Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
வாசகம்
-
–
அந்தந்த வயதில்
இலவச சேவையாய்
கிடைத்து விடுகிறது
‘வயசு அப்படி…’
என்ற வாசகம்!
–
==================
>நா.கி.பிரசாத்
நன்றி: குங்குமம் 8-10-12
-
–
அந்தந்த வயதில்
இலவச சேவையாய்
கிடைத்து விடுகிறது
‘வயசு அப்படி…’
என்ற வாசகம்!
–
==================
>நா.கி.பிரசாத்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
ரகசியம்
-
-
ஒரு அலகில்
சுமந்து வருவதை
பல அலகுகளுக்கு
சமமாய்ப் பகிர்ந்து வழங்கும்
ரகசியம்
அம்மா பறவைகளுக்கே
உரித்தானது!
–
========================
<வீ.விஷ்ணுகுமார்
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
ஒரு அலகில்
சுமந்து வருவதை
பல அலகுகளுக்கு
சமமாய்ப் பகிர்ந்து வழங்கும்
ரகசியம்
அம்மா பறவைகளுக்கே
உரித்தானது!
–
========================
<வீ.விஷ்ணுகுமார்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
பிரியும் முன் முத்தமிடலாமா?
-
-
* பறக்கத் தயாரான
ஒரு பறவைக்கு
விடைபெறல் பற்றிய
பிரக்ஞை இல்லை.
அது தூரத்தில் மறையும்வரை
ஒரு திரும்புதல்கூட இல்லை.
அந்தக் கூட்டிலிருந்து
மெல்ல விடுபடுகிறது
வெப்பம்.
* ஒரு கதையை
எடுத்து வந்தபோது
நீ உறங்கியிருந்தாய்…
அதன் விழித்த இமைகளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தேன்
இரவு தீரும் வரை.
* கடைசி வார்த்தை என
எதைச் சொல்லி விலக?
அப்படி எதையும்
நீ கொண்டு வந்திருக்கிறாயா?
* ஏணிகளுக்கெனக் காத்திருக்காதவன்
ஏறுகிறான்
பாம்பின் வால் பிடித்து.
* உள்ளே
உறுத்திக் கொண்டிருக்கும்
துளியொன்றை மீட்க வேண்டும்.
நீ தலை கோதிவிடேன்.
* பிரியும் தீர்ப்பு எழுதுமுன்
உன் கையை
ஒரேயொருமுறை
முத்தமிட்டுக் கொள்ளவா?
–
——————————————-
– ஜா. பிராங்க்ளின் குமார்
நன்றி” கல்கி
-
-
* பறக்கத் தயாரான
ஒரு பறவைக்கு
விடைபெறல் பற்றிய
பிரக்ஞை இல்லை.
அது தூரத்தில் மறையும்வரை
ஒரு திரும்புதல்கூட இல்லை.
அந்தக் கூட்டிலிருந்து
மெல்ல விடுபடுகிறது
வெப்பம்.
* ஒரு கதையை
எடுத்து வந்தபோது
நீ உறங்கியிருந்தாய்…
அதன் விழித்த இமைகளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தேன்
இரவு தீரும் வரை.
* கடைசி வார்த்தை என
எதைச் சொல்லி விலக?
அப்படி எதையும்
நீ கொண்டு வந்திருக்கிறாயா?
* ஏணிகளுக்கெனக் காத்திருக்காதவன்
ஏறுகிறான்
பாம்பின் வால் பிடித்து.
* உள்ளே
உறுத்திக் கொண்டிருக்கும்
துளியொன்றை மீட்க வேண்டும்.
நீ தலை கோதிவிடேன்.
* பிரியும் தீர்ப்பு எழுதுமுன்
உன் கையை
ஒரேயொருமுறை
முத்தமிட்டுக் கொள்ளவா?
–
——————————————-
– ஜா. பிராங்க்ளின் குமார்
நன்றி” கல்கி
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
இல்லாதது
-
-
புறா
வேடன்
அம்பு
ஆலிலை
எறும்பு…
அத்தனையும் தயார்
கரை நனைக்கும் ஏரிக்கு
எங்கே செல்வீர்
கதை சொல்லிகளே…?
–
=====================
அ.உ.வீரமணி
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
புறா
வேடன்
அம்பு
ஆலிலை
எறும்பு…
அத்தனையும் தயார்
கரை நனைக்கும் ஏரிக்கு
எங்கே செல்வீர்
கதை சொல்லிகளே…?
–
=====================
அ.உ.வீரமணி
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
நனைதல்
--
-
–
சிந்தி அறியாத
கண்ணீரில் நனைகிறது
பட்டாம்பூச்சி
ஞாபகச் சிறகை
எப்போது உலர்த்திடுமோ…?
–
=======================
>தமிழ்நாயகி
நன்றி: குங்குமம் 8-10-12
--
-
–
சிந்தி அறியாத
கண்ணீரில் நனைகிறது
பட்டாம்பூச்சி
ஞாபகச் சிறகை
எப்போது உலர்த்திடுமோ…?
–
=======================
>தமிழ்நாயகி
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
ரசனை
-
–
தோட்டத்தில் அமர்ந்து
உனக்கு எழுதும் காதல் கடித்ததை
சுற்றிச் சுற்றி வந்து
படித்து ரசிக்கிறது
பட்டாம்பூச்சி!
–
=======================
>தஞ்சை கமரூதின்
நன்றி: குங்குமம் 8-10-12
-
–
தோட்டத்தில் அமர்ந்து
உனக்கு எழுதும் காதல் கடித்ததை
சுற்றிச் சுற்றி வந்து
படித்து ரசிக்கிறது
பட்டாம்பூச்சி!
–
=======================
>தஞ்சை கமரூதின்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
கரைதல்
-
-
–
விரல் இடுக்குகளின் வழியே
கரையும் நிலா
கையில் அள்ளிய நீர்..!
–
======================
>விசாகன்
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
–
விரல் இடுக்குகளின் வழியே
கரையும் நிலா
கையில் அள்ளிய நீர்..!
–
======================
>விசாகன்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
நகர்தல்
-
நாளைக்காவது
சர்க்கரை போடுவானா
என அம்மா
–
நாளைக்காவது
கடன் கிடைக்குமா
அப்பா
–
நாளைக்காவது
இந்தியா ஜெயிக்குமா
என மகன்
–
நாளைக்காவது
அவன் சொல்வானா
என மகள்
–
காத்திருந்து காத்திருந்து
இன்றைத்
தொலைத்துவிட
வீட்டில்
பயந்து போய்ப்
படுத்திருக்கிறார் தாத்தா
–
மிண்டும் ஒரு நாளை
வந்துவிடுமோ என்று.
——————————-
>ப.உமா மகேஸ்வரி
நன்றி: ஆனந்தவிகடன் 3-10-12
-
நாளைக்காவது
சர்க்கரை போடுவானா
என அம்மா
–
நாளைக்காவது
கடன் கிடைக்குமா
அப்பா
–
நாளைக்காவது
இந்தியா ஜெயிக்குமா
என மகன்
–
நாளைக்காவது
அவன் சொல்வானா
என மகள்
–
காத்திருந்து காத்திருந்து
இன்றைத்
தொலைத்துவிட
வீட்டில்
பயந்து போய்ப்
படுத்திருக்கிறார் தாத்தா
–
மிண்டும் ஒரு நாளை
வந்துவிடுமோ என்று.
——————————-
>ப.உமா மகேஸ்வரி
நன்றி: ஆனந்தவிகடன் 3-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
முரண்
-
-
–
மொட்டை மாடியில்
வெயில் காயும்
வடாம் வற்றல் எடுக்க
அனுமதிக்கப் படாத
காக்கைகளுக்கு
அமாவாசை தினம் மட்டும்
கூவிக் கூவி அழைப்பு
–
————————–
>மகா
நன்றி: ஆனந்த விகடன் 3-10-12
-
-
–
மொட்டை மாடியில்
வெயில் காயும்
வடாம் வற்றல் எடுக்க
அனுமதிக்கப் படாத
காக்கைகளுக்கு
அமாவாசை தினம் மட்டும்
கூவிக் கூவி அழைப்பு
–
————————–
>மகா
நன்றி: ஆனந்த விகடன் 3-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
காகிதப் பறவை
-
வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்து கொண்டிருக்கிறாயே
சிறகுகள் வலிக்கவில்லையா
என
விசாரித்தபடி
கடந்துசென்ற
ஒரு பெரும்பறவையை
விநோதமாகப் பார்த்தபடி
காற்றில்
மிதந்து கொண்டிருந்த்து
காற்றாடி!
–
—————————
>மகா
-
வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்து கொண்டிருக்கிறாயே
சிறகுகள் வலிக்கவில்லையா
என
விசாரித்தபடி
கடந்துசென்ற
ஒரு பெரும்பறவையை
விநோதமாகப் பார்த்தபடி
காற்றில்
மிதந்து கொண்டிருந்த்து
காற்றாடி!
–
—————————
>மகா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
» சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்
» சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
» சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|