புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ
Page 1 of 1 •
-
`
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில்
நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு பின்புலமாக, தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிர்ச்சி வீடியோ
வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள்
ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த
காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம், பெரும்
பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட
ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில்
உயிரிழந்தார்.
மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது
குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்கு உள்ளானதில்,
அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர்
உயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்தார்.
இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி
பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து
கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின்
பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்
குறியாக இருந்தது.
இந்நிலையில், பல காலமாக வாய் திறக்க மறுத்து வந்த
சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர்
மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில்,
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தெஹல்கா வீடியோவில் இருப்பது, உண்மையாக
இருக்க வாய்ப்புள்ளதாகக் கொடநாடு கிராம ஊராட்சியின்
முன்னாள் தலைவர் பொன்தோஸ் பேட்டி அளித்துள்ளார்.
இந்த தொடர் கொலைகளின் பின்னணி குறித்து, சி.பி.ஐ
விசாரிக்க வேண்டுமென்று முன்பே கோரிக்கை விடுத்தவர்,
நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அரசுக்
கொறடாவுமான முபாராக்.
அவர் நம்மிடம் கூறுகையில், ``கொடநாடு எஸ்டேட்டில் நடந்த
கொள்ளை சம்பவத்தின்போது ஒரு காவலாளி கொலை, அதை
தொடர்ந்து, அங்கே கம்யூட்டர் பிரிவில் வேலை பார்த்த இளைஞர்
ஒருவர் திடீர் தற்கொலை, ஜெயலலிதாவின் முன்னாள் கார்
டிரைவர் சேலம் மாவட்டம் எடப்பாடி ஏரியாவில் கார் விபத்தில்
மர்ம மரணம், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சயானும்
கார் விபத்தில சிக்கினார். அவரின் மனைவி, மகள் இறந்தனர்.
படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார் சயான். கனகராஜ்
சொல்லி 10 பேர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தை
அரங்கேற்றியதாகப் போலீஸ் சொன்னது.
இதை ஆரம்பத்திலிருந்தே கொள்ளை சம்பவமாகத்தான்
போலீஸ் சொல்லிவந்தது.
---
இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. `உண்மையில் நடந்தது
என்ன என்பது பற்றி முழுமையான சி.பி.ஐ விசாரணை நடத்த
வேண்டும்’ என்று நாங்கள் அப்போதே வலியுறுத்தினோம்.
தற்போது சயான், டெஹல்கா பத்திரிகையின் முன்னாள்
ஆசிரியர் மாத்யூவிடம் கூறிய தகவல்களைக் கேள்விப்பட்டு
அதிர்ந்தேன். இப்போதும் நாங்கள் சி.பி.ஐ விசாரணை நடத்தி
உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்
நிற்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’
என்றார்.
இந்த வீடியோ கிளப்பியிருக்கும் அதிர்வுகள், எதிர்வரும்
தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
அதனால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதும்
கேள்விக்குறியே.
தற்போதைய நிலையில், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்புரை
மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு ‘வெயிட்டான மேட்டர்’
சிக்கியுள்ளது. கூடுதல் சீட்டுகளை மிரட்டிப் பெறுவதற்கு,
பி.ஜே.பி-க்கும் இன்னொரு துருப்புச்சீட்டு கிடைத்துள்ளது.
ஆளும் கட்சி இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது
என்பதைத்தான் தமிழகமே உன்னிப்பாகப் பார்த்துக்
கொண்டிருக்கிறது.
----------
சேவியர் செல்வக்குமார் சேவியர் செல்வக்குமார்
விகடன்
Re: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ
#1291206இந்நிலையில் இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கொடநாடு சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர். கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர்.
குறுக்கு வழியை கையாண்டு அ.தி.மு.க அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்.
-
மாலைமலர்
Re: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ
#1291226- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்ன குழப்பமோ. ஒன்டி கட்டைக்கு ஏனெய்யா இவ்லோ பெரிய பங்ளா.ஆடம்பரம் என்றும் அழிவை நோக்கியே பயணிக்கும்.
அளவோடு பெற்றுவளமோடு வாழ்கன்னு பெரியவங்க சொன்னதை கொஞ்சமாவது யோசிக்கனுங்க.
அளவோடு பெற்றுவளமோடு வாழ்கன்னு பெரியவங்க சொன்னதை கொஞ்சமாவது யோசிக்கனுங்க.
Re: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ
#1291265- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
தற்போதைய நிலையில், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்புரை
மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு ‘வெயிட்டான மேட்டர்’
சிக்கியுள்ளது. கூடுதல் சீட்டுகளை மிரட்டிப் பெறுவதற்கு,
பி.ஜே.பி-க்கும் இன்னொரு துருப்புச்சீட்டு கிடைத்துள்ளது.
- Sponsored content
Similar topics
» `வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
» அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி
» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
» அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி
» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|