புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் --தொடரை கைப்பற்றிய இந்திய அணி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
எங்கள் கணக்கை பொய்யாக்கியது இந்திய அணி; வார்னர், ஸ்மித் இல்லாததை உணர்கிறோம்': பெய்ன் குமுறல்
ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் : படம் உதவி ட்விட்டர்
டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்றது. 2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இந்திய அணியிடம் பெற்றது என பல்வேறு மறக்க முடியாத கசப்பான நினைவுகளை இந்தத் தொடரில் பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களிடம் கூறியதாவது:
''இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவின் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் தயாராக கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. குறிப்பாக ஹாரிஸ், ஹெட் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் கூட்டணி : படம் உதவி ட்விட்டர்
அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி எங்கள் பக்கம்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முக்கியமான தருணங்களில் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்தும் கைவிட்டுப்போனது. சிறப்பாக விளையாடினார்கள் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன்.
இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அதேநேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்மித், வார்னர் இல்லாத நிலையை நாங்கள் உணர்கிறோம். இந்தத் தொடர் தொடங்கும் முன் இந்திய அணியைத் தோற்கடித்துவிடுவோம் என்று கணித்தோம். ஆனால், இந்தத் தொடரில் விராட் கோலி அடித்த ரன்கள், புஜாராவின் சதம், பும்ராவின் வேகப்பந்துவீச்சு அனைத்தும் கணிப்பைப் பொய்யாக்கியது. அதனால்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஓய்வறையில் கோப்பைக்கு முத்திடமிடும் கேப்டன் கோலி : படம் உதவி ட்விட்டர்
எங்கள் அணியில் ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை என்பது வருத்தம்தான். ஒருசில வீரர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், டாப் ஏழு பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை என்றே கூற முடியும். அதேநேரத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டது ஆறுதல் அளிக்கிறது. அடுத்துவரும் இலங்கை தொடருக்கு ஊக்கமாக அமையும்''.
இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.
[/size]
தமிழ் ஹிந்து
ரமணியன்
ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் : படம் உதவி ட்விட்டர்
டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்றது. 2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இந்திய அணியிடம் பெற்றது என பல்வேறு மறக்க முடியாத கசப்பான நினைவுகளை இந்தத் தொடரில் பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களிடம் கூறியதாவது:
''இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவின் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் தயாராக கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. குறிப்பாக ஹாரிஸ், ஹெட் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் கூட்டணி : படம் உதவி ட்விட்டர்
அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி எங்கள் பக்கம்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முக்கியமான தருணங்களில் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்தும் கைவிட்டுப்போனது. சிறப்பாக விளையாடினார்கள் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன்.
இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அதேநேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்மித், வார்னர் இல்லாத நிலையை நாங்கள் உணர்கிறோம். இந்தத் தொடர் தொடங்கும் முன் இந்திய அணியைத் தோற்கடித்துவிடுவோம் என்று கணித்தோம். ஆனால், இந்தத் தொடரில் விராட் கோலி அடித்த ரன்கள், புஜாராவின் சதம், பும்ராவின் வேகப்பந்துவீச்சு அனைத்தும் கணிப்பைப் பொய்யாக்கியது. அதனால்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஓய்வறையில் கோப்பைக்கு முத்திடமிடும் கேப்டன் கோலி : படம் உதவி ட்விட்டர்
எங்கள் அணியில் ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை என்பது வருத்தம்தான். ஒருசில வீரர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், டாப் ஏழு பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை என்றே கூற முடியும். அதேநேரத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டது ஆறுதல் அளிக்கிறது. அடுத்துவரும் இலங்கை தொடருக்கு ஊக்கமாக அமையும்''.
இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.
[/size]
தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான சாதனை
நல்லதொரு தருணம்.
அபார வெற்றி வளர்ச்சி.
வாழ்த்துக்கள் இந்தியா
கிரிக்கெட் வீரர்களுக்கு.
நல்லதொரு தருணம்.
அபார வெற்றி வளர்ச்சி.
வாழ்த்துக்கள் இந்தியா
கிரிக்கெட் வீரர்களுக்கு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
KL ராகுல், ரோஹித் சர்மா பெரிய கேள்வி குறி.
என்னை கவர்ந்தவர் மாயங் அகர்வால்.
ரமணியன்
என்னை கவர்ந்தவர் மாயங் அகர்வால்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றிருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது .. ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக 4 -ம் நாளில் மூன்றாவது பகுதி ஆட்டமும் 5 வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டதும் காரணம்...
அருமையான தொடர்.. KL ராகுல் ஆட்டத்திறனில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ..
இன்னும் பயிற்சி தேவையோ என வடிவேல் போல் யோசிக்கவைத்து விட்டார் ... மாயங் அகவாலின் அறிமுகம் இளம் வீரர் பிரித்திவி ஷா இல்லாத குறையை கடைசி இரு போட்டிகளில் ஈடு செய்தது ...
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் ...
அருமையான தொடர்.. KL ராகுல் ஆட்டத்திறனில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ..
இன்னும் பயிற்சி தேவையோ என வடிவேல் போல் யோசிக்கவைத்து விட்டார் ... மாயங் அகவாலின் அறிமுகம் இளம் வீரர் பிரித்திவி ஷா இல்லாத குறையை கடைசி இரு போட்டிகளில் ஈடு செய்தது ...
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1290856ரா.ரமேஷ்குமார் wrote:இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றிருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது .. ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக 4 -ம் நாளில் மூன்றாவது பகுதி ஆட்டமும் 5 வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டதும் காரணம்...
அருமையான தொடர்.. KL ராகுல் ஆட்டத்திறனில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ..
இன்னும் பயிற்சி தேவையோ என வடிவேல் போல் யோசிக்கவைத்து விட்டார் ... மாயங் அகவாலின் அறிமுகம் இளம் வீரர் பிரித்திவி ஷா இல்லாத குறையை கடைசி இரு போட்டிகளில் ஈடு செய்தது ...
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் ...
சொந்த நாட்டின் பெயரை காப்பாற்ற உதவி செய்த ஆஸ்திரேலிய மழை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது
» கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
» மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
» கிரிக்கெட்:இந்திய அணி 240 ரன்கள் முன்னிலை
» கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி தீபாவளி பரிசு : தொடரை 5-0 கணக்கில் வென்று இந்தியா அசத்தல்
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
» மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
» கிரிக்கெட்:இந்திய அணி 240 ரன்கள் முன்னிலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|