Latest topics
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவதுby ayyamperumal Today at 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 6:34 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm
» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm
Top posting users this week
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
2 posters
Page 1 of 1
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
ரயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளை பயன்பாடு
கொண்டுவரப்பட உள்ளது. அதற்கு முன்னோட்டமாக வாரணாசி,
ரேபரேலி ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ரயில்வேத்துறை
அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்நிலையங்களில் மண்
குவளைகளை அறிமுகம் செய்தார். காலப்போக்கில் அது
வழக்கில் இருந்து மறைந்து பிளாஸ்டிக், பேப்பர் கப் வந்த
நிலையில், மீண்டும் மண் குவளை மெல்லக் கொண்டு
வரப்படுகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் வாரணாசி,
மற்றும் ரேபரேலி ரயில் நிலைய அதிகாரிகளுக்குப் பிறப்பித்த
உத்தரவில் பயணிகளுக்கு வழங்கும் உணவுப் பொருட்கள், பால்,
தேநீர், காபி உள்ளிட்டவற்றை மண் குவளையிலும், பீங்கான்
தட்டுகளிலும் வழங்க கோரியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே,
மற்றும் வடகிழக்கு ரயில்வே மேலாளர்களும் மண் குவளை
பயன்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில் மண் குவளையில் தேநீர், பால், காபி
ஆகியவற்றை அருந்துவது பயணிகளுக்கு புதுமையான
அனுபவத்தையும், இதை தயாரிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய
அளவில் வேலைவாய்ப்பையும் வழங்கும் என்று ரயில்வே
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
இது குறித்து காதி மற்றும் கிராம தொழிற்சாலை ஆணையத்தின்
தலைவர் வி.கே. சக்சேனா கூறுகையில், “ மண் குவளைகள் தயாரிப்பை
ஊக்குவிப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களுக்கும் மின்மோட்டார்
பொருத்தப்பட்ட சக்கரங்கள் வழங்கியுள்ளோம். இதன் மூலம் நாள்
ஒன்றுக்கு 600 கோப்பைகள் வரை செய்ய முடியும்.
அவர்களுக்கு வருமானமும் அதிகரிக்கும். எங்களுடைய திட்டத்தை
ரயில்வே ஏற்றுக்கொண்டதால், இனி லட்சக்கணக்கான மண்பாண்ட
உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கும்.
இது அனைவருக்குமான வெற்றி. ஒட்டுமொத்த மண்பாண்ட
உற்பத்தியாளர்களும் ரயில்வே துறைக்கு நன்றி செலுத்துவார்கள்.
ரேபரேலி, வாரணாசி ரயில் நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு
2.5 லட்சம் கோப்பைகள் தேவைப்படுகிறது அதை இவர்கள்
வழங்குவார்கள் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
-
-------------------------------
இந்து தமிழ் திசை
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
நல்ல திட்டம் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது 'போயிங் மேக்ஸ்' விமானம்
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» 10 ஆண்டுகளுக்குப் பின் வாரணாசியில் வீழ்ந்த பா.ஜ.,
» 75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண்
» 70 ஆண்டுகளுக்குப் பின் ஊஞ்சலில் சுவாமி சக்கரபாணி!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» 10 ஆண்டுகளுக்குப் பின் வாரணாசியில் வீழ்ந்த பா.ஜ.,
» 75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண்
» 70 ஆண்டுகளுக்குப் பின் ஊஞ்சலில் சுவாமி சக்கரபாணி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|