புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:49 am

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் 201902050656515168_Men-only-worship-muniyappa-swamy-temple_SECVPF
-
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து
25 கி.மீ தூரத்தில் உள்ளது மாம்பாறை கிராமம்.

இங்குள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும்,
பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை.

மேலும் கோவிலில் பலியிடப்படும் விலங்குகள் கூட
ஆட்டுக்கிடா மற்றும் சேவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இக்கோவிலில் அனைத்து வழிபாடுகளிலும் ஆண்கள் மட்டுமே
பங்கேற்க முடியும். பெண் குழந்தைகளுக்கு கூட அனுமதியில்லை.
அவ்வளவு சக்தி வாய்ந்த இக்கோவிலின் தல வரலாறு
மகாபாரதத்துடன் தொடர்புடையது என்கிறார் கோவில் பூசாரி
சேகர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதிக்கு வந்தனர்.
அப்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழம் தரும் மரத்தின்
அடியில் சைந்தவா முனிவர் தவமிருந்தார்.

அந்த மரத்தின் பழத்தை உண்ண பாஞ்சாலி விரும்பியதால்,
அர்ஜூணன் அம்பு எய்தவுடன் பழம் தரையில் விழுந்ததாம்.
அப்போது அங்கு தோன்றி கிருஷ்ணர் அந்த அற்புதமான
மாம்பழத்தை முனிவர் உண்ண விரும்பினார் என்றும்,
பழம் மரத்தில் இல்லை என்றால் முனிவரின் சாபத்துக்கு ஆளாக
நேரிடும்.

எனவே மாம்பழத்தை பழையபடி மரத்திலேயே ஒட்ட வைத்து
விடும்படி கூறினார். அதன்பேரில் பாண்டவர்கள் அந்த அற்புத
பழத்தை மரத்தில் ஒட்ட வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி
விட்டார்களாம்.

கிருஷ்ணர் மட்டும் இடையர் உருவத்தில் அங்கு மாடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தார். தவம் கலைத்த முனிவர் அந்த
மரத்தில் இருந்த மாம்பழத்தில் காயம் இருப்பதை கண்டார்.

அந்தப்பழம் காயம்பட்டதற்கு மாடு மேய்ப்பவர்தான் காரணம்
என்று எண்ணி அவரை துரத்த முயன்றார். அப்போது
கிருஷ்ணரின் தலை முடியை பிடித்த முனிவர், ஞானப்
பார்வையால் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.

ஒரு பெண்ணால்தான் தனக்கு கிடைக்க வேண்டிய கனி
மரத்திலிருந்து பறிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு
என்னுடைய தரிசனம் கிடையாது என்றும் நான் தவிமிருந்த
காலத்தில் எனக்கு உதவிய முனியப்பசாமிக்கு எனக்கு
எதிரே கூடாரம் அமைத்து என்னையும், அவரையும் தரிசனம்
செய்யலாம்.

முனியப்பசாமிக்கு மட்டும் கிடா மற்றும் சேவல் வெட்டி
படைக்கலாம் என்று கூறிய முனிவர் அப்படியே சிலையாகி
விட்டார். இதுதான் இக்கோவிலின் தல வரலாறு என்றார்
பூசாரி சேகர்.

இந்த கோவிலின் சிறப்பு, வசூலாகாத கடன்கள் குறித்து சீட்டில்
எழுதி கோவிலில் உள்ள வேல்கம்பில் தொங்கவிட்டால் உடனே
அக்கடன் தொகை வசூலாகி விடும் என்பது பக்தர்களின்
நம்பிக்கையாக உள்ளது.

கடன் தொகை வசூலான பிறகு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி
பிரார்த்தனையும் செய்கின்றனர். இங்கு சாதாரண நாட்களில்
சுமார் 50 கிடாக்களும், தை, மாசி, ஆடி மாதங்களில் நூற்றுக்
கணக்கான கிடாக்களும் நேர்த்திக்கடனாக வெட்டப்படுகின்றன.

நேர்த்திக்கடனாக கோழிகள், ஆடுகளில் பெண் இனங்களை
தவிர்த்து விடுகின்றனர். இங்கு சமைப்பது முதல் சாப்பிடுவது
வரை ஆண்கள் மட்டுமே. சாப்பாடு, கறி மீதி இருந்தால் வீட்டுக்கு
கூட எடுத்துச் செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து
விடுகின்றனர்.

இந்த முனியப்பசாமியை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி
கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி
மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
-
---------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக