புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
Page 1 of 1 •
* தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு
ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள் தூள்,
மிளகுப்பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால்
உடனே குணமாகும்.
-
--------------------------------
-
* சிறிது சீரகம், மிளகு, இரண்டு கண்டந்திப்பிலி,
ஒரு ஸ்பூன் தனியா போன்றவற்றை எண்ணெய்
விடாமல் வறுத்து நைசாக அரைத்து சிறிது புளி
ஜலத்தில் கொதிக்க வைத்து இருமுறை குடித்தால்
உடம்பு வலி வந்த சுவடு தெரியாமல் பறந்தே
போகும்.
-
- ஆர்.அஜிதா, கம்பம்.
-
---------------------------------
* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி
பிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த
மிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப்
பிடிக்காது.
----
-
*புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால்
சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை
புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல்
பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்
கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.
--
- கே.பிரபாவதி, புதூர்.
-
----------------------------------
* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு,
கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு,
அரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு,
மிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல்,
எள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து
சற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து,
எண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய்
பூரி தயார்.
--
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
-
----------------------------------
* இருபது ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து
வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம்
மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை
சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
--
- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.
-
------------------------------
* ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான்
கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.
தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம்
வாசனையாக இருக்கும்.
--
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
-
-----------------------------------
* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால்
அது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும்
புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது.
செவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால்
எடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக
இருக்கும்.
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழையை
உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
---------------
* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை
நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை
ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
--
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
-
-------------------------------------------
குலோப் ஜாமூன் டிப்ஸ்
குலோப் ஜாமூன் டிப்ஸ்
----
-
* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை,
தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.
உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.
* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்
நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன்
சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.
* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்
ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்
எடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல்
இருக்கும்.
*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்
இருந்தாலும் ஜாமூன் உடையும்.
* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு
திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்
பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.
--
------------------
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
----
-
* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை,
தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.
உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.
* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்
நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன்
சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.
* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்
ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்
எடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல்
இருக்கும்.
*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்
இருந்தாலும் ஜாமூன் உடையும்.
* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு
திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்
பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.
--
------------------
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அண்ணா , நிறைய குறிப்புகள் என்னுடைய சப் போறம் இல் போட்டிருக்கிறீர்கள் .......பார்த்து பதிவுபோடுங்கள் ...இப்போ நான் மாற்றிவிடுகிறேன்...
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பால் சேர்க்கலாம் அல்லது தேங்காய் பால் கூட சேர்க்கலாம் அண்ணா, ஆனால் புலாவ் இரண்டு மணிநேரத்திற்கு மேல் கெட்டுவிடும் அபாயம் உள்ளதுஅதில் .....ayyasamy ram wrote:
புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால்
சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை
புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல்
பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்
கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.
--
- கே.பிரபாவதி, புதூர்.
-
----------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா காய்களையும் பச்சையாக சாப்பிட சொல்லும் இந்த காலத்தில், பச்சையாக மட்டுமே உண்ணக்கூடியதையும் இப்படி பூரியாக செய்யலாமா????????????................ayyasamy ram wrote:
* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு,
கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு,
அரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு,
மிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல்,
எள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து
சற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து,
எண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய்
பூரி தயார்.
--
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண் பார்வை குறைபாடு நீங்குவதற்கும் செவ்வாழை நல்லது என்று சொல்வார்கள்ayyasamy ram wrote:
* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால்
அது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும்
புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது.
செவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால்
எடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக
இருக்கும்.
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழையை
உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
---------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அத்துடன், குளோபிஜாமூனை உருட்டும்போழுது உள்ளே ஒரு சின்ன டயமண்ட் கல்கண்டை உள்ளே வைத்து உருட்டினால் உள் நன்கு வேகும், ஜீராவும் உள்வரை போகும், நன்கு ஊறும்.ayyasamy ram wrote:குலோப் ஜாமூன் டிப்ஸ்
----
-
* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை,
தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.
உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.
* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்
நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன்
சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.
* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்
ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்
எடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல்
இருக்கும்.
*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்
இருந்தாலும் ஜாமூன் உடையும்.
* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு
திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்
பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.
--
------------------
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|