புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடம் பொருள் மனிதர் விலங்கு: ஐன்ஸ்டைனின் நாக்கு
Page 1 of 1 •
-மருதன்
நன்றி- இந்து-தமிழ் திசை
----------------------------------------
-
நான் ஒரு பெரிய ஜீனியஸ். அற்ப மானிடப் பதர்கள் எல்லாம் பத்து கிலோ மீட்டர் தள்ளி வாருங்கள் என்று ஐன்ஸ்டைன் ஒருபோதும் ஒருவரிடமும் சொன்னதில்லை. ஐந்தாவது வகுப்பு மாணவர்கூட, ’ஐயா ஒரு ஐயம்’ என்று அவரை அணுகிவிட முடியும். குனிந்து தோளைப் பிடித்து என்ன என்று பரிவோடு கேட்பார். ஐன்ஸ்டைன் குளிக்கப் போகும்போதுகூட இடைமறித்து, ‘குவாண்டம் எந்திரவியல் என்றால் என்ன, ரொம்ப அவசரம்’ என்று நீங்கள் கேட்கலாம்.
அவரும் துண்டை மேஜையின்மீது வைத்துவிட்டு, இப்படி வா சொல்கிறேன் என்று ஒரு மணி நேரம் வகுப்பெடுத்துப் புரிய வைப்பார். நீங்கள் கிளம்பிய பிறகு நினைவு வைத்துக்கொண்டு குளிப்பாரா என்பது மட்டும் தெரியாது.
வளிமண்டலம் முதல் பரலோகம்வரை எதைப் பற்றிக் கேட்டாலும் விவாதிக்க அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால் பிரச்சினை என்ன தெரியுமா? பெரும்பாலும் பின்வரும் அறிவுப்பூர்வமான கேள்விகளைத்தான் மீண்டும் மீண்டும் அவரிடம் பலரும் கேட்டார்கள். ஐன்ஸ்டைன், நீங்கள் ஏன் சாக்ஸ் போட பழகிக்கொள்ளக் கூடாது?
எல்கேஜி குழந்தைகூட ஒழுங்காகப் போட்டுக்கொள்கிறதே, உங்களுக்கு என்ன கஷ்டம்? ஐன்ஸ்டைன், கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டு தலைவாரிதான் பாருங்களேன். இவ்வளவு பெரிய விஞ்ஞானி, இப்படியா தூங்கி எழுந்து வருவதுபோல் பொது இடங்களுக்கு வருவீர்கள்? ஐன்ஸ்டைன், நீங்கள் எப்போதாவதுதான் குளிப்பீர்கள் என்று சொல்கிறார்களே. பல்லாவது தினமும் தேய்ப்பீர்களா?
நாங்கள் இந்தப் பத்திரிகையி லிருந்து வருகிறோம், அந்த ரேடியோ ஸ்டேஷனில் இருந்து வருகிறோம் என்று மைக்கை எடுத்துக்கொண்டு வருபவர்கள் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஐன்ஸ்டைன், உங்களுக்குப் பிடித்த கதாநாயகி யார்? நீங்கள் விஞ்ஞானி ஆகியிருக்காவிட்டால் வேறு என்னவாக ஆகியிருப்பீர்கள்?
ஒரு தீவில் தனியாக மாட்டிக்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் இளம் மேதையா அல்லது வளர்ந்த பிறகு இப்படி ஆகிவிட்டீர்களா? சின்ன வயதில் நீங்கள் செய்த குறும்புகள் சிலவற்றை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் என்ன சோப்பு பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் கொஞ்சம் உம்மணாமூஞ்சி என்கிறார்களே, அப்படியா?
பிறகு இப்படி எல்லாம் என்னைப் போட்டு வதைத்தால் ஈ என்று சிரித்துக்கொண்டா இருக்க முடியும் என்று கன்னத்தில் கை வைத்துக்கொள்வார் ஐன்ஸ்டைன். யாராவது மைக்கோடு வந்தாலே அவருக்குப் பயம் வந்துவிடும். புத்தக வெளியீடு, பிறந்த நாள் விழா, குழந்தைக்குக் காது குத்தல் என்று எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், ஒரு நிமிடம் இங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன் என்று ஓடியே போய்விடுவார்.
-
நன்றி- இந்து-தமிழ் திசை
----------------------------------------
-
நான் ஒரு பெரிய ஜீனியஸ். அற்ப மானிடப் பதர்கள் எல்லாம் பத்து கிலோ மீட்டர் தள்ளி வாருங்கள் என்று ஐன்ஸ்டைன் ஒருபோதும் ஒருவரிடமும் சொன்னதில்லை. ஐந்தாவது வகுப்பு மாணவர்கூட, ’ஐயா ஒரு ஐயம்’ என்று அவரை அணுகிவிட முடியும். குனிந்து தோளைப் பிடித்து என்ன என்று பரிவோடு கேட்பார். ஐன்ஸ்டைன் குளிக்கப் போகும்போதுகூட இடைமறித்து, ‘குவாண்டம் எந்திரவியல் என்றால் என்ன, ரொம்ப அவசரம்’ என்று நீங்கள் கேட்கலாம்.
அவரும் துண்டை மேஜையின்மீது வைத்துவிட்டு, இப்படி வா சொல்கிறேன் என்று ஒரு மணி நேரம் வகுப்பெடுத்துப் புரிய வைப்பார். நீங்கள் கிளம்பிய பிறகு நினைவு வைத்துக்கொண்டு குளிப்பாரா என்பது மட்டும் தெரியாது.
வளிமண்டலம் முதல் பரலோகம்வரை எதைப் பற்றிக் கேட்டாலும் விவாதிக்க அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால் பிரச்சினை என்ன தெரியுமா? பெரும்பாலும் பின்வரும் அறிவுப்பூர்வமான கேள்விகளைத்தான் மீண்டும் மீண்டும் அவரிடம் பலரும் கேட்டார்கள். ஐன்ஸ்டைன், நீங்கள் ஏன் சாக்ஸ் போட பழகிக்கொள்ளக் கூடாது?
எல்கேஜி குழந்தைகூட ஒழுங்காகப் போட்டுக்கொள்கிறதே, உங்களுக்கு என்ன கஷ்டம்? ஐன்ஸ்டைன், கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டு தலைவாரிதான் பாருங்களேன். இவ்வளவு பெரிய விஞ்ஞானி, இப்படியா தூங்கி எழுந்து வருவதுபோல் பொது இடங்களுக்கு வருவீர்கள்? ஐன்ஸ்டைன், நீங்கள் எப்போதாவதுதான் குளிப்பீர்கள் என்று சொல்கிறார்களே. பல்லாவது தினமும் தேய்ப்பீர்களா?
நாங்கள் இந்தப் பத்திரிகையி லிருந்து வருகிறோம், அந்த ரேடியோ ஸ்டேஷனில் இருந்து வருகிறோம் என்று மைக்கை எடுத்துக்கொண்டு வருபவர்கள் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஐன்ஸ்டைன், உங்களுக்குப் பிடித்த கதாநாயகி யார்? நீங்கள் விஞ்ஞானி ஆகியிருக்காவிட்டால் வேறு என்னவாக ஆகியிருப்பீர்கள்?
ஒரு தீவில் தனியாக மாட்டிக்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் இளம் மேதையா அல்லது வளர்ந்த பிறகு இப்படி ஆகிவிட்டீர்களா? சின்ன வயதில் நீங்கள் செய்த குறும்புகள் சிலவற்றை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் என்ன சோப்பு பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் கொஞ்சம் உம்மணாமூஞ்சி என்கிறார்களே, அப்படியா?
பிறகு இப்படி எல்லாம் என்னைப் போட்டு வதைத்தால் ஈ என்று சிரித்துக்கொண்டா இருக்க முடியும் என்று கன்னத்தில் கை வைத்துக்கொள்வார் ஐன்ஸ்டைன். யாராவது மைக்கோடு வந்தாலே அவருக்குப் பயம் வந்துவிடும். புத்தக வெளியீடு, பிறந்த நாள் விழா, குழந்தைக்குக் காது குத்தல் என்று எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், ஒரு நிமிடம் இங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன் என்று ஓடியே போய்விடுவார்.
-
-
ஆனால் 14 மார்ச் 1951 அன்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிறந்த நாள் விழாவை அவரால் தட்டிக்கழிக்க முடியவில்லை.
காரணம், அது அவருடைய 72-வது பிறந்தநாள். இதெல்லாம் எதுக்கு என்னை விட்டுவிடுங்களேன், நான் பாட்டுக்கு ஏதாவது படித்துக்கொண்டிருக்கிறேன் என்று ஐன்ஸ்டைன் மன்றாடியதை ஒருவரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. வந்தால்தான் ஆச்சு என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். சரி, பல்கலைக்கழகமாச்சே, ‘இயங்கும் பொருள்களின் மின்னியங்கியல்’ அல்லது ‘ஆற்றல் நிறை சமன்மை விதி’ குறித்து கேக் சாப்பிட்டுக்கொண்டே மனம்விட்டு உரையாடலாம் என்று நினைத்து வந்துசேர்ந்தார்.
’ஐ, ஐன்ஸ்டைன்!’ என்று பீறிட்டு அலறியபடி ஒரு கூட்டம் திபுதிபுவென்று ஓடிவந்தது. நான், நீ என்று எல்லோரும் போட்டிப்போட்டுக்கொண்டு அவர் கையைப் பிடித்து இழுத்து, குலுக்கோ குலுக்கு என்று குலுக்கி, கன்னத்தைத் தொட்டு, தோளில் தட்டி, ஆஊ என்று அரட்டையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வயிற்றில் செல்லமாக ஒரு குத்து மட்டும்தான் விடவில்லை.
ஐன்ஸ்டைன் இதென்ன உங்கள் 22-வது பிறந்த நாளில் எடுத்த புத்தாடையா? ஹாஹா என்றார் ஒருவர். என் நாய்க்குட்டிக்கு ஏதாவது பெயர் வையுங்களேன் என்று குட்டியைத் தூக்கி அவர் முகத்துக்கு அருகில் நீட்டினார் இன்னொருவர்.
பெரிய பெரிய கேமராவோடு அணிவகுத்து நின்ற புகைப்படக் கலைஞர்களைப் பார்த்ததும் ஐன்ஸ்டைனின் தலைமுடி குழப்பத்தில் மேலும் கலைய ஆரம்பித்தது. ’நல்ல நாள் அதுவுமா இப்படியா கோட்டான் மாதிரி முகத்தை வைத்துக்கொள்வது, கொஞ்சம் சிரிங்க ஐன்ஸ்டைன்’ என்று புகைப்படக்காரர்கள் உரிமையோடு அவரை அதட்ட ஆரம்பித்தார்கள். கொஞ்சம் இங்கே வந்து இந்தப் பூச்செடிக்குப் பக்கத்தில் நில்லுங்கள். அடுத்து அந்த மரத்தில் கொஞ்சம் சாய்ந்தாற்போல் நில்லுங்கள்.
மாடிப்படியில் உட்கார்ந்து போஸ் கொடுங்கள். இப்போது எழுந்து நில்லுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். ஏதாவது எழுதுவதுபோல் சும்மா பாவலா காட்டுங்கள். கேமராவைப் பார்த்துக்கொண்டே கேக்கைக் கடியுங்கள். இதோ, இந்த மீன் தொட்டிக்கு அருகில் சிந்தனையாளர்போல் நிற்க முடியுமா?
நடுநிசி நெருங்கும்வரை பச்சக் பச்சக் என்று கேமராவை அழுத்திக்கொண்டே இருந்தார்கள். புத்தரைப்போல் அமைதியாகக் (உள்ளுக்குள் அழுதபடி) கிளம்பினார் ஐன்ஸ்டைன். அவரை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்கு கார் வந்து நின்றது. வாருங்கள், ஐன்ஸ்டைன், விழாவைச் சிறப்பித்ததற்கு மிக்க நன்றி என்று பின் சீட்டில் இருந்து நண்பர்கள் புன்னகை செய்தபடி வரவேற்றார்கள்.
ஐன்ஸ்டைன் உள்ளே நுழைந்து கதவை மூடுவதற்குள் பத்துப் பதினைந்து பேர் கேமராவோடு ஓடிவந்துவிட்டார்கள். அப்படியே காரில் ஏறுவதுபோல் ஒரே ஒரு படம்? நீங்கள் சமர்த்து அல்லவா ஐன்ஸ்டைன்? படம்தானே வேண்டும் இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாக்கை வெளியில் நீட்டினார் ஐன்ஸ்டைன். கார் பறந்துசென்றுவிட்டது.
-
-----------------------------------------
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்?
20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்றாக அது மாறிவிட்டது. ‘என்னது ஐன்ஸ்டைனா? நாக்கை வெளியில் நீட்டிக்கொண்டிருப்பாரே அவரா?’ என்று சொல்லும் அளவுக்கு அந்தப் படம் அவருடைய அடையாளமாக மாறிவிட்டது.
படம் எடுத்த புகைப்படக்காரருக்குப் பாராட்டுகள் குவிய ஆரம்பித்தன. வருமானமும்தான். பாவம், ஐன்ஸ்டைன் மீண்டும் கன்னத்தில் கை வைத்துக்கொண்டார். ‘எனக்காக ஒரே ஒரு முறை நாக்கை வெளியில் நீட்டுங்களேன் ப்ளீஸ் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்துவிடுவார்களே!’
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|