புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_c10எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_m10எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_c10எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_m10எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_c10எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_m10எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 25, 2010 5:31 pm

இப்ப நடந்த விமான விபத்து நாம எல்லாரையும் ஒட்டு மொத்தமா பாதிச்சுடுச்சு இல்ல.என் பில்டிங் பக்கத்துல இருக்கர பில்டிங்ல அப்பா,அம்மா,2 பிள்ளைகளோட இறந்து போய்ட்டாங்க.அதுலயும் அவங்க தன்னொட 4 பிள்ளைகளில் 2 பிள்ளைகளை இங்க விட்டுட்டு போய்ட்டாங்க. நாளைக்கு அவங்களுக்கு என்ன ஆதரவு இருக்கு?என்னதான் பணம் வரும் என்றாலும் அவங்க இப்ப சின்ன பிள்ளைகள்,அவங்களுக்கு பணத்த பத்தி எதுவும் தெரியாது.அத வாங்கிக்கர உறவினர்கள் அந்த பணத்த சரியான டைம்ல அவங்ககிட்ட தருவாங்களான்னும் தெரியாது.அதனால இது வரை இன்சுரன்ஸ் அப்படின்னு ஒண்ணு இருக்கறதை மறந்துட்ட எல்லாருமெ இன்சுரன்ஸ் எடுங்க.
அதுவும் பிள்ளைகளை நாமினியா போட்டு அவங்க எதிர்காலத்துக்கு பயன் படுறமாதிரி எடுங்க.

துபாயில இருக்கர இன்சுரன்ஸ் கம்பெனில ஒரெ நாளில மட்டும் 500 அப்ளிகேசன் வந்துருக்காம்.அதனால இனிமேலாவது இன்சுரன்ஸ் எடுங்கப்பா.



[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 5:35 pm

நல்ல விடயங்களை சொல்லி இருக்கீங்க மேடம்..நன்றி.
இன்னும் கிராமப்புறங்களில் மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக தான் உள்ளது...
தகவலுக்கு நன்றி!!! அந்த குழந்தைகளுக்கு என் ஆறுதல்கள்.....
கடவுள் கைவிடார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 25, 2010 5:38 pm

கிராமபுரங்களில் இல்ல பிச்ச.நகரத்திலும் அப்படிதான் இருக்கு.
நான் இதுவரை இன்சுரன்ஸ் எடுக்கலை. இந்த சம்பவம் பத்தி கேள்வி பட்ட பின்னாடு என் மகளை நாமினியா போட்டு இன்னிக்கு தான் இன்சுரன்ஸ் அப்ளிகேசனில் கையெழுத்து போட்டு irukken



[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 5:40 pm

நீங்களே இப்படியா? அப்ப கிராமப் புறங்களை பத்தி சொல்லவே வேணாம்.
நானும் என் அக்கா கிட்ட படிச்சி படிச்சி சொல்லி பாத்துட்டேன் கேட்கவே மாட்றா
எல்லாரும்
இப்படித்தானா?....... [You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 25, 2010 5:53 pm

நல்ல பயனுள்ள தகவல் சுதா , இந்த காலத்தில் அனைவருமே இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.



(இந்த நேரத்தில் நம்ம தமிழன் ஊருக்கு போய்ட்டாறு , இல்லான்னா அவர் கம்பனில ஒரு இன்சூரன்ஸ் போட்டுருக்கலாம் )

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 5:57 pm

ராஜா wrote:நல்ல பயனுள்ள தகவல் சுதா , இந்த காலத்தில் அனைவருமே இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.



(இந்த நேரத்தில் நம்ம தமிழன் ஊருக்கு போய்ட்டாறு , இல்லான்னா அவர் கம்பனில ஒரு இன்சூரன்ஸ் போட்டுருக்கலாம் )

ஏன் தல நீங்க போட்டு இருக்கிங்களா இன்சூரன்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 25, 2010 5:58 pm

ரிபாஸ் wrote:
ராஜா wrote:நல்ல பயனுள்ள தகவல் சுதா , இந்த காலத்தில் அனைவருமே இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.
(இந்த நேரத்தில் நம்ம தமிழன் ஊருக்கு போய்ட்டாறு , இல்லான்னா அவர் கம்பனில ஒரு இன்சூரன்ஸ் போட்டுருக்கலாம் )
ஏன் தல நீங்க போட்டு இருக்கிங்களா இன்சூரன்ஸ்
இன்சூரன்சா..? அப்டின்னா என்ன அது?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue May 25, 2010 6:00 pm

பயனுள்ள தகவல் சுதா ....
நன்றி
நாங்க இன்சூரன்ஸ் கட்டுறோம் ...
அது எல்லாம் எங்க அம்மணிக்கு தான் தெரியும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 25, 2010 6:02 pm

பிச்ச wrote:
ரிபாஸ் wrote:
ராஜா wrote:நல்ல பயனுள்ள தகவல் சுதா , இந்த காலத்தில் அனைவருமே இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.(இந்த நேரத்தில் நம்ம தமிழன் ஊருக்கு போய்ட்டாறு , இல்லான்னா அவர் கம்பனில ஒரு இன்சூரன்ஸ் போட்டுருக்கலாம் )
ஏன் தல நீங்க போட்டு இருக்கிங்களா இன்சூரன்ஸ்
இன்சூரன்சா..? அப்டின்னா என்ன அது?

இன்சூரன்ஸ்னா , சரா இப்ப நீ பிச்சை எடுக்கும்போதே மண்டையை போட்டுடீன்னா , உன் புள்ளைக்கு 10 லட்சம் பணம் தருவாங்க . அதான்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 6:04 pm

ராஜா wrote:
பிச்ச wrote:
ரிபாஸ் wrote:
ராஜா wrote:நல்ல பயனுள்ள தகவல் சுதா , இந்த காலத்தில் அனைவருமே இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.(இந்த நேரத்தில் நம்ம தமிழன் ஊருக்கு போய்ட்டாறு , இல்லான்னா அவர் கம்பனில ஒரு இன்சூரன்ஸ் போட்டுருக்கலாம் )
ஏன் தல நீங்க போட்டு இருக்கிங்களா இன்சூரன்ஸ்
இன்சூரன்சா..? அப்டின்னா என்ன அது?

இன்சூரன்ஸ்னா , சரா இப்ப நீ பிச்சை எடுக்கும்போதே மண்டையை போட்டுடீன்னா , உன் புள்ளைக்கு 10 லட்சம் பணம் தருவாங்க . அதான்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக