புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
65 Posts - 64%
heezulia
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
1 Post - 1%
viyasan
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
257 Posts - 44%
heezulia
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
15 Posts - 3%
prajai
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
7 Posts - 1%
mruthun
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!}


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:05 pm

மகளுக்கு ஒரு மடல்

ஒரு குறிஞ்சி மலராக
இரண்டுமுறை எங்கள் தோட்டத்தின்
அன்பில் விளைந்த செல்ல மகளே..!

நீ எங்கள் நினைவுகளோடு
மாற்றான் தோட்டத்து மலராக
பூத்து மலர்வதை எண்ணி
ஆனந்தக் கண்ணீரில் மிதக்கிறோம்

புகுந்தயிடம் பூ மணக்க
நீ பிறந்தயிடத்துப் பெருமைப் பேசாதே

நீ பூக்கும் தோட்டமே
உனக்கான எழில் வனம்

உன் வசந்தக் காலம்
உன் பூக்களில் காணும் புன்னகையாகும்

உன் நிம்மதி
உன் வனத்தில் வீசும் நறுமணம்

உன் சந்தோசம்
உன் தோட்டத்தைச் சுற்றி வட்டமிடும்
தேனீக்களின் ரிங்காரம்

உன் பொறுமை
உன் வாழ்வைக் காக்கும் அன்பின் கவசம்

உன்னை விரைவில் காணும்
பெரும் கனவுகளை நெஞ்சில் சுமந்து

உன் குறும்செய்தியைக் கைபேசியில்
எதிர்பார்த்த வண்ணம்

செய்திதாளைத் தலைகீழாக வாசிக்கும்
உன் தந்தை தமிழன்பனும்

எரியாத அடுப்பில் இட்டலிச் சுடும்
உன் அன்னை அபிராமி நானும்.
-
-----------------------------------------
- கவிஞர் பி.மதியழகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:05 pm


மகளே....
எம் உயிரில் துளிர்த்து
எம் உயிராய் நிலைத்து
எம்மை வாழ வைக்கும் உயிர்சுரபி நீ

உன்னை உயர்த்தி
உயரவே
ஒவ்வொரு நாளும் மனதுக்குள்
தியான சாலை அமைத்துத்
தினம்தினம் வேண்டுகிறோம்

உன் காலில் மலர்குத்திய போது
வாள் இறங்கியது
எமக்குள்

நீ முதல்மதிப்பெண் பெற்றபோது
நிலவு இறங்கிவந்து
பொன்னொளிர் மகுடம் ஆனது
எம் தலையில்

வாழ்க்கைப் பாதையில்
வசீகரம் காட்டி
விஷக்கொடிகள் வளைக்கப் பார்க்கலாம்.

அழகாகவே ஆடம்பரமாகவே வருவார்கள்
மாரீசன்கள்

உன்மனது
சக்கரவாகப் பறவையாய்த்
தூயதையே அருந்தி நிரம்ப வேண்டும்

கல்வியை விடவும் மேலானது
கடவுளை விடவும் உயர்வானது
ஒழுக்கம்

வானைத் தாண்டிப் பயணிக்கலாம்
வாழ்த்த வரும் அறிவுலகம்
ஒழுக்கம் தாண்டி ஓரடி வைத்தாலும்
போய்ச்சேரும் இடம்
புதைகுழி

எம் காதுகளுக்குள் பண்பினள் இவளென
எந்நேரமும் அமுதிசை கேட்கவே
வரம்தர வேண்டும் நீதான்.
------------------
கோ.மன்றவாணன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:06 pm


என் அன்னையே எனக்கு
மகளாய் பிறந்திருக்கும் மாயமோ...!
இந்த இதயமோ இயங்கா-என்
இளைய நிலாவை காணும் வரை..!

உன் மழலைச்சொல்.. என் மனமயக்கும் வில்..!
உன் குழந்தை குறும்பு..என் குணம் காக்கும் கரும்பு..!
இந்த தந்தை கூட , தாயாக மாறினேன்-என்
தாயாகிய சேய் உன்னை சுமப்பதற்காக..!

நீ என்னுடன் இல்லாவிட்டாலும்-உன்
நினைவுகள் நீங்காது நித்தமும்
நிலைத்திருக்கும் என் நிஜமே...!
-
----------------------------
- நா.திவ்யா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:06 pm



**

தத்திதத்தி எட்டடி
எடுத்துவைத்த
காலம்போய்,
சிட்டாய் பறந்த
சிறார் காலம்
முடிந்து போய்,
இளமங்கையென
உருவெடுக்கும்
என்இனிய
கண்மணிக்கு;

இறைகாணச் செல்லும்
படிகளது பதினெட்டு;
நிறைநோக்கி ஒட
நிர்ணய வயதும் பதினெட்டு;

வரப்போகும் வருடங்களில்
பொறுப்புக்கள் அதிகமம்மா!
காற்றோடு தூற்றிக்கொள்,
கருத்தாக நடந்துகொள்!

அறிவுரைக்கும் அம்மாயினி
அளவளாவும் தோழியானேன்;
(நம்)அநுபவ பகிர்வுகளே
(உறவை)பலப்படுத்தும்
வேர்களாகும்!

எளியவர்க்கு நிலவாக
கயவர்க்கு நெருப்பாக
உனைஉயர்த்தி ஊர்உயர்த்து;
உள்ளத்தில் பணிவமர்த்து!

அன்னைதந்தை வரஇயலா
அத்துணை இடங்களுக்கும்
தன்னம்பிக்கை தைரியமும்
தாய்தந்தை ஆகிடுமே!

இறையருள் உனக்குண்டு
எந்நாளும் துவளாதே;
ஏற்றஇறக்கம் கண்டு
என்றும்நீ அஞ்சாதே!

நட்பிற்கான நேரமிது
நிதானமாய் தேர்வுகொள்!
நிழலாய் தொடர்ந்திடும்
உறவுகளவை தெரிந்துகொள்!

பதினெட்டு முடிந்ததிலே
பெரும்கூற்று ஏதுமில்லை;
(உன்)வருங்கால சாதனைக்கு
படிக்கல்லாய் இவைமாற்று!

கன்னிபருவத்தில்
கால்வைக்கும்
சின்னபெண்ணிற்கு
நல்வாழ்த்து;
ஊர்மெச்ச நீவாழ
உளமார என்வாழ்த்து!
பெற்றவயிறு குளிர்ந்திருக்க
பெரும்புகழை எய்திடுவாய்;
நற்றமிழில் வாழ்த்துகிறேன்,
நலமனைத்தும் பெற்றிடுவாய்!!!
==========
அன்புடன் அம்மா கவிதா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக