Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
Page 1 of 1
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
வாட்ஸ் அப்
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
வாட்ஸ் அப்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
நம் கண்களுக்கு இரத்தம் சிவப்பு நிற நீர்மமாக, திரவமாக தென்பட்டாலும் உண்மையில் அதில் நீர்ப்பொருளோடு உடல் திசுக்களுக்கு உணவளிக்கும் பாதுகாப்பளிக்கும் பல்வேறு அணுக்களும் மறைந்துள்ளன. அவற்றை உருப்பெருக்கி மூலம் பார்க்கும் போது இரத்தில் என்ன வெல்லாம் உள்ளன என அறிந்துகொள்ள முடியும்.
முதலில் இரத்ததின் அமைப்பை அறிந்து கொள்வோம். இரத்தத்தில் 55 விழுக்காடு நீர்ப்பொருளும் 45 விழுக்காடு உயிரணுக்களும் உள்ளன. பிளாஸ்மா என்பது நீர்ம நிலையில் உள்ள இரத்தப் பகுதியாகும். இதை குருதி நீர் என்று கூறலாம். இந்த குருதி நீரில் இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்கள் லுக்கோசைட்ஸ் மற்றும் தட்டணுக்கள் கலந்துள்ளன.
பிளாஸ்மாவில் இருந்து ஃபைப்ரினோஜன் என்னும் புரதம் நீக்கப்பட்ட நிலையில் அதை சீரம் என்று அழைக்கப்படுகிறது. சீரம் அல்லது பிளாஸ்மாவின் நிறம் வெண் மஞ்சள் நிறமாகும். இரத்தம் சிவப்பாயிருப்பதற்குக் காரணம் சிவப்பணுக்களாகும். அதிலும் குறிப்பாக சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின் என்னும் நிறமிப் பொருளாகும்.
கிரேனுலோசைட்கள் என்பவை நிறக்குருணைகள் கொண்டவை. அவற்றின் அடிப்படையில் அவற்றை
1. இயோசினோஃபில் அதாவது இயோசின் நிறமேற்கும் செல்கள்.
2. பேசோஃபில்
3. நியூட்ரோஃபில் நிறமேற்காசெல்கள். இவற்றை பாலிமார் ஃபோ நீயூக்ளியர் லியூக்கோ சைட்கள் அல்லது பாலிமார் ஃப்கள் என்று அழைக்கின்றோம்.நிறக்குருணைகள் இல்லாதவை ஏகிரேனுலோசைட்டுகல் ஓரணுக்கள் என்றும் அழைக்கிறோம். மருத்துவர்கள் இரத்த சோதனைக்கு சீட்டு எழுதித்தரும் போது…
R.B.C, Hb%, T.C, D.C. என்று எழுதித் தருவதை பார்த்திருப்பீர்கள். RBC என்பது இரத்ததில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையாகும். T.C. என்பது மொத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கையாகும். நிண அணுக்கள் D.C என்பது Differential count அதாவது ஒவ்வொரு வகை வெள்ளணுக்களும் மொத்த வெள்ளணுக்களின் எத்தனை விழுக்காடு என்பதாகும். இரத்த சோதனை முடிவுகளில் DC எனக்குறிப்பிட்டு P,E,B,L,M எனக்குறிப்பிடுவார்கள். P என்பது பாலிமார்ப்கள் E% என்பது இயோசினோ ஃபில்களின் விழுக்காடு ஆகும்.
B% என்பது பேசோஃபில்கள்
L% என்பது லிம்ஃபோசைட்கள்
M% என்பது மானோசைட்களைக் குறிக்கும்
சோதனைச்சாலை முடிவுகளைக் குறிக்கும்போது ஒரு கியூபிக் மில்லி மீட்டர் இரத்தில் எத்தனை அணுக்கள் உள்ளன என்று குறிப்பிடுகிறார்கள். இரத்ததில் எல்லாவகை வெள்ளணுக்கள் ஒரு கியூபிக் மில்லி மீட்டரில் இயல்பளவு 5000 முதல் 10000 வரை ஆகும். இதை 5000-1000 cells/cumm என குறிக்கப்படும்.
இரத்தச் சிவப்பணுக்கள் இயல்பளவு வளர்ந்த ஆண்களில் 4.5 முதல் 5 மில்லியன் 1கியூ. மி.மீ. பெண்களில் 3.9 முதல் 4.5 மில்லியன் / கியூ மி.மீ. சிவப்பணுக்கள் வட்ட வடிவாகவும் ஓரங்கள் தடித்தும் நடுப்பகுதி மெலிந்தும் இருபக்கமும் குழிவுடனும் மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகும். சிவப்பணுவில் உட்கரு ஊண்மம் எனப்படும் புரோட்டோபிளாசத்தில் ஹீமோகுளோபின் எனப்படும் நிறமிப் பொருள்தான் சிவப்பணுக்களுக்கும் இரத்திற்கும் சிவப்பு நிறத்தை கொடுப்பதாகும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் விழுக்காடு குறைவாக இருக்கும்போது இரத்த சோகை இருப்பதாகக் குறிப்பிடுகிறோம்.
ஈகரை-சிவா.
முதலில் இரத்ததின் அமைப்பை அறிந்து கொள்வோம். இரத்தத்தில் 55 விழுக்காடு நீர்ப்பொருளும் 45 விழுக்காடு உயிரணுக்களும் உள்ளன. பிளாஸ்மா என்பது நீர்ம நிலையில் உள்ள இரத்தப் பகுதியாகும். இதை குருதி நீர் என்று கூறலாம். இந்த குருதி நீரில் இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்கள் லுக்கோசைட்ஸ் மற்றும் தட்டணுக்கள் கலந்துள்ளன.
பிளாஸ்மாவில் இருந்து ஃபைப்ரினோஜன் என்னும் புரதம் நீக்கப்பட்ட நிலையில் அதை சீரம் என்று அழைக்கப்படுகிறது. சீரம் அல்லது பிளாஸ்மாவின் நிறம் வெண் மஞ்சள் நிறமாகும். இரத்தம் சிவப்பாயிருப்பதற்குக் காரணம் சிவப்பணுக்களாகும். அதிலும் குறிப்பாக சிவப்பணுக்களிலுள்ள ஹீமோகுளோபின் என்னும் நிறமிப் பொருளாகும்.
கிரேனுலோசைட்கள் என்பவை நிறக்குருணைகள் கொண்டவை. அவற்றின் அடிப்படையில் அவற்றை
1. இயோசினோஃபில் அதாவது இயோசின் நிறமேற்கும் செல்கள்.
2. பேசோஃபில்
3. நியூட்ரோஃபில் நிறமேற்காசெல்கள். இவற்றை பாலிமார் ஃபோ நீயூக்ளியர் லியூக்கோ சைட்கள் அல்லது பாலிமார் ஃப்கள் என்று அழைக்கின்றோம்.நிறக்குருணைகள் இல்லாதவை ஏகிரேனுலோசைட்டுகல் ஓரணுக்கள் என்றும் அழைக்கிறோம். மருத்துவர்கள் இரத்த சோதனைக்கு சீட்டு எழுதித்தரும் போது…
R.B.C, Hb%, T.C, D.C. என்று எழுதித் தருவதை பார்த்திருப்பீர்கள். RBC என்பது இரத்ததில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையாகும். T.C. என்பது மொத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கையாகும். நிண அணுக்கள் D.C என்பது Differential count அதாவது ஒவ்வொரு வகை வெள்ளணுக்களும் மொத்த வெள்ளணுக்களின் எத்தனை விழுக்காடு என்பதாகும். இரத்த சோதனை முடிவுகளில் DC எனக்குறிப்பிட்டு P,E,B,L,M எனக்குறிப்பிடுவார்கள். P என்பது பாலிமார்ப்கள் E% என்பது இயோசினோ ஃபில்களின் விழுக்காடு ஆகும்.
B% என்பது பேசோஃபில்கள்
L% என்பது லிம்ஃபோசைட்கள்
M% என்பது மானோசைட்களைக் குறிக்கும்
சோதனைச்சாலை முடிவுகளைக் குறிக்கும்போது ஒரு கியூபிக் மில்லி மீட்டர் இரத்தில் எத்தனை அணுக்கள் உள்ளன என்று குறிப்பிடுகிறார்கள். இரத்ததில் எல்லாவகை வெள்ளணுக்கள் ஒரு கியூபிக் மில்லி மீட்டரில் இயல்பளவு 5000 முதல் 10000 வரை ஆகும். இதை 5000-1000 cells/cumm என குறிக்கப்படும்.
இரத்தச் சிவப்பணுக்கள் இயல்பளவு வளர்ந்த ஆண்களில் 4.5 முதல் 5 மில்லியன் 1கியூ. மி.மீ. பெண்களில் 3.9 முதல் 4.5 மில்லியன் / கியூ மி.மீ. சிவப்பணுக்கள் வட்ட வடிவாகவும் ஓரங்கள் தடித்தும் நடுப்பகுதி மெலிந்தும் இருபக்கமும் குழிவுடனும் மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகும். சிவப்பணுவில் உட்கரு ஊண்மம் எனப்படும் புரோட்டோபிளாசத்தில் ஹீமோகுளோபின் எனப்படும் நிறமிப் பொருள்தான் சிவப்பணுக்களுக்கும் இரத்திற்கும் சிவப்பு நிறத்தை கொடுப்பதாகும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் விழுக்காடு குறைவாக இருக்கும்போது இரத்த சோகை இருப்பதாகக் குறிப்பிடுகிறோம்.
ஈகரை-சிவா.
Guest- Guest
Re: ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகள் ஆகும். ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி,பீட்ரூட் கிழங்கு .
பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாகும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாகும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
Guest- Guest
Re: ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
மேற்கோள் செய்த பதிவு: 1291419சக்தி18 wrote:ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகள் ஆகும். ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி,பீட்ரூட் கிழங்கு .
பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாகும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
நல்லதொரு தகவல்கள்
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» பென்டிரைவ்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» பென்டிரைவின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
» ஆரோக்கியம் பெற எளிய வழி
» எளிய மருத்துவம்!
» பென்டிரைவின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
» ஆரோக்கியம் பெற எளிய வழி
» எளிய மருத்துவம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|