Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
+8
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
அருண்
உதயசுதா
பிளேடு பக்கிரி
ரபீக்
சபீர்
சிவா
12 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
First topic message reminder :
பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!
* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.
* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.
* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.
* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம். `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.
* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.
* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.
* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.
* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.
* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.
* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.
பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!
* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.
* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.
* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.
* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம். `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.
* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.
* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.
* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.
* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.
* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.
* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
சபீர் wrote:maniajith007 wrote:சபீர் wrote:maniajith007 wrote:அப்படியே செயறேன்னே மொதல்ல மனைவி கிடைக்க வழி சொல்லுங்க
எத்தனையாவது மாப்ல
நான் கணக்குல வீக்னா
எந்தக்கணக்கில மச்சி
பப்ளிக்ல வேண்டாம் விடுங்க
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க
சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
மஞ்சுபாஷிணி wrote:maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க
சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...
MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
உதயசுதா wrote:மஞ்சுபாஷிணி wrote:maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க
சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...
MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 300136](/users/1813/71/41/02/smiles/300136.gif)
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 300136](/users/1813/71/41/02/smiles/300136.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
மஞ்சுபாஷிணி wrote:சிவா wrote:பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!
* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.
ஏன்னா மனைவி ஒரு மந்திரி இல்லையா அதான்... (நல்லதை சொல்றோம் கேட்டு நடந்தா உங்களுக்கு நல்லது)
* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.
ஏன்னா வாங்கி தாங்கன்னு அடம்பிடிக்காத நல்லப்பிள்ளைகப்பா நாங்க அதான்...
*
சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம்.
ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல்
கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி
பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த
பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால்
அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர்
அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.
சேமிச்சு
வெச்சு அதை உங்களுடைய அவசர செலவுக்கு கொடுக்கும்போது சந்தோஷமா இருக்குல்ல
அதுக்கு தான்பா... கணக்கு கேட்பது நீங்க தான் மறதி மாப்பிள்ளையாச்சே
எவனாவது வெட்டிப்பைய உங்க கிட்ட இருந்து கடன் வாங்கி இருப்பான்... நீங்க
கணக்கு சொல்லும்போது நாங்க அதை குறிச்சு வெச்சு கரெக்டா வழி
நடத்துவோம்ல...அதுக்கு தான்...
* கணவர் அலுவலகம்
முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால்
பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.
அந்த
காலாவதி ஜோக்குக்கு கண்டிப்பா வெளியே யாரும் சிரிச்சிருக்க மாட்டாங்க
போனாபோகுதுன்னு நாங்க சிரிச்சு என்கரேஜ் செய்வோமுல்ல அதுக்கு தான்...
*
ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து
சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான்
அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம்
டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின்
உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
ம்க்கும்
அப்டி ஒரு நினைப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்... அப்படி நினைச்சு கற்பனைல
மிதக்கவாணாம்பா... வீட்ல அப்படி ட்ரெஸ் செய்தால் அட்லீஸ்ட் போனா போகுதுன்னு
நாங்க உங்க மனசு சந்தோஷப்படட்டும்னு பாராட்டுவோம்ல அதுக்கு தான்...
* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.
இல்லன்னா
பாடாவதி துணியை கொண்டுவந்து ( தனியா போய் துணி எடுக்க கூட தெரியாது....)
அதை ஒரு வாஷ்லயே சகிக்கமுடியாம போய்ருமுல்ல அதான்...
*
கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு
எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு
பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு
`பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி
என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.
அதே நேரத்துல ஆம்பிளைக நல்லா அங்க உட்கார்ந்துட்டு கலர்ஸ் பாக்க சான்ஸ் கிடைக்குதுல்ல அதான்...
*
கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல்,
அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை
பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு
இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து
ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட
கோபமே வரக்கூடாதாம்.
அபாண்டம் பொய் பொய்....
*
வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின்
தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி
இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை
சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு
வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக,
`இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’
என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
உடம்பு
முழுக்க கொலஸ்ட்ரால், பிபி, சுகர் இதெல்லாம் இல்லாமல் இருக்கனுமேன்னு
நாங்க தான் பெரிய மனசு பண்ணி இப்படி எல்லாம் வேலை வாங்கி அவர்களை
ஆரோக்கியமா வெச்சிருக்கோம்...
* சமையல் எப்படி
இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத்
தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம்
எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி
மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.
உண்மையாவே நல்லா ருசியா தாம்பா சமைக்கிறோம்.... வேணும்னா வீட்டுக்கு வாங்க உங்களுக்கும் சமைச்சு போடுறோம்...
* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.
நகரத்துக்கு வந்து பாத்தா தானே தெரியும் இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு... பாவம் பொண்ணுங்க நம்பி ஏமாந்து போவுதுங்க....
* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.
கொசுத்தொல்லையா இருக்குமோ என்னவோ....
இது எல்லாம் பழைய தமிழ் பெண் பண்பாட்டில்.
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு, வெட்கம் இல்லாம சொல்கிறீரே..ஏன்யா பிளேடு பக்கிரி, நீங்க எந்த ஊர்யா ? உங்க ஊர்ல பொண்ணுங்க எல்லாம் ஆண்களை ஆட்டிப் படைக்கிறாங்களோ. அதுல நீங்களும் ஒரு ஆளோ ..எதுக்குய்யா நீங்களெல்லாம் பிளேடு பக்கிரினு பேர் வச்சிருக்கீங்க. இந்த லெட்சனத்துல வாங்க தலைவான்னு வரவேற்பு வேறு. பொம்பளைகிட்ட மொத்து வாங்குற உங்களுக்கெல்லாம் எப்படி ஐயா நான் தலைவன் ஆவது. பிளேட தூக்கி தூரமாப் போடுயா.
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு, வெட்கம் இல்லாம சொல்கிறீரே..ஏன்யா பிளேடு பக்கிரி, நீங்க எந்த ஊர்யா ? உங்க ஊர்ல பொண்ணுங்க எல்லாம் ஆண்களை ஆட்டிப் படைக்கிறாங்களோ. அதுல நீங்களும் ஒரு ஆளோ ..எதுக்குய்யா நீங்களெல்லாம் பிளேடு பக்கிரினு பேர் வச்சிருக்கீங்க. இந்த லெட்சனத்துல வாங்க தலைவான்னு வரவேற்பு வேறு. பொம்பளைகிட்ட மொத்து வாங்குற உங்களுக்கெல்லாம் எப்படி ஐயா நான் தலைவன் ஆவது. பிளேட தூக்கி தூரமாப் போடுயா.
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 22/07/2010
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
உதயசுதா wrote: MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.
ஐயையோ என்னப்பா இப்படி சொல்லுறீங்க... என் பிள்ளைகள் பாவம்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின்
தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி
இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை
சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு
வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக,
`இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’
என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
உடம்பு
முழுக்க கொலஸ்ட்ரால், பிபி, சுகர் இதெல்லாம் இல்லாமல் இருக்கனுமேன்னு
நாங்க தான் பெரிய மனசு பண்ணி இப்படி எல்லாம் வேலை வாங்கி அவர்களை
ஆரோக்கியமா வெச்சிருக்கோம்...
என்னா ஒரு பில்டப்புடா சாமி தாங்க முடியலங்கோ![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)
தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி
இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை
சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு
வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக,
`இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’
என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.
உடம்பு
முழுக்க கொலஸ்ட்ரால், பிபி, சுகர் இதெல்லாம் இல்லாமல் இருக்கனுமேன்னு
நாங்க தான் பெரிய மனசு பண்ணி இப்படி எல்லாம் வேலை வாங்கி அவர்களை
ஆரோக்கியமா வெச்சிருக்கோம்...
என்னா ஒரு பில்டப்புடா சாமி தாங்க முடியலங்கோ
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 02/01/2010
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
தமிழ்ப்ரியன் விஜி wrote:
இது எல்லாம் பழைய தமிழ் பெண் பண்பாட்டில்.
அதாவது எங்க காலம் நாங்க இப்படி இருக்கோம்.. இனிவரும் காலம் ஒன்னும் சொல்லமுடியலன்னு சொல்லுங்க...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
உதயசுதா wrote:மஞ்சுபாஷிணி wrote:maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க
சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...
MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.
உண்மை......உண்மை........உண்மை
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் - Page 3 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 02/01/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
» மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
» ‘மகிழ்ச்சி’ ரஜினியின் பன்ச் ஆன ரகசியம் சொல்கிறார் ’மெட்ராஸ்’ ரித்விகா
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
» மனைவிகளின் அகராதி (Dictionary)
» மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்
» ‘மகிழ்ச்சி’ ரஜினியின் பன்ச் ஆன ரகசியம் சொல்கிறார் ’மெட்ராஸ்’ ரித்விகா
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
» மனைவிகளின் அகராதி (Dictionary)
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|