புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
Page 1 of 1 •
`அ.தி.மு.க-வுடன் பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்'
என ஆடிட்டர் குருமூர்த்தியும்
`பா.ஜ.க-வைத் தோளில் சுமக்க நாங்கள் பாவமா
செய்திருக்கிறோம்' எனத் தம்பிதுரையும் எதிரெதிர்
நிலைப்பாடுகளால் அரசியல் களத்தை அதகளமாக்கிக்
கொண்டிருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்
துக்ளக் வார இதழின் 49வது ஆண்டு நிறைவு விழா
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர்
குருமூர்த்தி, `பா.ஜ.க அறிமுகப்படுத்தும் அனைத்துமே
தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில்
விதைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில்
பா.ஜ.க உள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் வலுவாக
காலூன்றுவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன்
பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்' எனக் கூறியிருந்தார்.
-
ஆடிட்டர் குருமூர்த்தி
---
அவரது இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த மக்களவை துணை
சபாநாயகர் தம்பிதுரை, `பா.ஜ.க-வுடன் நல்ல நட்போடுதான்
இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா
திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
அ.தி.மு.க கொள்கையை உடைய கட்சி. பா.ஜ.க-வைக்
தமிழகத்தில் காலூன்ற வைக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி
வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது
கேலியாக உள்ளது' என விமர்சித்திருந்தார்.
இதே கருத்தைப் பிரதிபலித்த அமைச்சர் ஜெயக்குமார்,
`அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விரும்பினாலும்,
இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும்.
அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி
குறித்து ஒருமித்த கருத்து முக்கியம்' எனக் கூறியிருந்தார்.
`ஒருமித்த கருத்து' என ஜெயக்குமார் சொல்வதில்தான்
எடப்பாடி பழனிசாமியின் வியூகம் அமைந்திருக்கிறது
என்கின்றனர் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், `
`தம்பிதுரை பிரதிபலிப்பது எடப்பாடி பழனிசாமியின்
கருத்தைத்தான். ஜெயக்குமாரும் அதே வழியில்தான் பேசினார்.
தம்பிதுரைக்கு சில விஷயங்களில் பா.ஜ.க அரசு மீது கோபம்
இருக்கிறது.
அந்தக் கோபத்தை வெளிக்காட்டவும் இந்தச் சூழலைப்
பயன்படுத்திக் கொள்கிறார். அ.தி.மு.க-வின் கட்சி நிர்வாகிகள்,
எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் என யாருக்குமே பா.ஜ.கவுடன் கூட்டணி
அமைப்பதில் உடன்பாடில்லை.
உடன்பாடில்லை என்பதை நேரடியாகச் சொல்வதில் தயக்கம்
இருப்பதால்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களைப் பேச
வைக்கிறார் முதல்வர்.
முந்தைய காலகட்டங்களில் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா
எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்
கொள்வார்கள். இன்று அப்படியொரு நிலை இல்லை.
கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை என்பதைக் கூட்டு முடிவாக
அறிவித்து, பா.ஜ.க-வுடன் கூட்டணிக்குப் போகாமல் இருப்பது
எடப்பாடி பழனிசாமிக்குக் கூடுதல் லாபம்.
கூட்டணி அமைத்துவிட்டால், மத்திய, மாநில அரசுகள் மீது
மக்களுக்கு இருக்கும் கோபத்தால் தி.மு.க, காங்கிரஸ் அணி
40 இடங்களிலும் வென்றுவிடும். இதை உணர்ந்துதான்
பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி சிக்னல்
கொடுக்கவில்லை.
சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் ஓரம்
கட்டிவிட்டுத்தான் தலைமைப் பதவிக்கு வந்தார்.
இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகப் பேசப்பட்டாலும்,
அ.தி.மு.கவின் உயர் அதிகாரத்தில் அவர் உட்கார்ந்துவிட்டார்.
தமிழிசை
`நாங்கள் மோடிக்கு அடிமையாக இல்லை' என்பதை
நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இதை அ.தி.மு.க.வினர்
பார்க்கின்றனர்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இல்லை என்பதை அறிந்து
தமிழிசையும் பொன்னாரும் வேதனையில் உள்ளனர்.
காரணம், `அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தால் இருமுனைப்
போட்டியில் எம்.பி-யாக கரையேறிவிடலாம்' என
எதிர்பார்த்தனர்.
ஆனால், தமிழக விவகாரங்களை கவனிக்கும் டெல்லி பிரமுகர்
ஒருவர் அளித்த அறிக்கையில், `தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு
40 இடங்கள் வந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி
அமைந்தால் நமக்குப் பெரும் பின்னடைவாக மாறிவிடும்.
இந்தக் கூட்டணி அமைந்தால் மற்றொரு கட்சியும் இடம்
பெறும். அந்தக் கட்சியால் எஸ்.சி மக்கள் வாக்குகள் வந்து
சேராது. வடக்கு மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வாக்குகள்
வந்து சேராது.
கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் நமக்கு வந்து சேரப்
போவதில்லை. தலித் அல்லாதோர் வாக்குகளும் வராமல்
போய்விட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும்.
அணியைவிட தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில்
அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெறுவோம்' எனக் கூறியிருக்கிறார்.
இதே கருத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்
உறுதியாக இருக்கிறார்" என்றார் விரிவாக.
-
------------------------------
நன்றி-விகடன்
என ஆடிட்டர் குருமூர்த்தியும்
`பா.ஜ.க-வைத் தோளில் சுமக்க நாங்கள் பாவமா
செய்திருக்கிறோம்' எனத் தம்பிதுரையும் எதிரெதிர்
நிலைப்பாடுகளால் அரசியல் களத்தை அதகளமாக்கிக்
கொண்டிருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்
துக்ளக் வார இதழின் 49வது ஆண்டு நிறைவு விழா
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர்
குருமூர்த்தி, `பா.ஜ.க அறிமுகப்படுத்தும் அனைத்துமே
தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில்
விதைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில்
பா.ஜ.க உள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் வலுவாக
காலூன்றுவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன்
பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்' எனக் கூறியிருந்தார்.
-
ஆடிட்டர் குருமூர்த்தி
---
அவரது இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த மக்களவை துணை
சபாநாயகர் தம்பிதுரை, `பா.ஜ.க-வுடன் நல்ல நட்போடுதான்
இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா
திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
அ.தி.மு.க கொள்கையை உடைய கட்சி. பா.ஜ.க-வைக்
தமிழகத்தில் காலூன்ற வைக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி
வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது
கேலியாக உள்ளது' என விமர்சித்திருந்தார்.
இதே கருத்தைப் பிரதிபலித்த அமைச்சர் ஜெயக்குமார்,
`அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விரும்பினாலும்,
இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும்.
அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி
குறித்து ஒருமித்த கருத்து முக்கியம்' எனக் கூறியிருந்தார்.
`ஒருமித்த கருத்து' என ஜெயக்குமார் சொல்வதில்தான்
எடப்பாடி பழனிசாமியின் வியூகம் அமைந்திருக்கிறது
என்கின்றனர் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், `
`தம்பிதுரை பிரதிபலிப்பது எடப்பாடி பழனிசாமியின்
கருத்தைத்தான். ஜெயக்குமாரும் அதே வழியில்தான் பேசினார்.
தம்பிதுரைக்கு சில விஷயங்களில் பா.ஜ.க அரசு மீது கோபம்
இருக்கிறது.
அந்தக் கோபத்தை வெளிக்காட்டவும் இந்தச் சூழலைப்
பயன்படுத்திக் கொள்கிறார். அ.தி.மு.க-வின் கட்சி நிர்வாகிகள்,
எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் என யாருக்குமே பா.ஜ.கவுடன் கூட்டணி
அமைப்பதில் உடன்பாடில்லை.
உடன்பாடில்லை என்பதை நேரடியாகச் சொல்வதில் தயக்கம்
இருப்பதால்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களைப் பேச
வைக்கிறார் முதல்வர்.
முந்தைய காலகட்டங்களில் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா
எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்
கொள்வார்கள். இன்று அப்படியொரு நிலை இல்லை.
கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை என்பதைக் கூட்டு முடிவாக
அறிவித்து, பா.ஜ.க-வுடன் கூட்டணிக்குப் போகாமல் இருப்பது
எடப்பாடி பழனிசாமிக்குக் கூடுதல் லாபம்.
கூட்டணி அமைத்துவிட்டால், மத்திய, மாநில அரசுகள் மீது
மக்களுக்கு இருக்கும் கோபத்தால் தி.மு.க, காங்கிரஸ் அணி
40 இடங்களிலும் வென்றுவிடும். இதை உணர்ந்துதான்
பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி சிக்னல்
கொடுக்கவில்லை.
சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் ஓரம்
கட்டிவிட்டுத்தான் தலைமைப் பதவிக்கு வந்தார்.
இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகப் பேசப்பட்டாலும்,
அ.தி.மு.கவின் உயர் அதிகாரத்தில் அவர் உட்கார்ந்துவிட்டார்.
தமிழிசை
`நாங்கள் மோடிக்கு அடிமையாக இல்லை' என்பதை
நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இதை அ.தி.மு.க.வினர்
பார்க்கின்றனர்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இல்லை என்பதை அறிந்து
தமிழிசையும் பொன்னாரும் வேதனையில் உள்ளனர்.
காரணம், `அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தால் இருமுனைப்
போட்டியில் எம்.பி-யாக கரையேறிவிடலாம்' என
எதிர்பார்த்தனர்.
ஆனால், தமிழக விவகாரங்களை கவனிக்கும் டெல்லி பிரமுகர்
ஒருவர் அளித்த அறிக்கையில், `தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு
40 இடங்கள் வந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி
அமைந்தால் நமக்குப் பெரும் பின்னடைவாக மாறிவிடும்.
இந்தக் கூட்டணி அமைந்தால் மற்றொரு கட்சியும் இடம்
பெறும். அந்தக் கட்சியால் எஸ்.சி மக்கள் வாக்குகள் வந்து
சேராது. வடக்கு மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வாக்குகள்
வந்து சேராது.
கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் நமக்கு வந்து சேரப்
போவதில்லை. தலித் அல்லாதோர் வாக்குகளும் வராமல்
போய்விட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும்.
அணியைவிட தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில்
அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெறுவோம்' எனக் கூறியிருக்கிறார்.
இதே கருத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்
உறுதியாக இருக்கிறார்" என்றார் விரிவாக.
-
------------------------------
நன்றி-விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|