புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
1 Post - 50%
heezulia
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
20 Posts - 3%
prajai
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறத் தமிழன் Poll_c10மறத் தமிழன் Poll_m10மறத் தமிழன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறத் தமிழன்


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Wed Apr 28, 2010 8:00 pm

மறத் தமிழன் எல்லாம்
மறந்த தமிழனாகி போனான்

தன் தாய் மொழியில் பாடும்
புலவனை பார்க்க தரணி ஆண்டவன்
தரை இரங்கி வந்தது அன்று

தன் தாய் மொழி தெரியாது என்பதை
தகுதியாக சொல்பவன் இன்று

குமரி முதல் இமயம் வரை எம்
முன்னோர்கள் - கோடி ஏற்றினார்கள்
ஆனால் எங்களை குடி ஏற்ற வில்லை

ஏற்றி இருந்தால் இந்த அண்டத்தில்
அரைப்பகுதி தமிழன் நாடாக இருந்திருக்கும்

புகழுக்கு மயங்கதவன் என்று சொல்லி
புழுதியில் தள்ளி விட்டார்கள்

மறத் தமிழன் எல்லாம்
மறந்த தமிழனாகி போனான்


தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.com

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri May 14, 2010 3:44 pm

tamilanmanian wrote:
குமரி முதல் இமயம் வரை எம்
முன்னோர்கள் - கொடி ஏற்றினார்கள்
ஆனால் எங்களை குடி ஏற்ற வில்லை

ஏற்றி இருந்தால் இந்த அண்டத்தில்
அரைப்பகுதி தமிழன் நாடாக இருந்திருக்கும்


சிந்திக்கத் தூண்டும் வரிகள். . பாராட்டுகள் மணியன்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 14, 2010 3:49 pm

அருமையான வரிகள், கொடியேற்றிய அன்றைய தமிழ் மன்னர் தமிழனைக் குடியேறவில்லை என்பது சிந்திக்க வைத்தது. இன்றைய தமிழனின் இடத்தை எல்லாம் அபகரித்து மற்றையவன் குடியேற்றிக் கொண்டிருக்கும் நிலை நினைத்தும் கவலை உண்டானது!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மறத் தமிழன் Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 3:51 pm

வழிப்போக்கன் wrote:அருமையான வரிகள், கொடியேற்றிய அன்றைய தமிழ் மன்னர் தமிழனைக் குடியேறவில்லை என்பது சிந்திக்க வைத்தது. இன்றைய தமிழனின் இடத்தை எல்லாம் அபகரித்து மற்றையவன் குடியேற்றிக் கொண்டிருக்கும் நிலை நினைத்தும் கவலை உண்டானது!

மறத் தமிழன் 359383 மறத் தமிழன் 359383



மறத் தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri May 14, 2010 3:53 pm

சொந்த சோகக்கதையா பாலா..?

நீங்கள்தான் நம் நாடுகளில் கொடியேற்றியவன் நாட்டிலேயே குடியேறி இருக்கிறீர்களே..!


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 3:53 pm

வழிப்போக்கன் wrote:அருமையான வரிகள், கொடியேற்றிய அன்றைய தமிழ் மன்னர் தமிழனைக் குடியேறவில்லை என்பது சிந்திக்க வைத்தது. இன்றைய தமிழனின் இடத்தை எல்லாம் அபகரித்து மற்றையவன் குடியேற்றிக் கொண்டிருக்கும் நிலை நினைத்தும் கவலை உண்டானது!
ஆமோதித்தல் ஆமோதித்தல்



மறத் தமிழன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 3:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மறத் தமிழன் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக