புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
62 Posts - 39%
heezulia
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
6 Posts - 4%
prajai
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
7 Posts - 2%
mruthun
தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_m10தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு} Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு}


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 10:46 am

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

படம் - அபூர்வராகங்கள்
பாடியவர் - வாணி ஜெயராம்
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 10:48 am

பூ மலர்ந்தது பூமிக்குதானே

பாடியவர்:மின்மினி

பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடதானே.
பாலை வனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே.....
(பூ மலர்ந்தது)

முள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது.
பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது
வேர்கள் கொஞ்சம் ஆசை பட்டல் பாறையிலும் பாதையுண்டு
வெற்றி பெற ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வேறு உண்டு
துயரமென்பது சுகத்தின் தொடக்கமே,

எரிக்கும் தீயை செறிக்கும் போது
சுகம் சுகம் சுபமே...
(பூ மலர்ந்தது)

கண்களே கண்களே கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை
உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கையுண்டு ஓய்வுகொள்ள நேரமில்லை
கவலை என்பது மனதின் ஊனமே,

புதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே....
(பூ மலர்ந்தது)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 10:50 am

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்:
தீபன் சக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன், மனோ, SN சுரேந்தர்


தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி

பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 10:55 am

தென்மேற்குப் பருவக் காற்று
-
படம்- கருத்தம்மா
இசை-ஏ ஆர் ரஹ்மான்


பாடல்: தென்மேற்குப் பருவக் காற்று
குரல்: உன்னிகிருஷ்ணன், சித்ரா
வரிகள்: வைரமுத்து

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

(தென்மேற்குப்)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

(தென்மேற்குப்)

நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

(தென்மேற்குப்)
_______________


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 10:58 am

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
-
படம் : கல்லுக்குள் ஈரம்
பாடியவர்கள் : எஸ் ஜானகி இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா


சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொண்னிமைகளில் தாளலயம்
நித்தமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்

(சிறு பொன்மணி)
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்க்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

(சிறு பொன்மணி)
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் படியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் படியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் அதுவே உன் மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வாசம் உடல் என் வாசம் சாதிராடுது உன் நினைவுகள்
(சிறு பொன்மணி)


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக