புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_m10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_m10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10 
3 Posts - 7%
heezulia
உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_m10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_m10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_m10உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 21, 2019 1:40 pm

உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. M3xz1MwBRBSNLFfYcbiR+seithy-common1-news-190119-400

பால் ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான உணவாகும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிக்கச் சொல்லுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் இந்த பால் அழற்சியை ஏற்படுத்தவும் செய்கிறது. சிலருக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் பாலிருந்து தான் கிடைக்கிறது. உங்களுக்கு பால் ஒவ்வாமை இருந்தால் பாலைத் தவிர மற்ற கால்சியம் உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது உங்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க உதவும். பாலைத் தவிர வேற எந்த பொருட்களில் கால்சியம் சத்து உள்ளது என்பதை இங்கு விரிவாக காணலாம்.  

சோயா பால்

உங்களுக்கு பால் ஒவ்வாமை இருந்தால் அதற்கு பதிலாக நீங்கள் சோயா பால் அருந்தலாம். பாலில் உள்ள அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. 100 மில்லி லிட்டர் சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. இதில் பாலில் உள்ள அளவிற்கு சமமான அளவாகும்.

நன்றி
செய்தி.காம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 21, 2019 1:41 pm

கேழ்வரகு

மற்ற தானியங்களை ஒப்பிடும் போது கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. அரிசியில் இருக்கும் கால்சிய அளவை விட 30 மடங்கு அதிகமாகவும், 10 மடங்கு நார்ச்சத்து அதிகமாகவும் கொண்டுள்ளது. மேலும் இதில் நிறைய நுண்ணிய ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. இது பெரும்பாலும் தென்னிந்திய மக்களின் உணவாக இருந்து வருகிறது. ராகி மாவு, ராகி தோசை, ராகி ரொட்டி போன்ற வகையில் இதை உணவில் சேர்க்கலாம். நீங்கள் எடையை குறைக்க நினைத்தாலும் அதற்கும் இது ஒரு சிறந்த உணவாக அமையும்.

தட்டாண் பயிறு

தட்டாண் பயிற்றில் நிறைய கால்சியம் சத்து உள்ளது. இதில் சூப் செய்தோ, வேக வைத்து சாலட் உடன் சேர்த்தோ சாப்பிடலாம். தட்டாண் பயிறு குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையும் அருமையாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் கால்சியம் பற்றாக்குறையும் காணாமல் போகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 21, 2019 1:42 pm

அத்தி பழம்

அத்தி பழத்தை நீங்கள் உலர வைத்தோ அல்லது ப்ரஷ்ஷாகவோ சாப்பிடலாம். இதில் நிறைய கால்சியம் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்துகள் நமது சீரண சக்திக்கு உதவுகிறது.

ஆரஞ்சு ஜூஸ்

காலையில் கண்டிப்பாக ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் கால்சியம் சேர உதவும். எனவே கால்சியம் உணவுகளும் ஆரஞ்சு ஜூஸூம் அவசியமாகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 23, 2019 5:23 pm

உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. 103459460 உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்.. 3838410834
-
அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும்.
குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம்,
கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல்
போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச்
சிறந்த பலன் தருகிறது.

1மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள்,
வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ,
நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை
அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன.

மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல்
4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில்
அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு
வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது.

இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில்
அதிகரிக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக