புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்றோர் சிந்தனை - Page 2 I_vote_lcapஆன்றோர் சிந்தனை - Page 2 I_voting_barஆன்றோர் சிந்தனை - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஆன்றோர் சிந்தனை - Page 2 I_vote_lcapஆன்றோர் சிந்தனை - Page 2 I_voting_barஆன்றோர் சிந்தனை - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆன்றோர் சிந்தனை - Page 2 I_vote_lcapஆன்றோர் சிந்தனை - Page 2 I_voting_barஆன்றோர் சிந்தனை - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்றோர் சிந்தனை


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 5:52 pm

First topic message reminder :

ஆன்றோர் சிந்தனை - Page 2 N9DAXTUmTTYc58YNefAO+images(2)
-
ஆன்றோர் சிந்தனை - Page 2 PaNlsxAeSoqpZqkV8pLY+images(3)
-
ஆன்றோர் சிந்தனை - Page 2 ZJHMRCiSKyCjiR1T3NwY+images(4)


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 9:59 pm

சென்னை : சிறுபான்மை பள்ளி அந்தஸ்து வழங்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பள்ளிகளில் 50 சதவீதம் சிறுபான்மை மாணவர்களை சேர்த்தால் அப்பள்ளிக்கு சிறுபான்மை பள்ளி அந்தஸ்து வழங்கப்படும் என 2018 ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 140 கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடுக்க இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. தகுதியான சிறுபான்மை மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் குறித்து சிறுபான்மை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான தமிழக அரசின் அரசாணை செல்லாது என
உத்தரவிட்டுள்ளது. > செய்தி...


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 30, 2019 10:01 pm

புதுச்சேரி:புதுச்சேரியில், கிளி ஜோசியம் பார்த்த 4 பேர் பிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்த 4 கிளியை வனத்துறையினர் மீட்டனர்.புதுச்சேரியில் கடற்கரை சாலை, போலீஸ் தலைமை அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் கிளி ஜோசியம் பார்க்கப்பட்டு வந்தது. இது குறித்து சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வனத்துறை அமைச்சர் ஷாஜகானுக்கு புகார் அனுப்பின. அமைச்சர் உத்தரவின்பேரில், வனத்துறை துணை இயக்குனர் குமாரவேல், வேளாண் அலுவலர் தியாகராஜன், செயல்விளக்க அதிகாரி ராமலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, மருத்துவமனை மற்றும் கடற்கரை சாலையில் பச்சை கிளியை கூண்டில் அடைத்து ஜோசியம் பார்த்த 4 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 4 பச்சை கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.முதல் முறை என்பதால், ஜோசியம் பார்த்தவர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பச்சை கிளிகள் வனத்துறையில் வளர்க்கப்பட்டு வருகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 01, 2019 3:31 pm

புதுடில்லி : மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகை விபரங்கள் :* கிராஜூட்டி வரிச்சலுகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.* அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்
* 2வது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை அளிக்கப்படும்* வீட்டு வாடகையிலிருந்து பெறும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்தில் இருந்து 2.4 லட்சமாக உயர்வு* டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான தொகைக்கு இனி வரிபிடித்தம் இல்லை.* வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.40,000 க்கு மேற்பட்ட அனைத்து வருமானத்திற்கும் வரி உண்டு. ரூ.10,000 வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு. ரூ.6.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வதற்கு வரி இல்லை. இதன் மூலம் 3 கோடி வரிசெலுத்துவோர் பயனடைவார்கள்.* நிரந்தர வருமான வரிக்கழிவு ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு> தகவல் செய்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 01, 2019 5:07 pm

மத்திய பட்ஜெட்டிற்கு  ஆன்றோர் சிந்தனைக்கும் என்ன சம்பந்தம் 
சிவனாசான் அவர்களே ? 

நேற்றும் அப்பிடித்தான்  "பிப் 1 முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்"
பதிவில் சம்பந்தப்படாத செய்திகளை பதிவிட்டு இருந்தீர்கள். 

அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து இருந்தேன்.

கவனம் செலுத்தி தலைப்பிற்கு தகுந்த பதிவுகளையும் மறுமொழிகளையும் இடவும்.

மீண்டும் மீண்டும் இதே தவறை செய்யவேண்டாம்.
உங்களுக்கு பலமுறை தனிமடலிலும் கூறி இருந்தேன்.

ஒத்துழைப்பை தரவும்.

தவறாக நினைக்கவேண்டாம் . மறுமொழி இடுவதிலும் புதிய பதிவிடவும் உங்களுக்கு கஷ்டமாக 
இருந்தால் உதவி ஏதாவது வேண்டுமெனில் கேட்கவும்.

தொடர்ந்து சம்பந்தா சம்பந்தமின்றி பதிவுகள் வந்தால் அவை நீக்கப்படும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 02, 2019 9:10 am

ஆன்றோர் சிந்தனையில் , BJP யின் புகழ் பாடுகிறீர்கள் . தலைப்பைக் கவனித்துப் பதிவிடுதல் நன்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 02, 2019 6:27 pm

பலன் இருந்தால் மகிழ்ச்சி  சிரி சிரி

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக