புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_c10தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_m10தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_c10 
6 Posts - 60%
heezulia
தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_c10தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_m10தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_c10தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_m10தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_c10தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_m10தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 07, 2019 4:04 am

தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார் 201901070211441339_Dinamalar-teacher-For-Ra-Krishnamurthy-Lifetime-Achievement_SECVPF
-
தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 29-ம் ஆண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கடந்த 2 நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழகம், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.


நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் தென்னிந்திய நாணயவியல் கழக தலைவரும், தினமலர் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்். இந்த விருதினை இரா.கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இந்திய நாணயவியல் கழகத்தின் சார்பில் பழங்கால நாணயங்கள் ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியதற்காக இரா.கிருஷ்ணமூர்த்திக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில் கூறியதாவது:-
பழங்கால நாணயங்கள் மூலம் பண்டைய மக்களின் சிறப்புகள், அவர்களின் வாழ்வாதாரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் உருவாக்கிய நாணயங்கள் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்தன.

இதன் மூலம் தமிழகத்திற்கும், ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்திற்கும் வர்த்தக தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது. பழங்கால நாணயங்களில் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதால் அந்த கால மன்னர்கள் சார்ந்திருந்த மதம் தெரிய வருகிறது. விலங்குகள் மற்றும் கடவுளின் உருவம் ஒருபக்கமும் அந்த நாட்டின் மன்னர்கள் விபரங்களும் நாணயங்களில் பதிவாகி உள்ளதையும் தெரிந்து கொள்ள முடிகிறது

தென்னிந்திய நாணயவியல் கழகமும் அதன் தலைவருமான கிருஷ்ணமூர்த்தியும் நாணயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் மூலம் பழம்பெருமைகளை மீட்டெடுத்து வருகின்றனர். அவர்களது முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விருது பெற்ற தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் கீழ் இந்த நிலத்தின் கலாசாரத்தை வளப்படுத்த பல நம்பகமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்.

1984-ம் ஆண்டு கொடைக்கானல் சென்றபோது அங்குள்ள மார்க்கெட் பகுதியில் பழைய நாணயங்கள் உள்பட பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றேன்.

அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு நாணயத்தில் தமிழ் பிராமிய எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது. அது பெருவளுதிழா நாணயம். அது சங்ககால அரசர்களால் உருவாக்கப்பட்டது. அந்த நாணயம் தான் நாணயவியல் குறித்த எனது ஆராய்ச்சிக்கு தூண்டுகோளாக அமைந்தது.

நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் இதுபோன்ற பண்டைய கலாசார ஆராய்ச்சியில் ஈடுபட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ் இந்திய நாணயவியல் கழக தலைவர் டாக்டர் ராஜா ரெட்டி ,தென்னிந்திய நாணயவியல் சங்க நிர்வாகிகள் நரசிம்மமூர்த்தி, மகாலிங்கம், ராதாகிருஷ்ணன், சத்யமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக