புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்றோர் சிந்தனை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:52 pm

ஆன்றோர் சிந்தனை N9DAXTUmTTYc58YNefAO+images(2)
-
ஆன்றோர் சிந்தனை PaNlsxAeSoqpZqkV8pLY+images(3)
-
ஆன்றோர் சிந்தனை ZJHMRCiSKyCjiR1T3NwY+images(4)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:55 pm

ஆன்றோர் சிந்தனை 9b6rc5C8Q7KGXLAzGLCT+vazhkai

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:58 pm

ஆன்றோர் சிந்தனை 04GfmADWRAGBcD63UmiT+IMG_2538

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:58 pm

ஆன்றோர் சிந்தனை 12uGOIVDRiuclhHnWw68+IMG_2543

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 28, 2019 8:25 pm

அருமையான /அர்த்தமிக உள்ள ஆன்றோர் உரைகள் .

பகிர்விற்கு நன்றி ayyasami ram அவர்களே.



ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:26 pm

அரசியல்;-கான்பூர் : மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தினமும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.உ.பி.,யின் லக்னோ மற்றும் கான்பூரில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உ.பி.,யில் 74 இடங்களுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற பா.ஜ., தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சியின் ஊழல் கூட்டணியை பா.ஜ., தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். அகிலேஷ் - மாயாவதி ஜாதி அரசியலை மட்டும் செய்கிறார்கள். குற்றம், ஊழல், ஜாதி இவை மட்டுமே ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.> தொடரும்>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:27 pm

பா.ஜ., அரசு அனைவருக்காகவும் செயலாற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக மட்டுமல்ல. ஜாதி அடிப்படையிலான அரசியலுக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மோடி போன்ற ஒருவரால் மட்டுமே எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் நாட்டை வழிநடத்த முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. கோயிலை அரசியல் பிரச்னையாக்க பா.ஜ., விரும்பவில்லை.
மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள் கிழமை மாயாவதியும், செவ்வாய்கிழமை அகிலேசும், புதன்கிழமை மம்தாவும், வியாழக்கிழமை சரத் பவாரும், வெள்ளிக்கிழமை தேவகவுடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுகிழமை ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும். எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காட்டிக் கொண்டுள்ளன என்றார். நாளேடு தகவல்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:38 pm

சிறந்த எம்.எல்.ஏ>... சேவை செய்யும் பாங்கு ...வரவேற்க தக்கதே....
போபால்: எம்.எல்.ஏ.,க்கள் என்றாலே, செல்வச் செழிப்பும், கோடிகளில் புரள்பவராகவும் இருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில், குடிசையில் வாழும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு வீடு கட்ட, தொகுதி மக்களே நிதியுதவி அளித்து வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில், சியோப்பூர் மாவட்டம், விஜய்பூர் தொகுதியின், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், சீதாராம் ஆதிவாசி, 55. தேர்தலின்போது, சீதாராம் தாக்கல் செய்த சொத்து கணக்கில், தன்னிடம், ரொக்கமாக, 25 ஆயிரம் ரூபாயும், இரண்டு வங்கிகளில், 'டிபாசிட்'களாக, 21 ஆயிரம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும், தனக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலமும், சிறிய குடிசை வீடும் இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த குடிசை வீட்டில், மனைவி இமார்தி பாயுடன் வசித்து வருகிறார். குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பிரச்னைக்காக, எந்த நேரத்திலும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சீதாராம் போராடி வருகிறார். 'அதனால் தான், அவருக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி செய்கிறோம்' என்றனர்.   குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், ' வீடு கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். >>> நாளேட்டில்...  கண்டது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:50 pm

இடாக்: வீட்டிற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த பெண்ணிற்கு அவரது கணவர், போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் உ.பி.,யில் உள்ள இடாக் என்ற இடத்தில் முத்தலாக் தடை சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். 30 நிமிடங்களில் திரும்பி விட வேண்டும் என என் கணவர் என்னிடம் கூறி இருந்தார். ஆனால் நான் வீடு திரும்ப 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதனால் எனது கணவர், எனது சகோதருக்கு போன் செய்து என்னை விவாகரத்து செய்வதாக கூறியதுடன், முத்தலாக் அனுப்பி உள்ளார். இதனால் நான் மொத்தமாக நொறுங்கிப் போய் உள்ளேன் என்றார்.. மேலும் அவர் கூறுகையில், நான் எனது கணவர் வீட்டில் இருந்த போது, திருமணத்தின் போது எனது தாய் வீட்டார் தருவதாக கூறிய வரதட்சணையை கேட்டு என்னை பலமுறை அடித்துள்ளனர். இவர்களின் இந்த செயலால் எனக்கு கருச்சிதைவும் ஏற்பட்டது. எனது தாய் வீட்டார் ஏழ்மையான குடும்பம். தொடர்ந்து அவர்களிடம் வரதட்சணை கேட்டு எனது கணவர் வீட்டார் தொல்லை செய்து வந்தனர். இதற்கு அரசு தான் நீதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை என என்றார். லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். 30 நிமிடங்களில் திரும்பி விட வேண்டும் என என் கணவர் என்னிடம் கூறி இருந்தார். ஆனால் நான் வீடு திரும்ப 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதனால் எனது கணவர், எனது சகோதருக்கு போன் செய்து என்னை விவாகரத்து செய்வதாக கூறியதுடன், முத்தலாக் அனுப்பி உள்ளார்..இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை வெளியிட்ட ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம், சம்மந்தப்பட்டவர்களின் பெயர், விபரங்களை வெளியிடவில்லை. நாளேடு...செய்தி



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:53 pm

தி.மலை: தி.மலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள . சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். பிறகு>>>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக