;

வரப்போகும் வருடங்களில்
பொறுப்புக்கள் அதிகமம்மா!
காற்றோடு தூற்றிக்கொள்,
கருத்தாக நடந்துகொள்!

அறிவுரைக்கும் அம்மாயினி
அளவளாவும் தோழியானேன்;
(நம்)அநுபவ பகிர்வுகளே
(உறவை)பலப்படுத்தும்
வேர்களாகும்!

எளியவர்க்கு நிலவாக
கயவர்க்கு நெருப்பாக
உனைஉயர்த்தி ஊர்உயர்த்து;
உள்ளத்தில் பணிவமர்த்து!

அன்னைதந்தை வரஇயலா
அத்துணை இடங்களுக்கும்
தன்னம்பிக்கை தைரியமும்
தாய்தந்தை ஆகிடுமே!

இறையருள் உனக்குண்டு
எந்நாளும் துவளாதே;
ஏற்றஇறக்கம் கண்டு
என்றும்நீ அஞ்சாதே!

நட்பிற்கான நேரமிது
நிதானமாய் தேர்வுகொள்!
நிழலாய் தொடர்ந்திடும்
உறவுகளவை தெரிந்துகொள்!

பதினெட்டு முடிந்ததிலே
பெரும்கூற்று ஏதுமில்லை;
(உன்)வருங்கால சாதனைக்கு
படிக்கல்லாய் இவைமாற்று!

கன்னிபருவத்தில்
கால்வைக்கும்
சின்னபெண்ணிற்கு
நல்வாழ்த்து;
ஊர்மெச்ச நீவாழ
உளமார என்வாழ்த்து!
பெற்றவயிறு குளிர்ந்திருக்க
பெரும்புகழை எய்திடுவாய்;
நற்றமிழில் வாழ்த்துகிறேன்,
நலமனைத்தும் பெற்றிடுவாய்!!!
==========
அன்புடன் அம்மா கவிதா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக