புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
Page 1 of 1 •
தமிழகத்திலிருந்து பெங்களூரு கொண்டு செல்லப்படும்
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு உயர் நீதிமன்றத்தின்
நடவடிக்கையால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
-
பெருமாள்
--
கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா என்ற
கிராமத்தில் அமைந்திருக்கிறது கோதண்ட ராமசாமி
திருக்கோயில்.
இங்கு 108 அடி உயரத்தில் ஆதிசேஷன் உள்ளிட்ட 11 முகங்கள்
மற்றும் 22 கைகளைக் கொண்ட பெருமாளின் விசுவரூப
சிலையை, ஒரே பாறையில் அமைக்க முடிவு செய்து மத்திய
அரசின் மூலம் தமிழக அரசை அணுகினார் கோயிலின்
அறங்காவலர் குழுத் தலைவர் சதானந்தா.
அதன்படி சாட்டிலைட் மூலம் ஆய்வு செய்த தமிழக அரசு
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில்
இரு பாறைகளை அடையாளம் காட்டி அனுமதி வழங்கியது.
-
பெருமாள் சிலை
-
2014 அக்டோபர் மாதம் பாறைகள் வெட்டும் பணியைத்
தொடங்கியது சதானந்தாவின் குழு. 64 அடி நீளம், 24 அடி
அகலம், 380 டன் எடை கொண்ட ஒரு பாறையில் பெருமாளின்
முகம், இரு கரங்கள், சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டது.
பின்னர் அது 240 டயர்களைக் கொண்ட கார்கோ லாரியில்
ஏற்றப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி பெங்களூருக்குப்
புறப்பட்டது.
சிலை செல்வதற்கு இடையூறாக இருந்ததாக வெள்ளிபேடுப்
பேட்டை என்ற ஊரில் உள்ள வீடுகளையும், கடைகளையும்
இழப்பீடு தருவதாகச் சொல்லி இடித்துத் தள்ளினர் சிலைக்
குழுவினர்.
ஆனால் சொன்னபடி இழப்பீட்டை எங்களுக்கு வழங்கவில்லை
என்று புகார் எழுப்பினர் அப்பகுதி மக்கள்.
-
--
அதேபோல திருவண்ணாமலையைக் கடக்கும்போது கிரிவலப்
பாதையில் இருந்த மரங்கள் வெட்டித் தள்ளப்பட்டது. பசுமைத்
தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு அமலில் இருக்கும்போது
மரங்கள் வெட்டப்பட்டதற்குப் பொதுமக்களும், சமூக
ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனை
கடும் எதிர்ப்புகளையும் மீறி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியைச்
சென்றடைந்ததது அந்தச் சிலை.
இதற்கிடையில், ``அந்தப் பாறைக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு
உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதனால் அந்தப்
பாறையை பெங்களூருக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும்
அதை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா”
என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரத்தினம்
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
சிலை
நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜமாணிக்கம் முன்பு
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது
“உரிய அனுமதி பெறப்பட்டு, நிபந்தனைகளின்படிதான்
அந்தப் பெருமாள் சிலை பெங்களூருக்குக் கொண்டு செல்லப்
படுகிறதா” என்பது குறித்த அறிக்கையை நான்கு வாரத்துக்குள்
அளிக்க வேண்டும் என்று கனிம வளத்துறைக்கு அதிரடியாக
உத்தரவிட்டிருக்கின்றனர்.
-
--------------------------------
-விகடன்
பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு உயர் நீதிமன்றத்தின்
நடவடிக்கையால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
-
பெருமாள்
--
கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா என்ற
கிராமத்தில் அமைந்திருக்கிறது கோதண்ட ராமசாமி
திருக்கோயில்.
இங்கு 108 அடி உயரத்தில் ஆதிசேஷன் உள்ளிட்ட 11 முகங்கள்
மற்றும் 22 கைகளைக் கொண்ட பெருமாளின் விசுவரூப
சிலையை, ஒரே பாறையில் அமைக்க முடிவு செய்து மத்திய
அரசின் மூலம் தமிழக அரசை அணுகினார் கோயிலின்
அறங்காவலர் குழுத் தலைவர் சதானந்தா.
அதன்படி சாட்டிலைட் மூலம் ஆய்வு செய்த தமிழக அரசு
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில்
இரு பாறைகளை அடையாளம் காட்டி அனுமதி வழங்கியது.
-
பெருமாள் சிலை
-
2014 அக்டோபர் மாதம் பாறைகள் வெட்டும் பணியைத்
தொடங்கியது சதானந்தாவின் குழு. 64 அடி நீளம், 24 அடி
அகலம், 380 டன் எடை கொண்ட ஒரு பாறையில் பெருமாளின்
முகம், இரு கரங்கள், சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டது.
பின்னர் அது 240 டயர்களைக் கொண்ட கார்கோ லாரியில்
ஏற்றப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி பெங்களூருக்குப்
புறப்பட்டது.
சிலை செல்வதற்கு இடையூறாக இருந்ததாக வெள்ளிபேடுப்
பேட்டை என்ற ஊரில் உள்ள வீடுகளையும், கடைகளையும்
இழப்பீடு தருவதாகச் சொல்லி இடித்துத் தள்ளினர் சிலைக்
குழுவினர்.
ஆனால் சொன்னபடி இழப்பீட்டை எங்களுக்கு வழங்கவில்லை
என்று புகார் எழுப்பினர் அப்பகுதி மக்கள்.
-
--
அதேபோல திருவண்ணாமலையைக் கடக்கும்போது கிரிவலப்
பாதையில் இருந்த மரங்கள் வெட்டித் தள்ளப்பட்டது. பசுமைத்
தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு அமலில் இருக்கும்போது
மரங்கள் வெட்டப்பட்டதற்குப் பொதுமக்களும், சமூக
ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனை
கடும் எதிர்ப்புகளையும் மீறி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியைச்
சென்றடைந்ததது அந்தச் சிலை.
இதற்கிடையில், ``அந்தப் பாறைக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு
உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதனால் அந்தப்
பாறையை பெங்களூருக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும்
அதை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா”
என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரத்தினம்
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
சிலை
நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜமாணிக்கம் முன்பு
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது
“உரிய அனுமதி பெறப்பட்டு, நிபந்தனைகளின்படிதான்
அந்தப் பெருமாள் சிலை பெங்களூருக்குக் கொண்டு செல்லப்
படுகிறதா” என்பது குறித்த அறிக்கையை நான்கு வாரத்துக்குள்
அளிக்க வேண்டும் என்று கனிம வளத்துறைக்கு அதிரடியாக
உத்தரவிட்டிருக்கின்றனர்.
-
--------------------------------
-விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பெருமாளுக்கு சோதனை மேல்
சோதனை.
சோதனை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
அறிக்கை நான்கு வாரத்திற்குள் அளிக்கவேண்டும் என்பதெல்லாம் சரிதான்.
ஆனால் பெருமாள் நகரலாமா கூடாதா என்று சொல்லப்படவில்லையே.
ரமணியன்
ஆனால் பெருமாள் நகரலாமா கூடாதா என்று சொல்லப்படவில்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஊழியர் சம்பளம் குறைப்பு; அரசு திடீர் நடவடிக்கை
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
» அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை!
» சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்
» 'மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம்
» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
» அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான தேவ்யானி கோப்ரகடே மீது திடீர் நடவடிக்கை!
» சென்னையில் மீண்டும் பள்ளம்...தொடர்கதையாகும் திடீர் பள்ளங்கள்
» 'மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|