Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
4 posters
Page 1 of 1
வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அடுத்து மேலும் பல அதிரடியான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு தயாராகி வருகிறது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகமாக இதனைத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பேசும்போது, ‘‘கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் அதாவது ஆட்டம் முடியும் நேரத்தில் தான் சிக்ஸர் அடிக்கப்படுகிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது? இது முதல் சிக்ஸர் அல்ல. அடுத்தடுத்து பல சிக்ஸர் வரவுள்ளது. இந்த சிக்ஸர்கள் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான சிக்ஸர்களாக இருக்கும். இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பேசப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி விலக்கு பெறும் சேமிப்பில் ரூ.2.5 முதல் 3 லட்சம் வரை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதுபோல், புதிய வரிவிலக்குகளை இடைக்கால பட்ஜெட்டுகளில் அறிவிப்பது மரபு அல்ல. அதேசமயம் அறிவிக்கக் கூடாது என எந்த சட்டமும், விதிகளும் இல்லை.
எனவே, இதை மரபை உடைக்கும் வகையில் வரிவிலக்கு அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சரான ஜஸ்வந்த்சிங், ‘வருமான வரிச் சட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் அவசியமாகிறது.’ என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய நிதித்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘2017-18 வருடத்திற்கான வருமான வரியில் சுமார் 6.84 கோடி பொதுமக்கள் சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் சுமார் பாதிபேர் ரூ.2.5 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்டவர்கள். இவர்களுக்கான அறிவிப்பாக வருமான வரியில் மாற்றம் இருக்கும்.’ எனத் தெரிவித்தனர்.
இதுபோல், மேலும் சில அதிரடி அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு அறிவிக்க உள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் தனது ஆட்சி இருந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்தது. இதன் பிறகு நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களின் தாக்கம் மக்களவை தேர்தலில் ஏற்படாதாவாறு பாஜக தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது
-
இந்து தமிழ் திசை
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
- Code:
இதனிடையே, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பேசப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி விலக்கு பெறும் சேமிப்பில் ரூ.2.5 முதல் 3 லட்சம் வரை அறிவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போதய காலத்தில் முப்பதாயிரம் சம்பளம் வருடத்திற்கு மூன்று லட்சத்தி அறுபதாயிரம் சாதாரணமான விசயம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தை பழைய படி 9.5% க்கு கொண்டு வந்தால்
முதியோர்கள் ஓட்டும் கிடைக்கும்.
ரமணியன்
முதியோர்கள் ஓட்டும் கிடைக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
அய்யா முதியோர்களுக்கு மட்டும் என கொள்ளாதீர்கள் அனைத்து வகை செமிப்புகளுக்கும் உயர்த்தலாம் . அஞ்சலக வங்கி சேவை மக்களுக்கு
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
மேற்கோள் செய்த பதிவு: 1291168சிவனாசான் wrote:அய்யா முதியோர்களுக்கு மட்டும் என கொள்ளாதீர்கள் அனைத்து வகை செமிப்புகளுக்கும் உயர்த்தலாம் . அஞ்சலக வங்கி சேவை மக்களுக்கு
பயனுள்ளதாக உள்ளது. சேமிப்பு கணக்கு துவங்க வெறும் இருபது ரூபாயேதான். பிறகு அதில் குறைந்தது ரூ ஐம்பது இருந்தாலே போதும் . இது எந்த பிற வங்கிகளிலும் இல்லை. சேவை கட்டணம் என இருப்பு குறைந்த கணக்குகளில் தானாகவே பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
உண்மைதான் அய்யா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
தமிழ்நாடு பவர் பைனாஸ் மூத்த குடிமக்களுக்கு
மூன்றாண்டு சேமிப்புக்கு 9 சதவீத மாதாந்திர
வட்டி கொடுக்கிறார்கள்
-
த.நா.அரசின் பாதுகாப்பில் நடப்பதால்
முதலீட்டுக்கு பாதுகாப்பு உண்டு
-
-------------------------------
மூன்றாண்டு சேமிப்புக்கு 9 சதவீத மாதாந்திர
வட்டி கொடுக்கிறார்கள்
-
த.நா.அரசின் பாதுகாப்பில் நடப்பதால்
முதலீட்டுக்கு பாதுகாப்பு உண்டு
-
-------------------------------
Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
மேற்கோள் செய்த பதிவு: 1291479ayyasamy ram wrote:தமிழ்நாடு பவர் பைனாஸ் மூத்த குடிமக்களுக்கு
மூன்றாண்டு சேமிப்புக்கு 9 சதவீத மாதாந்திர
வட்டி கொடுக்கிறார்கள்
-
த.நா.அரசின் பாதுகாப்பில் நடப்பதால்
முதலீட்டுக்கு பாதுகாப்பு உண்டு
-
-------------------------------
உண்மைதான்.
ஆனால் வருகின்ற தேர்தலில் ஜெயிப்பதற்கு புதிய சலுகைகள் தரமுடியாவிட்டாலும்,
பழைய சலுகைகளை மீண்டும் கொண்டுவந்தால்தான் தேறமுடியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
» மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
» மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா: இறுதி நிமிடம் வரை நீளும் பரபரப்பு
» கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர்
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது
» மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
» மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா: இறுதி நிமிடம் வரை நீளும் பரபரப்பு
» கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர்
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|