புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசிபிக் பெருங்கடலுக்குள் மறைந்திருக்கும் ஒரு சமாதியை பற்றி தெரியுமா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
"ஜலசமாதி" என்றொரு வார்த்தை உண்டு, ஜலத்திற்குள் (தண்ணீருக்குள்) சமாதி ஆவது என்று அர்த்தம். அதாவது நீருக்குள் தனது உயிரை கலந்து கொண்டர்வர்களின் மரணத்தை அப்படி கூறுவார்கள். அப்படியான ஜலசமாதி இந்த நவீன காலத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
உடனே கற்பனை குதிரைகளை பறக்க விட வேண்டாம். நாம் இங்கே பேசுவது மனிதர்களின் ஜலசாமதியை பற்றி அல்ல, மெஷின்களின் ஜலசமாதியை பற்றி!
நன்றி
Gizbot
உடனே கற்பனை குதிரைகளை பறக்க விட வேண்டாம். நாம் இங்கே பேசுவது மனிதர்களின் ஜலசாமதியை பற்றி அல்ல, மெஷின்களின் ஜலசமாதியை பற்றி!
நன்றி
Gizbot
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நிண்டெஸ்ஸ்கிரிப்ட்
ஆம் நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில், சுமார் 2500 மைல்கள் தொலைவில், பசிபிக் பெருங்கடலின் ஒரு நிண்டெஸ்ஸ்கிரிப்ட் (எளிதில் வகைப்படுத்த இயலாத) பகுதி உள்ளது. அந்த இடம் தான் உலகின் பெரும்பாலான செயற்கைகோள்கள் மற்றும் பிற விண்வெளி விண்கலங்களும் அடக்கம் செய்யப்படும் ஒரு கடல் சமாதி ஆகும்.
அந்த பகுதியின் அலைகளுக்கு அடியில் தான் நாம் பேசிக்கொண்டு இருக்கும் விண்கோள் கல்லறையும், அந்த கல்லறையில் சுமார் 161 குடியிருப்பாளர்களும் உள்ளன. பரந்து விரிந்து கிடைக்கும் கடலில் இந்த குறிப்பிட்ட இடம் எப்படி தேர்வு செய்யப்பட்டது என்பதற்கும் ஒரு விளக்கம் இருக்கிறது.
ஆம் நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில், சுமார் 2500 மைல்கள் தொலைவில், பசிபிக் பெருங்கடலின் ஒரு நிண்டெஸ்ஸ்கிரிப்ட் (எளிதில் வகைப்படுத்த இயலாத) பகுதி உள்ளது. அந்த இடம் தான் உலகின் பெரும்பாலான செயற்கைகோள்கள் மற்றும் பிற விண்வெளி விண்கலங்களும் அடக்கம் செய்யப்படும் ஒரு கடல் சமாதி ஆகும்.
அந்த பகுதியின் அலைகளுக்கு அடியில் தான் நாம் பேசிக்கொண்டு இருக்கும் விண்கோள் கல்லறையும், அந்த கல்லறையில் சுமார் 161 குடியிருப்பாளர்களும் உள்ளன. பரந்து விரிந்து கிடைக்கும் கடலில் இந்த குறிப்பிட்ட இடம் எப்படி தேர்வு செய்யப்பட்டது என்பதற்கும் ஒரு விளக்கம் இருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விண்வெளி பொருட்கள்
அந்த குறிப்பிட்ட இடத்தில் நிலப்பரப்பில் இருந்து தார் மற்றும் குறைந்த கப்பல் போக்குவரத்து இருக்கிறது. அதனால் தான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆழ்ந்த நீருக்குள் விண்வெளி பொருட்கள் செலுத்தப்படும்போது (கைவிடப்படும் போது) மனிதர்கள் காயமுற்றனர் என்கிற செய்திகள் இருக்காது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜப்பான், ஐரோப்பா மற்றும் ரஷ்யா
அந்த விண்வெளிக் கல்லறைக்குள் கிடைக்கும் விண்வெளி பொருட்கள் ஆனது ஜப்பான், ஐரோப்பா மற்றும் ரஷ்யா, மற்றும் விண்வெளி நிலையங்களுக்கு சொந்தமானவை என்பதும், ரஷ்யாவின் மீர் நிலையம் 2001 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தன்னாட்சி விண்வெளி நிலையங்கள்
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பல சிறிய, குறைந்த சுற்றுவட்ட பாதை செயற்கைக்கோள்கள் ஆனது முற்றிலும் எரிந்து விடுகின்றன. பெரிய பொருட்கள் - அதாவது பெரிய செயற்கைக்கோள்கள், தன்னாட்சி விண்வெளி நிலையங்கள் மற்றும் என்றாவது ஒரு நாள் சர்வதேச விண்வெளி நிலையமும் கூட - பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும் போது துண்டுகளாக உடைக்கப்படும், ஆனால் அவைகள் நிலத்தைத் தாக்கும் முன், முற்றிலுமாக சாம்பலாக வாய்ப்புகள் குறைவு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
143 டன்
ரஷ்யாவின் மிர் வழக்கில், அந்த விண்கலத்தின் மொத அசல் எடை 143 டன் ஆகும், ஆனால் பசிபிக்கிற்குள் நுழைக்கப்பட்டதோ வெறும் 20 டன் மட்டு தான். செயற்கை கோல் ஆபரேட்டர்கள் மற்றும் ஸ்பேஸ் ஏஜென்சி விஞ்ஞானிகள் தங்கள் விண்கலங்களை மறுபிரசுரத்திற்குள் தள்ள பார்ப்பார்கள். ஆனால் அதற்கான சரியான வழி இதுவல்ல என்பதையும் அவர்கள் நன்றாக அறிவார்கள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாசா
ஒரு விண்கலம் அதன் பயனுள்ள வாழ்க்கையை முடித்தவுடன், நாசாவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பிற விண்வெளி நிறுவனங்களில் இரண்டு விருப்பங்கள் உள்ளன: ஒன்று அதை திரும்பவே பெற முடியாத தூரத்திற்கு விண்வெளிக்குள் செலுத்தி விட வேண்டும். இரண்டாவது அதன் கடைசி மீதமுள்ள எரிபொருளை கொண்டு பூமிக்கு திரும்பி வர வைப்பது.
விண்வெளியில் செயலற்ற நிலையில் உலவும் விண்வெளி குப்பைகளை குறைக்கும் முனைப்பின் கீழ், நாசாவும் பிற நிறுவனங்களும் 1993 ஆம் ஆண்டு இந்த கடலடி கல்லறை ஒப்பந்தத்தை கொண்டு வந்தனர். இந்த செயல் முறை ஆனது பெரும்பாலும் எல்லா நேரமும் முன்னுரிமைக்குரியதாக இருக்காது. அதற்கும் இரண்டு சாத்தியங்கள் வேண்டும்
ஒரு விண்கலம் அதன் பயனுள்ள வாழ்க்கையை முடித்தவுடன், நாசாவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பிற விண்வெளி நிறுவனங்களில் இரண்டு விருப்பங்கள் உள்ளன: ஒன்று அதை திரும்பவே பெற முடியாத தூரத்திற்கு விண்வெளிக்குள் செலுத்தி விட வேண்டும். இரண்டாவது அதன் கடைசி மீதமுள்ள எரிபொருளை கொண்டு பூமிக்கு திரும்பி வர வைப்பது.
விண்வெளியில் செயலற்ற நிலையில் உலவும் விண்வெளி குப்பைகளை குறைக்கும் முனைப்பின் கீழ், நாசாவும் பிற நிறுவனங்களும் 1993 ஆம் ஆண்டு இந்த கடலடி கல்லறை ஒப்பந்தத்தை கொண்டு வந்தனர். இந்த செயல் முறை ஆனது பெரும்பாலும் எல்லா நேரமும் முன்னுரிமைக்குரியதாக இருக்காது. அதற்கும் இரண்டு சாத்தியங்கள் வேண்டும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குறைந்த எரிவாயு
ஒன்று, கூறப்படும் கடலடி கல்லறையின் சுற்றுப்பாதைக்குள் செல்ல குறிப்பிட்ட விண்கலம் ஆனதற்கு குறைந்த எரிவாயு தேவைப்பட வேண்டும். அல்லது சில நேரங்களில் எளிதான வீழ்ச்சி பாதை கிடைக்க வேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பெரும்பாலான விண்வெளி ஆர்வலர்களின் படி, விண்வெளியில் இறந்த விண்கலங்களை, விண்வெளிக்குள்ளேயே திரும்பி வர முடியாத தூரத்திற்கு அனுப்பி வைப்பது என்பது ஒரு தற்காலிக தீர்வு தான். ஆக செயல் இழந்த செயற்கைக்கோள்களை கடலுக்குள் செலுத்த சற்று கூடுதல் எரிபொருள் செலவானாலும் பரவாயில்லை. அதை அதற்கான குப்பைத் தொட்டிகுள் போடுங்கள் என்கின்றனர்.
ஸ்பேஸ் ஜன்க்
ஸ்பேஸ் ஜன்க் எனப்படும் விண்வெளி குப்பைகள் ஆனது இறந்து இருந்தாலும் சரி, அல்லது உயிருடன் இருந்தாலும் சரி, பிற விண்கலங்களை தாக்கி அழிக்கும் அபாயத்தை கொண்டு இருப்பதால் அதை கடலுக்குள் செலுத்துவதே சிறந்த தீர்வு என்கின்றனர். எல்லாம் சரி தான், விண்வெளியை காட்டிலும் கடலில் தான் அதிக குப்பைகள் உள்ளன, அதை மேன்மேலும் ஏன் மாசுபடுத்த வேண்டும்? என்று நீங்கள் கேட்டால், அதற்கு பதில் எங்களிடம் இல்லை.
ஸ்பேஸ் ஜன்க்
ஸ்பேஸ் ஜன்க் எனப்படும் விண்வெளி குப்பைகள் ஆனது இறந்து இருந்தாலும் சரி, அல்லது உயிருடன் இருந்தாலும் சரி, பிற விண்கலங்களை தாக்கி அழிக்கும் அபாயத்தை கொண்டு இருப்பதால் அதை கடலுக்குள் செலுத்துவதே சிறந்த தீர்வு என்கின்றனர். எல்லாம் சரி தான், விண்வெளியை காட்டிலும் கடலில் தான் அதிக குப்பைகள் உள்ளன, அதை மேன்மேலும் ஏன் மாசுபடுத்த வேண்டும்? என்று நீங்கள் கேட்டால், அதற்கு பதில் எங்களிடம் இல்லை.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|