Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
வாசகம்
-
–
அந்தந்த வயதில்
இலவச சேவையாய்
கிடைத்து விடுகிறது
‘வயசு அப்படி…’
என்ற வாசகம்!
–
==================
>நா.கி.பிரசாத்
நன்றி: குங்குமம் 8-10-12
-
–
அந்தந்த வயதில்
இலவச சேவையாய்
கிடைத்து விடுகிறது
‘வயசு அப்படி…’
என்ற வாசகம்!
–
==================
>நா.கி.பிரசாத்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
ரகசியம்
-
-
ஒரு அலகில்
சுமந்து வருவதை
பல அலகுகளுக்கு
சமமாய்ப் பகிர்ந்து வழங்கும்
ரகசியம்
அம்மா பறவைகளுக்கே
உரித்தானது!
–
========================
<வீ.விஷ்ணுகுமார்
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
ஒரு அலகில்
சுமந்து வருவதை
பல அலகுகளுக்கு
சமமாய்ப் பகிர்ந்து வழங்கும்
ரகசியம்
அம்மா பறவைகளுக்கே
உரித்தானது!
–
========================
<வீ.விஷ்ணுகுமார்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
பிரியும் முன் முத்தமிடலாமா?
-
-
* பறக்கத் தயாரான
ஒரு பறவைக்கு
விடைபெறல் பற்றிய
பிரக்ஞை இல்லை.
அது தூரத்தில் மறையும்வரை
ஒரு திரும்புதல்கூட இல்லை.
அந்தக் கூட்டிலிருந்து
மெல்ல விடுபடுகிறது
வெப்பம்.
* ஒரு கதையை
எடுத்து வந்தபோது
நீ உறங்கியிருந்தாய்…
அதன் விழித்த இமைகளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தேன்
இரவு தீரும் வரை.
* கடைசி வார்த்தை என
எதைச் சொல்லி விலக?
அப்படி எதையும்
நீ கொண்டு வந்திருக்கிறாயா?
* ஏணிகளுக்கெனக் காத்திருக்காதவன்
ஏறுகிறான்
பாம்பின் வால் பிடித்து.
* உள்ளே
உறுத்திக் கொண்டிருக்கும்
துளியொன்றை மீட்க வேண்டும்.
நீ தலை கோதிவிடேன்.
* பிரியும் தீர்ப்பு எழுதுமுன்
உன் கையை
ஒரேயொருமுறை
முத்தமிட்டுக் கொள்ளவா?
–
——————————————-
– ஜா. பிராங்க்ளின் குமார்
நன்றி” கல்கி
-
-
* பறக்கத் தயாரான
ஒரு பறவைக்கு
விடைபெறல் பற்றிய
பிரக்ஞை இல்லை.
அது தூரத்தில் மறையும்வரை
ஒரு திரும்புதல்கூட இல்லை.
அந்தக் கூட்டிலிருந்து
மெல்ல விடுபடுகிறது
வெப்பம்.
* ஒரு கதையை
எடுத்து வந்தபோது
நீ உறங்கியிருந்தாய்…
அதன் விழித்த இமைகளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தேன்
இரவு தீரும் வரை.
* கடைசி வார்த்தை என
எதைச் சொல்லி விலக?
அப்படி எதையும்
நீ கொண்டு வந்திருக்கிறாயா?
* ஏணிகளுக்கெனக் காத்திருக்காதவன்
ஏறுகிறான்
பாம்பின் வால் பிடித்து.
* உள்ளே
உறுத்திக் கொண்டிருக்கும்
துளியொன்றை மீட்க வேண்டும்.
நீ தலை கோதிவிடேன்.
* பிரியும் தீர்ப்பு எழுதுமுன்
உன் கையை
ஒரேயொருமுறை
முத்தமிட்டுக் கொள்ளவா?
–
——————————————-
– ஜா. பிராங்க்ளின் குமார்
நன்றி” கல்கி
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
இல்லாதது
-
-
புறா
வேடன்
அம்பு
ஆலிலை
எறும்பு…
அத்தனையும் தயார்
கரை நனைக்கும் ஏரிக்கு
எங்கே செல்வீர்
கதை சொல்லிகளே…?
–
=====================
அ.உ.வீரமணி
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
புறா
வேடன்
அம்பு
ஆலிலை
எறும்பு…
அத்தனையும் தயார்
கரை நனைக்கும் ஏரிக்கு
எங்கே செல்வீர்
கதை சொல்லிகளே…?
–
=====================
அ.உ.வீரமணி
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
நனைதல்
--
-
–
சிந்தி அறியாத
கண்ணீரில் நனைகிறது
பட்டாம்பூச்சி
ஞாபகச் சிறகை
எப்போது உலர்த்திடுமோ…?
–
=======================
>தமிழ்நாயகி
நன்றி: குங்குமம் 8-10-12
--
-
–
சிந்தி அறியாத
கண்ணீரில் நனைகிறது
பட்டாம்பூச்சி
ஞாபகச் சிறகை
எப்போது உலர்த்திடுமோ…?
–
=======================
>தமிழ்நாயகி
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
ரசனை
-
–
தோட்டத்தில் அமர்ந்து
உனக்கு எழுதும் காதல் கடித்ததை
சுற்றிச் சுற்றி வந்து
படித்து ரசிக்கிறது
பட்டாம்பூச்சி!
–
=======================
>தஞ்சை கமரூதின்
நன்றி: குங்குமம் 8-10-12
-
–
தோட்டத்தில் அமர்ந்து
உனக்கு எழுதும் காதல் கடித்ததை
சுற்றிச் சுற்றி வந்து
படித்து ரசிக்கிறது
பட்டாம்பூச்சி!
–
=======================
>தஞ்சை கமரூதின்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
கரைதல்
-
-
–
விரல் இடுக்குகளின் வழியே
கரையும் நிலா
கையில் அள்ளிய நீர்..!
–
======================
>விசாகன்
நன்றி: குங்குமம் 8-10-12
-
-
–
விரல் இடுக்குகளின் வழியே
கரையும் நிலா
கையில் அள்ளிய நீர்..!
–
======================
>விசாகன்
நன்றி: குங்குமம் 8-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
நகர்தல்
-
நாளைக்காவது
சர்க்கரை போடுவானா
என அம்மா
–
நாளைக்காவது
கடன் கிடைக்குமா
அப்பா
–
நாளைக்காவது
இந்தியா ஜெயிக்குமா
என மகன்
–
நாளைக்காவது
அவன் சொல்வானா
என மகள்
–
காத்திருந்து காத்திருந்து
இன்றைத்
தொலைத்துவிட
வீட்டில்
பயந்து போய்ப்
படுத்திருக்கிறார் தாத்தா
–
மிண்டும் ஒரு நாளை
வந்துவிடுமோ என்று.
——————————-
>ப.உமா மகேஸ்வரி
நன்றி: ஆனந்தவிகடன் 3-10-12
-
நாளைக்காவது
சர்க்கரை போடுவானா
என அம்மா
–
நாளைக்காவது
கடன் கிடைக்குமா
அப்பா
–
நாளைக்காவது
இந்தியா ஜெயிக்குமா
என மகன்
–
நாளைக்காவது
அவன் சொல்வானா
என மகள்
–
காத்திருந்து காத்திருந்து
இன்றைத்
தொலைத்துவிட
வீட்டில்
பயந்து போய்ப்
படுத்திருக்கிறார் தாத்தா
–
மிண்டும் ஒரு நாளை
வந்துவிடுமோ என்று.
——————————-
>ப.உமா மகேஸ்வரி
நன்றி: ஆனந்தவிகடன் 3-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
முரண்
-
-
–
மொட்டை மாடியில்
வெயில் காயும்
வடாம் வற்றல் எடுக்க
அனுமதிக்கப் படாத
காக்கைகளுக்கு
அமாவாசை தினம் மட்டும்
கூவிக் கூவி அழைப்பு
–
————————–
>மகா
நன்றி: ஆனந்த விகடன் 3-10-12
-
-
–
மொட்டை மாடியில்
வெயில் காயும்
வடாம் வற்றல் எடுக்க
அனுமதிக்கப் படாத
காக்கைகளுக்கு
அமாவாசை தினம் மட்டும்
கூவிக் கூவி அழைப்பு
–
————————–
>மகா
நன்றி: ஆனந்த விகடன் 3-10-12
Re: ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
காகிதப் பறவை
-
வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்து கொண்டிருக்கிறாயே
சிறகுகள் வலிக்கவில்லையா
என
விசாரித்தபடி
கடந்துசென்ற
ஒரு பெரும்பறவையை
விநோதமாகப் பார்த்தபடி
காற்றில்
மிதந்து கொண்டிருந்த்து
காற்றாடி!
–
—————————
>மகா
-
வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்து கொண்டிருக்கிறாயே
சிறகுகள் வலிக்கவில்லையா
என
விசாரித்தபடி
கடந்துசென்ற
ஒரு பெரும்பறவையை
விநோதமாகப் பார்த்தபடி
காற்றில்
மிதந்து கொண்டிருந்த்து
காற்றாடி!
–
—————————
>மகா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
» சின்ன வயசு,பெரிய மனசு...
» சின்ன சின்ன கவிதைகள்- (ரசித்தவை -தொடர் பதிவு)
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
» சின்ன சின்ன கவிதைகள் - ரசித்தவை - தொடர் பதிவு
» சின்ன வயசு,பெரிய மனசு...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|