புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_lcapபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_voting_barபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'...


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 25, 2019 9:19 pm

First topic message reminder :

சென்னை: 'கவிப்பேரரசு' எனக் கூறிக்கொள்ளும் பாடலாசிரியர் வைரமுத்து கடந்த ஆண்டு ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பல பிரச்சினைகளை சந்தித்தார். அது ஓய்ந்திருந்த நிலையில் பாடகி சின்மயி அவர் மீது பாலியல் புகார் கூறி அதிரவைத்தார். இதனால் பல மாதங்கள் வரை வீட்டுக்குள் முடங்கி இருந்த வைரமுத்து தற்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் மீது அடுத்து குற்றச்சாட்டு பரவி வருகிறது.



சர சர சார காத்து...:



வாகை சூடவா படத்தில் எழுதிய சர சர சார காத்து வீசும்போது பாடலுக்காக வைரமுத்து பல விருதுகளை வாங்கினார். இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. 
தற்போது இந்தப் பாடல் வைரமுத்து எழுதியதல்ல, கார்த்திக் நேதா என்பவர் எழுதிய பாடல் என்ற தகவல் பரவி வருகிறது. இவர் 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடலை எழுதியவர். இதுதவிர 300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
இது பற்றி சமூகவலைதளங்களில் 2011ம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான சர சர சார காத்து வீசும் போது பாடல் பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் பெற்றுத் தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 26, 2019 10:45 pm

முடிவுக்கு வந்ததா பாடல்வரி சர்சசை?

இயக்குநர் சற்குணம். ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் பாடல் விவகாரம் குறித்து விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

அவர் அளித்துள்ள பேட்டியில், ''பாடல் பதிவின் போதே டம்மி வரிகளை போடுவது உண்டு. பிறகு அந்த டம்மி வரிகள் பாடலாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். டம்மி வரிகளை நீக்கிவிட்டு பாடலாசிரியர் தங்களது வரிகளை எழுதி அனுப்புவார்கள். இப்படித்தான் சர சர சாரக்காத்து பாடலுக்கும் நடந்தது. பாடலுக்கான டம்மி வரிகளை கார்த்திக் நேத்தா எழுதினார். அந்த டம்மி வரிகள் வைரமுத்துவுக்குப் போனது. அவர் டம்மி வரிகளை நீக்கிவிட்டு அவரது வரிகளை எனக்கு அனுப்பினார்.

நான் தான் டம்மியில் இடம்பெற்ற சில வரிகளைப் பாடலில் பயன்படுத்தினேன். இந்த விஷயம் அப்போது வைரமுத்துவுக்கே தெரியாது. எந்த வரிகள் எங்கே இருந்தால் நல்லா இருக்கும் என்ற முடிவை இயக்குநர்களே எடுப்பார்கள். அப்படி நான் எடுத்த முடிவுதான் அது. நடந்த உண்மை எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும். இந்த சர்ச்சையில் அவர்கள் இரண்டு பேர் மீதும் தவறில்லை. உண்மை என்ன என்பதை விளக்க வேண்டிய இடத்தில் நான்தான் இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 
(புதியதலைமுறை)
வைரமுத்து சர்ச்சைகள் மீண்டும் புதியவை நேற்றைய தினம் தொடங்கியது.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 27, 2019 6:00 pm

ஏற்போம் மதிப்போம் மறப்போம்.

ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக