புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
106 Posts - 64%
heezulia
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
6 Posts - 4%
viyasan
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
1 Post - 1%
eraeravi
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
283 Posts - 45%
heezulia
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
19 Posts - 3%
prajai
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_m10 ஒரு புத்தகத்தில் படித்தது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புத்தகத்தில் படித்தது...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 20, 2019 6:32 am


எல்லாரையும் போல, சம்பிரதாயமான வாழ்க்கை
நடத்தும் சாது பிராணியா நீங்கள்...
நாலு பேர் உங்களை கவனிக்கிற மாதிரியோ,
மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாகவோ
இருப்பதென்றால், உங்களுக்கு வேப்பங்காயாக கசக்குமா...
-
வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே,
இருப்பது மடத்தனம்; ஆனால், தனிப்பட்ட தன்மை
என்று எதுவும் இல்லாமல் அமுங்கிப் போவதும்
புத்திசாலித்தனமாகாது.

கீழே உள்ள கேள்விகளுக்கு, ஆம் அல்லது இல்லை என்று
பதில் சொல்லி, நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்...

பலவகைப்பட்ட மனிதர்களுடன் பழகுவதில் உங்களுக்கு
ஆர்வம் உண்டா?

ஒரு நிகழ்ச்சிக்கு போகும்போது, மற்றவர்கள் கவனிக்கும்
அளவுக்கு பகட்டாகவோ, மோசமாகவோ உடை
அணிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு பிறகும்,
அந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வீர்களா?

உங்களிடம் உள்ள ஆடை வகை, 'லேட்டஸ்ட்'
நாகரிகமானதல்ல; ஆனால், அணிவதற்கு வசதியாக
இருக்கிறது. அதை உடுத்துவீர்களா?

அண்மையில் வெளிவந்த புத்தகங்களில் ஏதேனும் படித்து,
பரபரப்பும், மகிழ்ச்சியும் அடைந்தீர்களா?

வயதில் இளையவர்களுடன் பழகுவது உங்களுக்கு, இன்பம்
தருகிறதா?

ஒரு பாதுகாப்பான வேலை... அது, போரடிக்கும் பட்சத்தில்,
விட்டு விடுவீர்களா?

உங்களுடைய பந்தாவான அலுவல்கள் கெட்டு விட்டால்,
கோபம் வருமா?

வெளிநாட்டில் வாழ்க்கை நடத்த வேண்டி வந்தால், முயன்று
பார்க்க ஆசைப்படுவீர்களா?

சில சமயங்களில், பண விஷயத்தில் அக்கறை இல்லாமல்
இருப்பதுண்டா?

நண்பர்களின் பிறந்த நாள், விழா தினம் முதலியவற்றை
நினைவு வைத்திருப்பது கஷ்டமாக இருக்கிறதா?

புதிய சொற்கள் மற்றும் பரிபாஷைகள் ஆகியவற்றை
அவ்வப்போது கையாளுவீர்களா?

கடந்து போன, 50 ஆண்டுகள், வரப்போகும், 50 ஆண்டுகள் -
இந்த இரண்டில் எது விருப்பமோ, அதை வாழலாம் என்று
உங்களுக்கு சந்தர்ப்பம் தரப்பட்டால், வரப்போகிற,
50 ஆண்டை தேர்ந்தெடுப்பீர்களா?

'புல்லை மிதிக்காதே, பூவை பறிக்காதே...' என்பது போன்ற
கட்டளையை, எப்போதேனும் நீங்கள் மீறியதுண்டா?

உங்கள் பெற்றோருக்கு பிடித்திருந்த அரசியல் கட்சிக்கு
எதிரான வேறொரு கட்சியில், நீங்கள் சேருவீர்களா?

சாஸ்திரீய கலைகளில் உங்களுக்கு ஆர்வமும், ஈடுபாடும்
உண்டா?

உங்கள் வீடு, நண்பர்களின் வீடுகளிலிருந்து வித்தியாசமான
அமைப்பும், அலங்காரமும் கொண்டதா?

நாலு பேர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில்,
பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளாத ஒரு கருத்தை,
நீங்கள் பிடித்து வைத்து வாதாடுவீர்களா?

சதுரம் சதுரமான டிசைன்களை காட்டிலும், சுழி சுழியான
டிசைன்கள் உங்களுக்கு பிடிக்குமா?

கல்யாணம் செய்து கொள்வதென்றால், அதிகம் பேருக்கு
தெரியாத, ரகசிய திருமணத்தை விரும்புவீர்களா?

வித்தியாசமாக இருப்பது குறித்து, உங்களுக்கு ஓரளவு
கர்வம் உண்டா?
-
----------------------
விடை:
----
ஒவ்வொரு, 'ஆமாம்' என்ற பதிலுக்கும், ஐந்து மதிப்பெண்கள்.
-
மொத்தம், 80லிருந்து, 100க்குள் வாங்கினால்: கருத்துகளும்,
கற்பனைகளும் கொழிக்கும் நபர் நீங்கள். உங்களுடைய
தீவிரமான தன்மையால், கஷ்டம் ஏற்பட்டால் கூட, விடாப்
பிடியாக பழைய பழக்க வழக்கங்களை எதிர்த்து நிற்பீர்கள்.
-
மதிப்பெண் 55 - 75: அசாதாரண செயல்களை புரியும் துடிப்பு,
அடிக்கடி உங்களுக்கு ஏற்படும். துணிச்சலுள்ள மனிதர்களையே
நீங்கள் நாடுவீர்கள். வழக்கத்துக்கு விரோதமான இடங்களுக்கு
செல்லவும், மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர்
என்பதை காணவும் ஆசை உண்டாகும்.
-
மதிப்பெண் 30 - 50: நன்மை உண்டு என்று தோன்றினால்
மட்டுமே, வழக்கத்துக்கு விரோதமானதை செய்ய முற்படுவீர்கள்.
உங்களை பிறர் விமர்சிப்பது பிடிக்காது. ஆனால், பிறரை நீங்கள்
விமர்சிப்பீர்கள்.
-
மதிப்பெண் 0 - 25: புதிய கருத்துக்களையோ, விஷயங்களையோ
தொடவே அஞ்சுகிறவர் நீங்கள். நாலு பேர் கவனிக்கிற மாதிரி
இருப்பதை வெறுப்பீர்கள். பின்னணியில் இருப்பதே உங்களுக்கு
பிடிக்கும்.
-
-----------------------------------
நன்றி-வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 20, 2019 8:32 am

Code:

எல்லாரையும் போல, சம்பிரதாயமான வாழ்க்கை
நடத்தும் சாது பிராணியா நீங்கள்...
நாலு பேர் உங்களை கவனிக்கிற மாதிரியோ,
மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாகவோ
இருப்பதென்றால், உங்களுக்கு வேப்பங்காயாக கசக்குமா...
-
வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே,
இருப்பது மடத்தனம்; ஆனால், தனிப்பட்ட தன்மை
என்று எதுவும் இல்லாமல் அமுங்கிப் போவதும்
புத்திசாலித்தனமாகாது.



இதில் பாதிக்கு பாதி தான் முடியும்.
நடைமுறைபடுத்த வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக