Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு
2 posters
Page 1 of 1
மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி:
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான
கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது
மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட்டுக்குள்
வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை
கண்டு பிடிக்கப்பட்டது. மனைவியும், கள்ளக்காதலனும் கைது
செய்யப்பட்டனர்.
அதுதொடர்பாக மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு நடந்தது.
அதில் அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
அந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அந்த வழக்கு நீதிபதிகள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி
ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது
அவர்கள் கீழ்க்கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து
தண்டனையையும் குறைத்தார்கள்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இதை கொலைக்குற்றமாக கருத
முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (கோமிசைடு) குற்றமாக
கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும்
விபச்சாரி என்று அழைத்திருக்கிறார். அப்போது அந்த
பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த
கள்ளக்காதலன் வந்துள்ளார்.
அவர்கள் இருவரும் அவரை தாக்கி உள்ளனர்.
பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள்.
கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று
அழைத்ததால் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி
இருக்கிறார்.
நமது சமுதாயத்தில் தன்னை விபச்சாரி என்று அழைப்பதை
எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த நிலையில்
கணவரே தன்னை விபச்சாரி என்று அழைத்ததோடு,
தனது மகளையும் விபச்சாரி என்று கூறியதால் கடுமையான
ஆத்திரம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
திடீர் ஆவேசத்தால் அவர் கணவரை கொலை செய்து விட்டார்.
தன்னை விபச்சாரி என்று அழைத்த கணவரை ஆத்திரத்தில்
அவர் கொலை செய்திருப்பதால் இதை கொலைக்குற்றமாக
கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய
குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க
வேண்டும்.
அந்த வகையில் கீழ்க்கோர்ட்டு அளித்த தண்டனையை
குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை
வழங்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
மாலைமலர்
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான
கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது
மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட்டுக்குள்
வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை
கண்டு பிடிக்கப்பட்டது. மனைவியும், கள்ளக்காதலனும் கைது
செய்யப்பட்டனர்.
அதுதொடர்பாக மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு நடந்தது.
அதில் அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
அந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அந்த வழக்கு நீதிபதிகள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி
ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது
அவர்கள் கீழ்க்கோர்ட்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து
தண்டனையையும் குறைத்தார்கள்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இதை கொலைக்குற்றமாக கருத
முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (கோமிசைடு) குற்றமாக
கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும்
விபச்சாரி என்று அழைத்திருக்கிறார். அப்போது அந்த
பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த
கள்ளக்காதலன் வந்துள்ளார்.
அவர்கள் இருவரும் அவரை தாக்கி உள்ளனர்.
பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள்.
கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று
அழைத்ததால் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி
இருக்கிறார்.
நமது சமுதாயத்தில் தன்னை விபச்சாரி என்று அழைப்பதை
எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த நிலையில்
கணவரே தன்னை விபச்சாரி என்று அழைத்ததோடு,
தனது மகளையும் விபச்சாரி என்று கூறியதால் கடுமையான
ஆத்திரம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
திடீர் ஆவேசத்தால் அவர் கணவரை கொலை செய்து விட்டார்.
தன்னை விபச்சாரி என்று அழைத்த கணவரை ஆத்திரத்தில்
அவர் கொலை செய்திருப்பதால் இதை கொலைக்குற்றமாக
கருத முடியாது. அதே நேரத்தில் இதை மரணத்தை ஏற்படுத்திய
குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க
வேண்டும்.
அந்த வகையில் கீழ்க்கோர்ட்டு அளித்த தண்டனையை
குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை
வழங்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
மாலைமலர்
Re: மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு
- Code:
கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவியையும், மகளையும் [size=19][/size]
விபச்சாரி என்று அழைத்திருக்கிறார். அப்போது அந்த [size=19][/size]
பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த [size=19][/size]
கள்ளக்காதலன் வந்துள்ளார்.
யாருடைய கள்ளக்காதலன் ? மனைவியின் கள்ளக்காதலன்தானே ?
விபச்சாரி என்பதற்கு பொருள் என்ன ? கணவனை தவிர வேறொருவனுடன் கூடினால் விபசாரி ஆகமாட்டாரா?
விபச்சாரி என்ற அடைமொழிக்கு அர்த்தம் என்னவோ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ‘‘மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு, குற்றம் அல்ல’’ சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
» திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
» ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» மாணவியை ‘விபச்சாரி’ என்று கூறிய ஹைகோர்ட் நீதிபதிக்கு எதிராக வழக்கு!
» திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
» ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» மாணவியை ‘விபச்சாரி’ என்று கூறிய ஹைகோர்ட் நீதிபதிக்கு எதிராக வழக்கு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|