Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்?
Page 1 of 1
அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்?
-
கம்ப இராமாயணம் - அயோத்தியில் இராமன் முடி சூடுதல்
எல்லோரும் அறிந்த பாடல்தான்.
-
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.
-
பொருள்
-
அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன்
தாங்கிக் கொள்ள
அங்கதன் உடைவாள் ஏந்த, = அங்கதன் உடை வாளை
ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, = பரதன் வெண் கொற்றக்
குடை பிடிக்க
இருவரும் கவரி வீச = இலக்குவனும், சத்ருக்னனும்
கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க = மலர் சூடிய குழலைக் கொண்ட
அவள் பெருமிதம் கொள்ள
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = திரு வெண்ணையூர்
சடையனின்
மரபுளோர் கொடுக்க வாங்கி = முன்னோர் கொடுக்க ,
அதை வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி. = வசிட்டன் முடி
சூட்டினான்
-
மேலோட்டமான பொருள் இதுதான்.
-
சற்று ஆழமாகச் சிந்திப்போம்
-
1. வசிட்டனே புனைந்தான் மௌலி - அது என்ன வசிட்டனே
என்று ஒரு ஏகாரம்? வசிட்டன் புனைந்தான் மௌலி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா?
முதலில் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பும் வசிட்டன்
தான் முடி சூட்டுவதாய் இருந்தது. அன்று நடக்கவில்லை.
இன்றும் அவனே புனைந்தான் என்று ஒரு அழுத்தம்.
-
2. அஃதெல்லாம் சரி, யார் முடி புனைந்தார்கள்?
கம்பர் அதைச் சொல்லவில்லை. இராமனுக்கு முடி
சூட்டினான் என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.
முடி சூட்டிக் கொண்டது அறம் , வாய்மை, நேர்மை, ஒழுக்கம்...
தனி மனிதனுக்குச் சூட்டப்பட்ட முடி அல்ல அது என்பதால்
முடி யாருக்குச் சூட்டினான் என்பதை விட்டு விடுகிறான்
கம்பன்.
-
3. எடுத்த எடுப்பில் அரியணை அனுமன் தாங்க என்று
அனுமனை சிறப்பிக்கிறான்? முதலில் பரதனை சொல்லி
இருக்கலாம், அல்லது பதினான்கு ஆண்டுகள் கூடவே வந்து
கைங்கர்யம் செய்த இலக்குவனைச் சொல்லி இருக்கலாம்,
-
இல்லை சீதையையாவது சொல்லி இருக்கலாம். அனுமனை
முன்னிறுத்தக் காரணம் என்ன?
-
அனுமன், இராமனைக் காத்தான், தற்கொலை செய்ய
இருந்த சீதையின் உயிரைக் காத்தான், நந்தி கிராமத்தில்
உயிர் விட இருந்த பரதனின் உயிரைக் காத்தான்,
போரில் அடிபட்டு உயிர் போகும் தருவாயில் இருந்த
இலக்குவனின் உயிரைக் காத்தான்.
-
இப்படி எல்லோர் உயிரையும் காத்த அனுமனுக்கு முதல்
இடம் தருகிறான் கம்பன்.
-
4. அரசனுக்கு மூன்று அடையாளங்கள் - செங்கோல்,
வெண்கொற்றக்குடை, உடைவாள் உடைவாள் என்பது
அரசின் சின்னம். குறியீடாக அங்கதனுக்கு அரசைக்
கொடுத்தேன் என்று சொல்லாமல் சொன்ன வாக்கு அது.
"அங்கதன் உடை வாள் ஏந்த "
-
5. அனுமனும், அங்கதனும் இராமனுக்கு காட்டில் கிடைத்த
உறவுகள். கானகம் போனதிலும் நன்மை இரண்டு
நல்லவர்களின் அறிமுகம் கிடைத்தது.
-
கம்பன் எந்தச் சொல்லையும் சும்மா சொல்லவில்லை
-
----------------------------
அரு. லெட்சுமணன் கோவை / சென்னை
நன்றி- மனித தேனீ
Similar topics
» பீமன் அனுமனை சந்தித்து ஆசி பெற்றது
» அரசின் அரியணை மந்திரம்.....!
» சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம்
» கம்பர் வணங்கிய சரஸ்வதி
» கம்பர்
» அரசின் அரியணை மந்திரம்.....!
» சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம்
» கம்பர் வணங்கிய சரஸ்வதி
» கம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|