Latest topics
» கருத்துப்படம் 04/07/2024by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
3 posters
Page 1 of 1
சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு
50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும்
"தமிழ்நாடு சிறை விதி- 481', அரசியலமைப்புச்
சட்டத்துக்கு விரோதமானது என உயர்நீதிமன்ற
மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா,
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த
மனு விவரம்:
தமிழக சிறைகளில் கைதிகளின் திறன் அடிப்படையில்
3 பிரிவாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஒதுக்கப்படும்.
இப்பிரிவினருக்கு முறையே ரூ. 100, 80, 60 ஊதியமாக
வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் 50 சதவீதம்
அவர்களின் உணவு மற்றும் உடைக்காகவும், 20 சதவீதம்
சம்பந்தப்பட்ட கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வழங்குவதற்கான நிவாரணத்தில் செலுத்தப்பட்டு,
எஞ்சிய 30 சதவீத தொகை மட்டும் சிறைக் கைதிகளின்
வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
சிறை விதிப்படி சிறைவாசிகளின் ஊதியம் 5 ஆண்டுக்கு
ஒருமுறை மாற்றியமைக்கப்படவேண்டும். அதன்படி தமிழக
சிறைவாசிகளின் ஊதியத்தை முடிவு செய்ய 2016 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் குழு அமைத்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை ஊதிய உயர்வுக் குழு அமைக்கப்படவில்லை.
சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் குறைந்த
பட்ச ஊதிய சட்டத்துக்கு எதிரானது.
புதுச்சேரி சிறைகளில் கைதிகளுக்கு அதிக ஊதியம்
வழங்கப்படுகிறது. அங்கு அதிதிறன்மிக்கவர்களுக்கு ரூ. 180-ம்,
திறன்மிக்கவர்களுக்கு ரூ. 160-ம், திறன் குறைந்தவர்களுக்கு
ரூ. 150-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
கேரளத்தில் சிறைவாசிகளின் ஊதியம், பிடித்தம் இல்லாமல்
வழங்கப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் பிடித்தம்
செய்யும் விதியை சட்டவிரோதம் என அறிவித்து, கைதிகளுக்கு
ஊதிய உயர்வு வழங்கி, மொத்த ஊதியத்தில் 75 சதவீத
தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க உத்தரவிட
வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன்
அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பணம் பிடித்தம்
செய்வதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்.
50 சதவீத பிடித்தம் என்பது நியாயமானதாக இல்லை.
ஒருவரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்துவிட்டு,
அதற்கு உரிய ஊதியம் வழங்காததை ஏற்க முடியாது.
தமிழகத்தில் சிறைக் கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய
சட்டப்படி ஊதியம் வழங்கப்படவில்லை.
இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
எனவே, கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம்
பணம் பிடித்தம் செய்ய வழிவகைச் செய்யும் "தமிழ்நாடு சிறை
விதி- 481', அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என
அறிவிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளின் ஊதியத்திலிருந்து
உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த
தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உரிய உத்தரவு
பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
-----------------------------------
தினமணி
Re: சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பணம் பிடித்தம்
செய்வதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்.
50 சதவீத பிடித்தம் என்பது நியாயமானதாக இல்லை.
ஏன் அனைவரும் நட்டு நலனுக்காக போராடி சிறைக்கு சென்றவர்களா அநியாயம் செய்து சிறைக்கு சென்றவர்களுக்கு நியாயம் நல்ல நகைச்சுவை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பட்டினி போட்டு சாகடிக்கனும் அதுதான் நல்லதுங்க. என்னங்க அரசியல் சட்டம் ஒரு நீதி மானுக்கு சரி என்ற வழக்கு மற்ற நீதிமானுக்கு தவறு என்பதா. அரசியல் சட்டத்தை தற்போது உள்ள நிலைமைக்கு ஏற்ப மாற்றிடனும். எல்லாம் மாறும்போது சாசனசட்டம் மட்டும் பழையதாகவே இருக்கனுமா என்ன. இறைவன் படைத்த ஜாதி வர்ணாசிரத்தை எப்போ ஒழிக்க நினைக்கிரார்களோ அதுபோல பழைய அரசியல் சாசன சட்டத்தையும் ஒழிக்க நினைக்கனும் .அப்போதான் நாடு உருபடும் இல்லையேல் கொள்ளை கூட்டத்தார் நாட்டை பங்குபோட்டு ஒழித்திடுவர். காட்டு மிராண்டி போன்று மிருக தனமாகபேசுகிறார்கள் சில அரசியல் வாதிகள் பெருந்தன்மையின்றி அதனால்.......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ பட்ட படிப்பு முடித்தவன் வக்கீலாக வழக்காட முடியாதோ , வக்கீல் பணியாற்ற படித்தவன் மருத்தவம் பார்க்கும் டாக்டர் ஆக முடியாதோ அதுபோல அனுஷ்டானம் ஆசாரம் இல்லாதவன் இறைவனுக்கு அரச்சகர் பணி செய்யமுடியாது. அமைச்சர் பணியையும் செய்ய திறமை போதாது. அரசாள ஆசைபடுதல் மக்களை ஏமாற்றி ஊழல் செய்து பணம் ஈட்ட எண்ணுதல் ஞாயமாகாது. அவரவர் திறமைக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும் .ஜாதி ஒதுக்கீடே கூடாது அரசு நிர்வாகத்தில் .திறமை உள்ளவன் அரசாளனும் .ஜாதியான் அல்ல. இறைவன் ஏன் ஜாதி வர்ணாசிரமத்தை படைத்தார் என்பதை உணராது நாட்டை ஆள ஆசைகொள்வது அழிவிற்கே எனலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
» பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|