Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
Page 1 of 1
`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
`அ.தி.மு.க-வுடன் பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்'
என ஆடிட்டர் குருமூர்த்தியும்
`பா.ஜ.க-வைத் தோளில் சுமக்க நாங்கள் பாவமா
செய்திருக்கிறோம்' எனத் தம்பிதுரையும் எதிரெதிர்
நிலைப்பாடுகளால் அரசியல் களத்தை அதகளமாக்கிக்
கொண்டிருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்
துக்ளக் வார இதழின் 49வது ஆண்டு நிறைவு விழா
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர்
குருமூர்த்தி, `பா.ஜ.க அறிமுகப்படுத்தும் அனைத்துமே
தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில்
விதைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில்
பா.ஜ.க உள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் வலுவாக
காலூன்றுவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன்
பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்' எனக் கூறியிருந்தார்.
-
![`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி Gurumurthy_15011](https://image.vikatan.com/news/2019/01/18/images/gurumurthy_15011.jpg)
ஆடிட்டர் குருமூர்த்தி
---
அவரது இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த மக்களவை துணை
சபாநாயகர் தம்பிதுரை, `பா.ஜ.க-வுடன் நல்ல நட்போடுதான்
இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா
திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
அ.தி.மு.க கொள்கையை உடைய கட்சி. பா.ஜ.க-வைக்
தமிழகத்தில் காலூன்ற வைக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி
வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது
கேலியாக உள்ளது' என விமர்சித்திருந்தார்.
இதே கருத்தைப் பிரதிபலித்த அமைச்சர் ஜெயக்குமார்,
`அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விரும்பினாலும்,
இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும்.
அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி
குறித்து ஒருமித்த கருத்து முக்கியம்' எனக் கூறியிருந்தார்.
`ஒருமித்த கருத்து' என ஜெயக்குமார் சொல்வதில்தான்
எடப்பாடி பழனிசாமியின் வியூகம் அமைந்திருக்கிறது
என்கின்றனர் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், `
`தம்பிதுரை பிரதிபலிப்பது எடப்பாடி பழனிசாமியின்
கருத்தைத்தான். ஜெயக்குமாரும் அதே வழியில்தான் பேசினார்.
தம்பிதுரைக்கு சில விஷயங்களில் பா.ஜ.க அரசு மீது கோபம்
இருக்கிறது.
அந்தக் கோபத்தை வெளிக்காட்டவும் இந்தச் சூழலைப்
பயன்படுத்திக் கொள்கிறார். அ.தி.மு.க-வின் கட்சி நிர்வாகிகள்,
எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் என யாருக்குமே பா.ஜ.கவுடன் கூட்டணி
அமைப்பதில் உடன்பாடில்லை.
உடன்பாடில்லை என்பதை நேரடியாகச் சொல்வதில் தயக்கம்
இருப்பதால்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களைப் பேச
வைக்கிறார் முதல்வர்.
முந்தைய காலகட்டங்களில் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா
எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்
கொள்வார்கள். இன்று அப்படியொரு நிலை இல்லை.
கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை என்பதைக் கூட்டு முடிவாக
அறிவித்து, பா.ஜ.க-வுடன் கூட்டணிக்குப் போகாமல் இருப்பது
எடப்பாடி பழனிசாமிக்குக் கூடுதல் லாபம்.
கூட்டணி அமைத்துவிட்டால், மத்திய, மாநில அரசுகள் மீது
மக்களுக்கு இருக்கும் கோபத்தால் தி.மு.க, காங்கிரஸ் அணி
40 இடங்களிலும் வென்றுவிடும். இதை உணர்ந்துதான்
பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி சிக்னல்
கொடுக்கவில்லை.
சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் ஓரம்
கட்டிவிட்டுத்தான் தலைமைப் பதவிக்கு வந்தார்.
இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகப் பேசப்பட்டாலும்,
அ.தி.மு.கவின் உயர் அதிகாரத்தில் அவர் உட்கார்ந்துவிட்டார்.
தமிழிசை
`நாங்கள் மோடிக்கு அடிமையாக இல்லை' என்பதை
நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இதை அ.தி.மு.க.வினர்
பார்க்கின்றனர்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இல்லை என்பதை அறிந்து
தமிழிசையும் பொன்னாரும் வேதனையில் உள்ளனர்.
காரணம், `அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தால் இருமுனைப்
போட்டியில் எம்.பி-யாக கரையேறிவிடலாம்' என
எதிர்பார்த்தனர்.
ஆனால், தமிழக விவகாரங்களை கவனிக்கும் டெல்லி பிரமுகர்
ஒருவர் அளித்த அறிக்கையில், `தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு
40 இடங்கள் வந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி
அமைந்தால் நமக்குப் பெரும் பின்னடைவாக மாறிவிடும்.
இந்தக் கூட்டணி அமைந்தால் மற்றொரு கட்சியும் இடம்
பெறும். அந்தக் கட்சியால் எஸ்.சி மக்கள் வாக்குகள் வந்து
சேராது. வடக்கு மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வாக்குகள்
வந்து சேராது.
கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் நமக்கு வந்து சேரப்
போவதில்லை. தலித் அல்லாதோர் வாக்குகளும் வராமல்
போய்விட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும்.
அணியைவிட தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில்
அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெறுவோம்' எனக் கூறியிருக்கிறார்.
இதே கருத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்
உறுதியாக இருக்கிறார்" என்றார் விரிவாக.
-
------------------------------
நன்றி-விகடன்
என ஆடிட்டர் குருமூர்த்தியும்
`பா.ஜ.க-வைத் தோளில் சுமக்க நாங்கள் பாவமா
செய்திருக்கிறோம்' எனத் தம்பிதுரையும் எதிரெதிர்
நிலைப்பாடுகளால் அரசியல் களத்தை அதகளமாக்கிக்
கொண்டிருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்
துக்ளக் வார இதழின் 49வது ஆண்டு நிறைவு விழா
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர்
குருமூர்த்தி, `பா.ஜ.க அறிமுகப்படுத்தும் அனைத்துமே
தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில்
விதைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில்
பா.ஜ.க உள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் வலுவாக
காலூன்றுவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன்
பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்' எனக் கூறியிருந்தார்.
-
![`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி Gurumurthy_15011](https://image.vikatan.com/news/2019/01/18/images/gurumurthy_15011.jpg)
ஆடிட்டர் குருமூர்த்தி
---
அவரது இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த மக்களவை துணை
சபாநாயகர் தம்பிதுரை, `பா.ஜ.க-வுடன் நல்ல நட்போடுதான்
இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா
திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
அ.தி.மு.க கொள்கையை உடைய கட்சி. பா.ஜ.க-வைக்
தமிழகத்தில் காலூன்ற வைக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி
வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது
கேலியாக உள்ளது' என விமர்சித்திருந்தார்.
இதே கருத்தைப் பிரதிபலித்த அமைச்சர் ஜெயக்குமார்,
`அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விரும்பினாலும்,
இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும்.
அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி
குறித்து ஒருமித்த கருத்து முக்கியம்' எனக் கூறியிருந்தார்.
`ஒருமித்த கருத்து' என ஜெயக்குமார் சொல்வதில்தான்
எடப்பாடி பழனிசாமியின் வியூகம் அமைந்திருக்கிறது
என்கின்றனர் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், `
`தம்பிதுரை பிரதிபலிப்பது எடப்பாடி பழனிசாமியின்
கருத்தைத்தான். ஜெயக்குமாரும் அதே வழியில்தான் பேசினார்.
தம்பிதுரைக்கு சில விஷயங்களில் பா.ஜ.க அரசு மீது கோபம்
இருக்கிறது.
அந்தக் கோபத்தை வெளிக்காட்டவும் இந்தச் சூழலைப்
பயன்படுத்திக் கொள்கிறார். அ.தி.மு.க-வின் கட்சி நிர்வாகிகள்,
எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் என யாருக்குமே பா.ஜ.கவுடன் கூட்டணி
அமைப்பதில் உடன்பாடில்லை.
உடன்பாடில்லை என்பதை நேரடியாகச் சொல்வதில் தயக்கம்
இருப்பதால்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களைப் பேச
வைக்கிறார் முதல்வர்.
முந்தைய காலகட்டங்களில் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா
எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்
கொள்வார்கள். இன்று அப்படியொரு நிலை இல்லை.
கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை என்பதைக் கூட்டு முடிவாக
அறிவித்து, பா.ஜ.க-வுடன் கூட்டணிக்குப் போகாமல் இருப்பது
எடப்பாடி பழனிசாமிக்குக் கூடுதல் லாபம்.
கூட்டணி அமைத்துவிட்டால், மத்திய, மாநில அரசுகள் மீது
மக்களுக்கு இருக்கும் கோபத்தால் தி.மு.க, காங்கிரஸ் அணி
40 இடங்களிலும் வென்றுவிடும். இதை உணர்ந்துதான்
பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி சிக்னல்
கொடுக்கவில்லை.
சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் ஓரம்
கட்டிவிட்டுத்தான் தலைமைப் பதவிக்கு வந்தார்.
இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகப் பேசப்பட்டாலும்,
அ.தி.மு.கவின் உயர் அதிகாரத்தில் அவர் உட்கார்ந்துவிட்டார்.
தமிழிசை
`நாங்கள் மோடிக்கு அடிமையாக இல்லை' என்பதை
நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இதை அ.தி.மு.க.வினர்
பார்க்கின்றனர்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இல்லை என்பதை அறிந்து
தமிழிசையும் பொன்னாரும் வேதனையில் உள்ளனர்.
காரணம், `அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தால் இருமுனைப்
போட்டியில் எம்.பி-யாக கரையேறிவிடலாம்' என
எதிர்பார்த்தனர்.
ஆனால், தமிழக விவகாரங்களை கவனிக்கும் டெல்லி பிரமுகர்
ஒருவர் அளித்த அறிக்கையில், `தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு
40 இடங்கள் வந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி
அமைந்தால் நமக்குப் பெரும் பின்னடைவாக மாறிவிடும்.
இந்தக் கூட்டணி அமைந்தால் மற்றொரு கட்சியும் இடம்
பெறும். அந்தக் கட்சியால் எஸ்.சி மக்கள் வாக்குகள் வந்து
சேராது. வடக்கு மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வாக்குகள்
வந்து சேராது.
கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் நமக்கு வந்து சேரப்
போவதில்லை. தலித் அல்லாதோர் வாக்குகளும் வராமல்
போய்விட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும்.
அணியைவிட தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில்
அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெறுவோம்' எனக் கூறியிருக்கிறார்.
இதே கருத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்
உறுதியாக இருக்கிறார்" என்றார் விரிவாக.
-
------------------------------
நன்றி-விகடன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பால் விலை உயர்த்தப்படும் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
» அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி
» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
» அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி
» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
» கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|