புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
107 Posts - 49%
heezulia
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
9 Posts - 4%
prajai
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
234 Posts - 52%
heezulia
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
18 Posts - 4%
prajai
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
2 Posts - 0%
Barushree
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_m10தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 12:22 pm

தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போக்கும் காணும் பொங்கல்!  JxZmq2znSjiq3Lyk06AW+14830jpg

உங்களின் வம்சத்தை வளரச் செய்யும் வழிபாடுகள் பல உள்ளன. அந்த வழிபாடுகளில் மிக முக்கியமானது காணும்பொங்கல் என்கிற கணுப் பண்டிகை. பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படும் விசேஷ நிகழ்ச்சி இது.

முழுக்க முழுக்க பெண்களுக்கான வைபவம் இது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். சிலர், கணவனிடம் மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.

இரண்டு வாழை இலைகளை கிழக்குப் பக்கமாக நுனியை வைத்து, ஆற்றங்கரை அல்லது வீட்டு மொட்டைமாடியில் கணுப்பிடி வைப்பார்கள். முன்னதாக, அந்த இடத்தில் கோலமிட வேண்டியது அவசியம். பிறகு, செம்மண் பூசி மெழுகுவது இன்னும் சிறப்பும் மகத்துவமும் வாய்ந்தது!

முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து, சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைக்கவேண்டும். இப்படியாக பூஜை செய்து, தீபாராதனை காட்டி, நமஸ்கரித்தால், மாங்கல்ய பலம் பெருகும். தாலி பாக்கியம் கிடைக்கும். சந்ததி சிறக்கும்.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 12:24 pm

வெற்றிலை-பாக்கு,பழம்,தேங்காய், கரும்புத் துண்டு, மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்வது நன்மை பயக்கும்!

அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), ‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என்று கிராமங்களில் பாடுவார்கள்! குலவையிட்டும் கும்மியடித்தும் மகிழ்வார்கள்.

பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள். கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்-பூனை முதலானவை எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கணுப்பிடி நாளில், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் உணவாக சமைப்பது வழக்கம்!

கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள். இந்த கணுப்பிடி நோன்பு, உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவதாக ஐதீகம்! இதை உணர்த்தும் விதமாக, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ எனும் சொலவடை கிராமங்களில் உண்டு.

அதாவது, கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இதன் விளக்கம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 12:24 pm

இந்த பண்டிகையையொட்டி, பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். அந்த நாளில், வீடே குதூகலமாகிவிடும்.

வீட்டில் பிறந்த பெண், புகுந்த வீட்டில் பூஜை புனஸ்காரங்களுடன் வலம் வந்தால், அவள் சௌக்கியமாக இருக்கிறாள் என்று அர்த்தம். அப்படி புகுந்த வீட்டில் இருந்தபடி, உடன்பிறந்தானின் நலனுக்காக, விரதம் மேற்கொண்டால், சீரும் சிறப்புமாக வாழ்கிறாள் என்று பொருள். அப்படி, வீட்டுக்குப் பிறந்த பெண் வாழ்ந்தால்தான், உடன்பிறந்தானும் பிறந்த வீடும் சுபிட்சமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்!

காணும் பொங்கலை, பெண்கள் சிரத்தையாகச் செய்யச் செய்ய, வீட்டாரின் கண்ணீரெல்லாம் கரைந்து காணாமல் போய்விடும் என்பது உறுதி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக