புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
73 Posts - 35%
Dr.S.Soundarapandian
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
36 Posts - 17%
T.N.Balasubramanian
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
2 Posts - 1%
manikavi
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
324 Posts - 48%
heezulia
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
23 Posts - 3%
prajai
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
3 Posts - 0%
manikavi
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_m10வலிமிகும் & வலிமிகா இடங்கள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிமிகும் & வலிமிகா இடங்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 20:18

வலிமிகும் & வலிமிகா இடங்கள்.

கள் - பன்மை விகுதிக்கு வலிமிகுமா, மிகாதா என்னும் ஐயங்கள் அனைத்துக்குமான விடைகளைத் தொகுத்துத் தந்துள்ளேன். இவற்றைப் பின்பற்றுக.
**
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ? என்று எப்போது நிலைக்கூற்று எழுதினாலும் அது நூற்றுக்கணக்கில் விருப்பங்களையும் பின்னூட்டங்களையும் ஈட்டித் தரும். அப்படித் தீரவே தீராத இடர்போல் இது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.

எனக்கு வந்த உள்பெட்டி ஐயங்களில் இதைமட்டுமே நூற்றுக்கணக்கானோர் கேட்டிருப்பார்கள். நானும் பதில்சொல்லி ‘ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துப் பசுபதிபோல் பஞ்சாசனத்தில் களைத்துச் சாய்ந்துவிட்டேன். எதற்கும் இருக்கட்டுமென்று ‘கள்’ விகுதிக்கு வலிமிகுமா மிகாதா என்று தெளிவாகத் தொகுத்து விளக்கிவிடுகிறேன்.

வாட்ஸ் அப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 20:18

கள்’ விகுதிக்கு வலிமிகும் மற்றும் மிகா இடங்கள்பற்றி இலக்கண விதிகள் என்று எவையுமில்லை. ஆனால், வழியொற்றிய மரபின்படி பின்பற்றப்பட வேண்டிய விதிகள் தெளிவாக இருக்கின்றன.

வாய்மொழி உச்சரிப்பின்படி எழுதுவது ஏற்புடையதன்று என்பதை முதற்கண் ஏற்றுக்கொள்ளுங்கள். வாய்மொழி அளவீடு என்றால் ல,ழ,ள வேறுபாடு கற்பித்து எழுத இயலாது. மேலும் வாய்மொழியின்படி எழுதுவது கொச்சை மொழி என்றே அறியப்படும். இலக்கணப்படி எழுதப்படும் எழுத்து மொழியே செம்மொழியாகும். .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 20:19

1. ஒரு சொல் - ஓரெழுத்து ஒருமொழி (பூ, பா, ஈ) என்ற வகையில் தனி நெடிலாக இருந்தால் கள்’ விகுதிக்கு வலிமிகும். பூக்கள், பாக்கள், ஈக்கள்.

2. நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறாக்கள், விழாக்கள், பலாக்கள். இவ்விரண்டையும் ஒரே விதியாய் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் நெடில் எழுத்தை அடுத்து ‘கள்’ விகுதி தோன்றினால் வலிமிகும்.

3. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் உகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். அணுக்கள், பருக்கள், குழுக்கள். வடுக்கள். இலக்கணத்தில் இவற்றை “இரட்டைக்குறில் உகர ஈற்றுச் சொற்கள்” என்பார்கள். இவையே முற்றியலுகரங்களாகவும் அறியப்படும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 20:20

4. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் இகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகுவதில்லை. மொழிகள், வழிகள், படிகள். “இரட்டைக்குறில் இகர ஈற்றுச் சொற்களில்” கள் விகுதிக்கு வலிமிகுவதில்லை.

5. மூன்று அடுத்தடுத்த குறில் எழுத்துகளால் ஆகிய சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகாது. அழகுகள், செலவுகள், உருமிகள், அரிசிகள். கள் விகுதிக்கு முன்புள்ள இரண்டு எழுத்துகள் வல்லின மெய்யாய் இல்லாதபோதும், அவை குறிலிணை முற்றியலுகரங்களாக (அணுக்கள், பருக்கள்) இல்லாதபோதும் வலி மிகுவதில்லை.

6. கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 20:20

இவற்றில் க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்று முடியும் சொற்களில் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள்.

ங்கு, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று என முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள்.

பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்).

மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்).

இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழகர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 20:21

கள் என்பது சொல் அன்று. சொல்லுறுப்பு என்று கருதத்தக்க ஒரு விகுதி. கள் என்பது பன்மைக்கு வந்த, தனிப்பொருளற்ற விகுதி (இடைநிலை என்பாரும் உளர்) என்பதால், அதற்குச் சொற்களுக்குக் கற்பிக்கின்ற வலிமிகும் விதி பொருந்தித் தோன்றாது என்பதே ஏற்புடையதாகும். ஆகவே, வாழ்த்துகள் என்றெழுதுவதே சரி.

‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே’ என்னும் விதி இயற்கையோடு ஒட்டியதாய் அமைந்திருக்கிறது. குற்றியலுகரத்தில் குற்றுயிராய்க் கிடக்கும் ஈற்றெழுத்துக்கு வருமொழியோடு புணரும் வலிமை எங்கிருந்து வந்தது ? அது புணராது.

7. ஆட்கள், நாட்கள் என்றெழுதுகிறார்கள். ஆனால், தோள்கள் கோள்கள் என்று இன்னோரிடத்தில் புணர்த்தாமல் எழுதுகிறார்கள். தோட்கள், கோட்கள் என்றெழுதுவதே இல்லை. ஆள்கள், நாள்கள், தோள்கள், கோள்கள் என்றெழுதலாம். இங்கே ஆள்கள், நாள்கள் என்றெழுதுவது பிரித்தெழுதுவதற்கு ஒப்பாகும். உரைநடையில் பிரித்தெழுதுவது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 20:21

8. அதே சமயம் முட்கள், புற்கள், சொற்கள் என்று முள், புல், சொல் போன்ற சொற்களில் கள்’விகுதி சேர்த்துப் புணர்த்தி எழுதுவது தொன்று தொட்டு வழக்காகியுள்ளது. இவற்றைப் பிரித்தெழுத முயன்றால் அச்சொற்கள் உகர ஈறு பெறும். முள்ளு, புல்லு, சொல்லு என்றாகும். முள்ளுகள், புல்லுகள், சொல்லுகள் என்றெழுதுவது செய்யுளில் அசையிடிக்கு வழிவகுக்கும் என்பதால் முட்கள், புற்கள், சொற்கள் என்றெழுதியிருக்க வேண்டும் என்பது என் துணிபு.

9. தனி நெடிலால் ஆகிய ஓரெழுத்து ஒருமொழியிலும், நெடிலில் முடியும் சொற்களிலும் கள்’விகுதியோடு வலிமிகும் என்று முதல் பத்தியில் படித்தீர்கள் அல்லவா, ஐகாரத்தில் முடியும் சொற்களில் (ஔகாரத்தையும் சேர்க்கலாம், அதில் சொற்கள் இல்லை) வலிமிகுவதில்லை. கைகள், பைகள், பண்டிகைகள், தேவதைகள். இலக்கணத்தில் ஐகாரக் குறுக்கங்கள் என்று சொல்வார்கள். அதுவும் குற்றியலுகரம் போன்ற ஒன்று.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Jan 2019 - 20:22

10. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பது மொத்த விதி அல்லவா, அதிலும் விதிவிலக்காக ‘பந்துக்கள் (உறவுகள்), இந்துக்கள்’ என்றெழுதுவது ஏற்புடையதாயிருக்கிறது. “மருந்து கடை” என்றால் “மருந்தைக் கடைவாயாக” என்றும் “மருந்துக் கடை” என்றால் மருந்தை விற்கும் கடை என்றும் பொருள்படும். அதனால் விதிவிலக்குகள் பல.

கள்’ விகுதி தொடர்பாக எழும் எல்லா ஐயங்களையும் மேலே விரிவாகத் தொகுத்துள்ளேன். கள்’ விகுதியை முன்னிட்டு எழும் வலிமிகும் வலிமிகா இடங்கள் குறித்த ஐயங்களுக்கு நடைமுறைத் தெளிவைப் பின்பற்றுங்கள். வாழ்த்துகள் !

- கவிஞர் மகுடேசுவரன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 8 Mar 2019 - 10:53

வலிமிகும் & வலிமிகா இடங்கள். 3838410834 வலிமிகும் & வலிமிகா இடங்கள். 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 8 Mar 2019 - 21:55

Dr.S.Soundarapandian wrote:வலிமிகும் & வலிமிகா இடங்கள். 3838410834 வலிமிகும் & வலிமிகா இடங்கள். 3838410834
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக