புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.
இந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
நன்றி
நியூஸ் 7 தமிழ்
ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.
இந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
நன்றி
நியூஸ் 7 தமிழ்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி : இன்றைய குடியரசு தினக் கொண்டாட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த நிறத்தில் சிவப்பு வாலுடன் டர்பன் அணிந்திருந்தார். வழக்கம் போல வெள்ளை குர்தாவின் நேரு கோட் அணிந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் டர்பனுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இன்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தில் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. தமிழகத்தின் கும்மி நடனம் அரங்கேற்றப்பட்டது. வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது பாரம்பரிய முறைப்படி டர்பன் அணிந்து கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை அணிந்த டர்பன்கள் பலரையும் ஈர்த்துள்ளன. விழாவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில் மோடியின் டர்பனும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
இன்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தில் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. தமிழகத்தின் கும்மி நடனம் அரங்கேற்றப்பட்டது. வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது பாரம்பரிய முறைப்படி டர்பன் அணிந்து கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை அணிந்த டர்பன்கள் பலரையும் ஈர்த்துள்ளன. விழாவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில் மோடியின் டர்பனும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த, 2004ல், காங்., மூத்த தலைவர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், நிதியமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம், 305 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல், எப்.ஐ.பி.பி., விதிகளை மீறும் வகையில் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.ஐ.என்.எக்ஸ்., மீடியா ஒப்பந்தம் தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின், ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீடு கிடைத்ததில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றஞ்சாட்டி, கடந்தாண்டு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த, 2004ல், காங்., மூத்த தலைவர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், நிதியமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம், 305 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல், எப்.ஐ.பி.பி., விதிகளை மீறும் வகையில் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.ஐ.என்.எக்ஸ்., மீடியா ஒப்பந்தம் தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின், ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீடு கிடைத்ததில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றஞ்சாட்டி, கடந்தாண்டு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி, 'லோக்சபா தேர்தலில், மூத்த தலைவர்களான, அத்வானி, 91, முரளி மனோகர் ஜோஷி, 84, தேர்தலில் போட்டியிடுவது, அவர்களது விருப்பத்தை பொறுத்தது' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.கடந்த லோக்சபா தேர்த லில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்த குமார் உள்ளிட்டமூத்ததலைவர்கள்வெற்றபெற்றாலும்,மோடிதலைமையிலானஅமைச்சரவையில் இடம் பெறவில்லை.'கட்சியிலும், ஆட்சியிலும், 70 வயதைகடந்தவர்களுக்கு,முக்கியபதவிகள்தரப்படாது'என,பா.ஜ.,மேலிடம்முடிவெடுத்ததாக,அப்போதுகூறப்பட்டது.இந்நிலையில், 75 வயதைக் கடந்தவர்கள், தேர்த லில் போட்டியிடலாம் என்றும், வெற்றி பெற்றால், அமைச்சர் பதவி கிடையாது என்றும், கட்சி மேலிடம், அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அமைச்சர்களான, சுஷ்மா சுவராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர், தங்கள் உடல்நிலையை காரணம் காட்டி, 'தேர்தலில் போட்டியிடுவதில்லை' என, அறிவித்துள்ளனர்.இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது, அத்வானி மற்றும் ஜோஷியின் விருப்பம்' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அத்வானி மற்றும் ஜோஷி, தேர்தலில் போட்டியிடுவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- GuestGuest
பழ.முத்துராமலிங்கம் சார்.
போனஸ்-
2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.
போனஸ்-
2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.
- GuestGuest
தவறுதலாக சிவனாசான் சார் பதிவிட்டு விட்டாரோ ?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1292288சக்தி18 wrote: பழ.முத்துராமலிங்கம் சார்.
போனஸ்-
2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.
நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு
நன்றி சக்தி . நீங்கள் பல ஓஎஸ் பற்றி
கூறியது அருமை.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|