ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 
mruthun
ஆன்றோர் சிந்தனை Poll_c10ஆன்றோர் சிந்தனை Poll_m10ஆன்றோர் சிந்தனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்றோர் சிந்தனை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆன்றோர் சிந்தனை Empty ஆன்றோர் சிந்தனை

Post by ayyasamy ram Mon Jan 28, 2019 5:52 pm

ஆன்றோர் சிந்தனை N9DAXTUmTTYc58YNefAO+images(2)
-
ஆன்றோர் சிந்தனை PaNlsxAeSoqpZqkV8pLY+images(3)
-
ஆன்றோர் சிந்தனை ZJHMRCiSKyCjiR1T3NwY+images(4)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by ayyasamy ram Mon Jan 28, 2019 5:55 pm

ஆன்றோர் சிந்தனை 9b6rc5C8Q7KGXLAzGLCT+vazhkai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by ayyasamy ram Mon Jan 28, 2019 5:58 pm

ஆன்றோர் சிந்தனை 04GfmADWRAGBcD63UmiT+IMG_2538
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by ayyasamy ram Mon Jan 28, 2019 5:58 pm

ஆன்றோர் சிந்தனை 12uGOIVDRiuclhHnWw68+IMG_2543
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by T.N.Balasubramanian Mon Jan 28, 2019 8:25 pm

அருமையான /அர்த்தமிக உள்ள ஆன்றோர் உரைகள் .

பகிர்விற்கு நன்றி ayyasami ram அவர்களே.



ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by சிவனாசான் Wed Jan 30, 2019 9:26 pm

அரசியல்;-கான்பூர் : மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தினமும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.உ.பி.,யின் லக்னோ மற்றும் கான்பூரில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உ.பி.,யில் 74 இடங்களுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற பா.ஜ., தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சியின் ஊழல் கூட்டணியை பா.ஜ., தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். அகிலேஷ் - மாயாவதி ஜாதி அரசியலை மட்டும் செய்கிறார்கள். குற்றம், ஊழல், ஜாதி இவை மட்டுமே ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.> தொடரும்>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by சிவனாசான் Wed Jan 30, 2019 9:27 pm

பா.ஜ., அரசு அனைவருக்காகவும் செயலாற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக மட்டுமல்ல. ஜாதி அடிப்படையிலான அரசியலுக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மோடி போன்ற ஒருவரால் மட்டுமே எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் நாட்டை வழிநடத்த முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. கோயிலை அரசியல் பிரச்னையாக்க பா.ஜ., விரும்பவில்லை.
மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள் கிழமை மாயாவதியும், செவ்வாய்கிழமை அகிலேசும், புதன்கிழமை மம்தாவும், வியாழக்கிழமை சரத் பவாரும், வெள்ளிக்கிழமை தேவகவுடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுகிழமை ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும். எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காட்டிக் கொண்டுள்ளன என்றார். நாளேடு தகவல்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by சிவனாசான் Wed Jan 30, 2019 9:38 pm

சிறந்த எம்.எல்.ஏ>... சேவை செய்யும் பாங்கு ...வரவேற்க தக்கதே....
போபால்: எம்.எல்.ஏ.,க்கள் என்றாலே, செல்வச் செழிப்பும், கோடிகளில் புரள்பவராகவும் இருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில், குடிசையில் வாழும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு வீடு கட்ட, தொகுதி மக்களே நிதியுதவி அளித்து வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில், சியோப்பூர் மாவட்டம், விஜய்பூர் தொகுதியின், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், சீதாராம் ஆதிவாசி, 55. தேர்தலின்போது, சீதாராம் தாக்கல் செய்த சொத்து கணக்கில், தன்னிடம், ரொக்கமாக, 25 ஆயிரம் ரூபாயும், இரண்டு வங்கிகளில், 'டிபாசிட்'களாக, 21 ஆயிரம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும், தனக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலமும், சிறிய குடிசை வீடும் இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த குடிசை வீட்டில், மனைவி இமார்தி பாயுடன் வசித்து வருகிறார். குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பிரச்னைக்காக, எந்த நேரத்திலும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சீதாராம் போராடி வருகிறார். 'அதனால் தான், அவருக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி செய்கிறோம்' என்றனர்.   குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், ' வீடு கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். >>> நாளேட்டில்...  கண்டது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by சிவனாசான் Wed Jan 30, 2019 9:50 pm

இடாக்: வீட்டிற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த பெண்ணிற்கு அவரது கணவர், போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் உ.பி.,யில் உள்ள இடாக் என்ற இடத்தில் முத்தலாக் தடை சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். 30 நிமிடங்களில் திரும்பி விட வேண்டும் என என் கணவர் என்னிடம் கூறி இருந்தார். ஆனால் நான் வீடு திரும்ப 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதனால் எனது கணவர், எனது சகோதருக்கு போன் செய்து என்னை விவாகரத்து செய்வதாக கூறியதுடன், முத்தலாக் அனுப்பி உள்ளார். இதனால் நான் மொத்தமாக நொறுங்கிப் போய் உள்ளேன் என்றார்.. மேலும் அவர் கூறுகையில், நான் எனது கணவர் வீட்டில் இருந்த போது, திருமணத்தின் போது எனது தாய் வீட்டார் தருவதாக கூறிய வரதட்சணையை கேட்டு என்னை பலமுறை அடித்துள்ளனர். இவர்களின் இந்த செயலால் எனக்கு கருச்சிதைவும் ஏற்பட்டது. எனது தாய் வீட்டார் ஏழ்மையான குடும்பம். தொடர்ந்து அவர்களிடம் வரதட்சணை கேட்டு எனது கணவர் வீட்டார் தொல்லை செய்து வந்தனர். இதற்கு அரசு தான் நீதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை என என்றார். லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். 30 நிமிடங்களில் திரும்பி விட வேண்டும் என என் கணவர் என்னிடம் கூறி இருந்தார். ஆனால் நான் வீடு திரும்ப 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதனால் எனது கணவர், எனது சகோதருக்கு போன் செய்து என்னை விவாகரத்து செய்வதாக கூறியதுடன், முத்தலாக் அனுப்பி உள்ளார்..இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை வெளியிட்ட ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம், சம்மந்தப்பட்டவர்களின் பெயர், விபரங்களை வெளியிடவில்லை. நாளேடு...செய்தி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by சிவனாசான் Wed Jan 30, 2019 9:53 pm

தி.மலை: தி.மலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள . சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். பிறகு>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆன்றோர் சிந்தனை Empty Re: ஆன்றோர் சிந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum