புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
65 Posts - 64%
heezulia
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
1 Post - 1%
viyasan
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
257 Posts - 44%
heezulia
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
16 Posts - 3%
prajai
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_m10தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 24, 2019 5:25 am

தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Modi1
-

தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
By DIN | Published on : 24th January 2019 01:32 AM | அ+அ அ- |
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

modi1 தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் போஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். மேலும், ஜாலியன் வாலாபாக், முதல் உலகப் போர், 1857-ஆம் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திர போர், திரிஷ்யகலா கலை ஆகிய அருங்காட்சியகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

நேதாஜியின் பிறந்ததினம் புதன்கிழமை (ஜன. 23) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அருங்காட்சியகத்தை செங்கோட்டையில் மோடி திறந்து வைத்தார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நேதாஜியின் பிறந்ததினத்தில் நான் அவரை தலைவணங்குகிறேன். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர் அவர். போஸ் அருங்காட்சியகம், இந்திய வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த 4 அருங்காட்சியகங்களை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சுதந்திர போராட்ட வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக இவை திறக்கப்பட்டுள்ளன.

இந்த 4 அருங்காட்சியகங்களும் இணைந்த வளாகம் கிராந்தி மந்திர் என்று அழைக்கப்படும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஆஸாத் ஹிந்த் பெளஜ் ஆகிய அருங்காட்சியகங்கள் இந்த வளாகத்தில் மிக முக்கியமானவை.

இந்த வளாகத்தின் சுவர்கள் அனைத்தும் நமது நாட்டின் வரலாற்றை பறை சாற்றும் வகையில் உள்ளன. நாட்டின் வீர மகன்களான கர்னல் பிரேம் சாஹல், குர்பாக்ஷ் சிங் திலன் மற்றும் மேஜர் ஜெனரல் ஷா நவாஸ் கான் ஆகியோர் ஆங்கில ஆட்சியாளர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள்.

கலை ஆர்வம் மிக்கவர்கள் கண்டிப்பாக திரிஷ்யகலா அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும். அந்த அருங்காட்சியகத்தின் மூலம் இந்திய கலை மற்றும் கலாசாரத்தின் நுண்ணிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

நேதாஜி அணிந்திருந்த தொப்பியை அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த தொப்பியும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.

அருங்காட்சியகம் குறித்த தகவல்கள்: நேதாஜி மற்றும் இந்திய தேசிய ராணுவம்(ஐஎன்ஏ) அருங்காட்சியகத்தில் வீரர்கள் பயன்படுத்திய வாள், சீருடை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நேதாஜி மற்றும் ஐஎன்ஏ குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜாலியன் வாலாபாக் அருங்காட்சியகத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த நிகழ்வுகள் நினைவகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் செய்த தியாகங்கள், அவர்களது வீரம் ஆகியவை குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் உலகப்போர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

போரில் ஈடுபட்ட வீரர்கள் செய்த தியாகங்கள் குறித்து சரோஜினி நாயுடு எழுதிய கிப்ட் பாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


1857-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் அருங்காட்சியகம், அந்தப் போரின் நிகழ்வுகள், போருக்காக இந்தியர்கள் செய்த தியாகங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

திரிஷ்யகலா கலை அருங்காட்சியகத்தில் 16-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா சுதந்திரமடையும் வரை இருந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ரவி வர்மா மற்றும் அம்ரிதா செர்கில் ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
-
தினமணி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 24, 2019 9:30 am

Code:


1857-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் அருங்காட்சியகம், அந்தப் போரின் நிகழ்வுகள், போருக்காக இந்தியர்கள் செய்த தியாகங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


இது பாராட்டுக்குரியது.
அருமை நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக