புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘உனக்கு அலுக்கவே இல்லையா?’
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ - புஜாராவைப் பார்த்து அதிசயித்த நேதன் லயன்: கவாஸ்கர், கோலி பட்டியலில் இணைந்து சாதனை
படம்.| ஏ.எஃப்.பி
சிட்னி டெஸ்ட் போட்டியிலும் மிகப்பிரமாதமாக ஆடிய செடேஷ்வர் புஜாரா தனது 18வது டெஸ்ட் சதத்தை எடுத்ததோடு இந்தத் தொடரில் 3வது சதம் எடுத்தும் சாதனை புரிந்துள்ளார். இவர் 130 நாட் அவுட் என்று முடித்திருப்பதால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியும் அழுத்தமும் இன்னும் அதிகமாகியுள்ளது.
ஏனெனில் இந்திய ஸ்கோர் வீழ்த்த முடியாத அளவுக்குச் சென்று விட்டால்... மேலும் ஆஸ்திரேலிய அணியில் ஒருவர் கூட இன்னும் சதம் எடுக்கவில்லை. ஒரே பிட்ச்தான் ஆனால் ஒரு அணி ஆதிக்கம் செலுத்துவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புஜாரா.
இன்று அவர் லெக்திசையில் அடித்து விட்டு தன் சதத்தைப் பூர்த்தி செய்தவுடன் அவரைக் கடந்து சென்ற நேதன் லயன், “இன்னும் உனக்கு அலுக்கவில்லையா” என்று கேட்டது ஸ்டம்ப் மைக்கில் எடுத்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று பதிவு செய்துள்ளது.
இந்தத் தொடரி புஜாரா மட்டுமே 1135 பந்துகளை எதிர்கொண்டு ஆடியுள்ளார். இதில் 6 முறை ஆட்டமிழந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் அதிகம் பந்துகளை ஆடியவர் உஸ்மான் கவாஜா, இவர் 509 பந்துகளையே இந்தத் தொடரில் எதிர்கொண்டுள்ளார்.
புஜாராவின் சராசரி 50ஐக் கடந்துள்ளது. நேதன் லயனை மிகச்சரியாக ஆடுகிறார் புஜாரா. மேலேறி வந்து அவர் ஸ்பின்னை அழிக்கிறார், பின்னால் சென்று இடைவெளியில் தட்டி விட்டு ரன் ஓடுகிறார். லயன் இவருக்கும் அகர்வாலுக்கும் வீசத் திணறுவதைப் பார்க்க முடிந்தது.
ஆஸ்திரேலியாவில் ஒரே தொடரில் 3 சதங்களை அடித்தவர்களான சுனில் கவாஸ்கர், விராட் கோலி பட்டியலில் தற்போது புஜாராவும் இணைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டிக்கு புஜாராவை உட்கார வைத்தனர் இதே கோலியும், ரவிசாஸ்திரியும், அதற்கு அவர் மட்டையினால் பதிலடி கொடுத்து வருகிறார்.
நேதன் லயன் கேட்பது போல் புஜாராவுக்கு இன்னும் அலுக்கவில்லையோ...? எப்படி அலுக்கும் வரலாறு படைக்கும் தொடர் வெற்றியல்லவா இலக்கு, கனவு எல்லாம்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
சிட்னி
படம்.| ஏ.எஃப்.பி
சிட்னி டெஸ்ட் போட்டியிலும் மிகப்பிரமாதமாக ஆடிய செடேஷ்வர் புஜாரா தனது 18வது டெஸ்ட் சதத்தை எடுத்ததோடு இந்தத் தொடரில் 3வது சதம் எடுத்தும் சாதனை புரிந்துள்ளார். இவர் 130 நாட் அவுட் என்று முடித்திருப்பதால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியும் அழுத்தமும் இன்னும் அதிகமாகியுள்ளது.
ஏனெனில் இந்திய ஸ்கோர் வீழ்த்த முடியாத அளவுக்குச் சென்று விட்டால்... மேலும் ஆஸ்திரேலிய அணியில் ஒருவர் கூட இன்னும் சதம் எடுக்கவில்லை. ஒரே பிட்ச்தான் ஆனால் ஒரு அணி ஆதிக்கம் செலுத்துவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புஜாரா.
இன்று அவர் லெக்திசையில் அடித்து விட்டு தன் சதத்தைப் பூர்த்தி செய்தவுடன் அவரைக் கடந்து சென்ற நேதன் லயன், “இன்னும் உனக்கு அலுக்கவில்லையா” என்று கேட்டது ஸ்டம்ப் மைக்கில் எடுத்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று பதிவு செய்துள்ளது.
இந்தத் தொடரி புஜாரா மட்டுமே 1135 பந்துகளை எதிர்கொண்டு ஆடியுள்ளார். இதில் 6 முறை ஆட்டமிழந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் அதிகம் பந்துகளை ஆடியவர் உஸ்மான் கவாஜா, இவர் 509 பந்துகளையே இந்தத் தொடரில் எதிர்கொண்டுள்ளார்.
புஜாராவின் சராசரி 50ஐக் கடந்துள்ளது. நேதன் லயனை மிகச்சரியாக ஆடுகிறார் புஜாரா. மேலேறி வந்து அவர் ஸ்பின்னை அழிக்கிறார், பின்னால் சென்று இடைவெளியில் தட்டி விட்டு ரன் ஓடுகிறார். லயன் இவருக்கும் அகர்வாலுக்கும் வீசத் திணறுவதைப் பார்க்க முடிந்தது.
ஆஸ்திரேலியாவில் ஒரே தொடரில் 3 சதங்களை அடித்தவர்களான சுனில் கவாஸ்கர், விராட் கோலி பட்டியலில் தற்போது புஜாராவும் இணைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டிக்கு புஜாராவை உட்கார வைத்தனர் இதே கோலியும், ரவிசாஸ்திரியும், அதற்கு அவர் மட்டையினால் பதிலடி கொடுத்து வருகிறார்.
நேதன் லயன் கேட்பது போல் புஜாராவுக்கு இன்னும் அலுக்கவில்லையோ...? எப்படி அலுக்கும் வரலாறு படைக்கும் தொடர் வெற்றியல்லவா இலக்கு, கனவு எல்லாம்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் புஜாரா !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வாழ்த்துகள் புஜாரா.....
-
* 5 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில்
விளையாடினார் புஜாரா. அவரால் சராசரியாக 14 ரன்களையே
எடுக்கமுடிந்தது. இதன்பிறகு இங்கிலாந்தில் எட்பாஸ்டனில்
அவர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இத்தனைக்கும் பிறகு மீண்டு வந்துள்ளார் புஜாரா. தன்னை
இங்கிலாந்தில் நீக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை டெஸ்ட்
கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர்
புஜாராதான்.
* எட்பாஸ்டன் டெஸ்டில் நீக்கப்பட்ட பிறகு புஜாரா எடுத்துள்ள
ரன்கள்:
1, 17, 14, 72, 132*, 5, 37, 0, 86, 10 123, 71, 24, 4, 106, 0, 130*. இந்தக்
காலகட்டத்தில் கோலியை விடவும் அதிக சதங்கள் மற்றும்
சராசரியைக் கொண்டுள்ளார் புஜாரா.
* புஜாராவின் 18-வது சதம் இது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5-வது சதம். இந்தத்
தொடரில் மட்டுமே 3 சதங்களை அடித்துள்ளார்.
* இன்றைய டெஸ்டில் முதல் 40 ரன்களை எடுக்க புஜாராவுக்கு
127 பந்துகள் தேவைப்பட்டன. மீதமுள்ள 90 ரன்களை எடுக்க
அவருக்கு 123 பந்துகளே தேவைப்பட்டன.
இந்தத் தொடரில் நான்காவது முறையாக 200 பந்துகளுக்கும்
அதிகமாக எதிர்கொண்டுள்ளார்.
* ஆஸ்திரேலியாவில் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட
இந்திய வீரர்கள்
டிராவிட் (2003-04) - 1203 பந்துகள்
ஹசாரே (1947-48) - 1192 பந்துகள்
புஜாரா (2018-19) - 1135 பந்துகள் (இதுவரை)
கோலி (2014-15) - 1093 பந்துகள்
கவாஸ்கர் (1977-78) - 1032 பந்துகள்
-
------------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|