புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
61 Posts - 55%
heezulia
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
61 Posts - 58%
heezulia
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 5:18 am

ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Tamil_News_large_2181977
காஞ்சிப்பெரியவரை மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார்
என்றும் ஜகத்குரு என்றும் என அனைவரும் கொண்டாடினர்.

''ஜகத்குரு என்றால் இந்த ஜகத்திற்கு நான் குரு என்பதல்ல
பொருள்; இந்த ஜகமே எனக்கு குரு என்பதாக பொருள்
கொள்கிறேன். நான் வாழும் இந்த உலகம் எத்தனையோ
விஷயங்களை எனக்கு போதிக்கிறது'' என அடக்கத்துடன்
தெரிவித்தவர் மகாசுவாமிகள்.

1894 வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சாஸ்திரிகள்,
மகாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர்,
13 வயதில் துறவியானார். அதன் பின் 87 ஆண்டுகள் துறவியாக
வாழ்ந்தார்.

தெரியாத விஷயமே இல்லை என பிரமிக்கும் அளவுக்கு
ஏராளமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்.
பெரும் பரதக் கலைஞர்கள் நாட்டியத்தில் வரும் கரணங்கள்
தொடர்பாக அவரிடம் விளக்கம் பெற்றதுண்டு.

எந்தெந்தக் கோயில் சிற்பங்களில் எந்தெந்த அபூர்வக்
கரணங்கள் சிலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன என விளக்கி,
அங்கு சென்று அவற்றைப் பார்த்துக் கற்குமாறு
நெறிப்படுத்தினார்.

சிற்பக்கலைஞர்களிடம் கைதேர்ந்த ஸ்தபதி போல அவர்
உரையாடியதுண்டு.

இசைக் கலைஞர்கள் வந்தால் அவர்களைப் பாடச் சொல்லி,
அவர்கள் பாடும் பாட்டின் ராக நுணுக்கங்களை விவாதிப்பார்.
இவ்வளவு சங்கீத ஞானம் இவருக்கு எப்படி வாய்த்தது என
பாடகர்கள் வியப்பார்கள்

. 'இசையரசி' எனப் போற்றப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி
மகாசுவாமிகளின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் ஐக்கிய
நாடுகள் சபையில் பாடச் சென்ற போது சுவாமிகளிடம் ஆசி
பெற வந்தார்.

அங்கு பாடுவதற்காக 'மைத்ரீம் பஜதாம்' என்ற ஸ்லோகத்தை
எழுதி தந்தார் சுவாமிகள். அதன் மையக் கருத்து

'உலகில் யுத்தம் வேண்டாம்,
நாடுகள் எல்லாம் நேசமாக இருந்து
எங்கும் அமைதி தழைக்கட்டும்'


என்பது தான்.
--
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 5:18 am


விஞ்ஞானத்திலும் சுவாமிகளுக்கு ஆர்வம் இருந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவரிடம் ஆசி பெற வந்ததுண்டு. அவர்களிடம் கேள்வி கேட்டு விண்வெளி ஆய்வு தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்வார். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் அவரின் இலக்கிய அறிவு மட்டுமல்ல, இலக்கண அறிவும் கூட வியக்க வைப்பதாகும். அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியைத் தம் வறுமை தீர்வதன் பொருட்டுப் பாராயணம் செய்யலாமா என தமிழறிஞர் ஒருவர் கேட்ட போது, பாராயணம் செய்யலாம் எனச் சொன்ன சுவாமிகள், அதற்கான அகச்சான்று இருக்கிறது என விளக்கினார். 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்பதில் 'வருவாய்' என்ற சொல் வருகிறது. அதை 'வா' என்னும் பொருளில் மட்டுமல்லாமல் 'வருவாய் அருள்வாய்', அதாவது செல்வம் தருவாய் என்பதாக பொருள் கொள்ளலாம் என விளக்கியது கேட்டு வியந்தார் தமிழறிஞர்.

கால்நடை போல பண்பாடின்றி வாழ்ந்த மக்களை மனிதர்களாக மாற்றி உயர்த்திட, கால்நடையாகவே தேசம் முழுவதும் நடந்தார். காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் மரபில் வந்த சுவாமிகளின் காலடி படாத இடம் பாரதத்தில் இல்லை. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் பேசும் மக்களிடம் அவரவர் மொழிகளில் உரையாடி வழிநடத்தினார். அன்பே ஆன்மிகம் என்று நம்பிய அவர், அன்பின் காரணமாக அனுஷ்டானங்களைத் தளர்த்திக் கொள்ளத் தயங்கியதில்லை. மாதத்தில் ஒரு நாள் மவுனம் இருப்பார். மவுனம் அனுசரித்த ஒருநாளில், தரிசிக்க வந்த பார்வையற்ற மாணவர்களுக்காக மவுனவிரதத்தைக் கைவிட்டார்.

மந்திரங்களின் மகிமை குறித்து நிறையப் பேசியிருக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் செல்வம், ஆரோக்கியத்தை தரும் என்றும், காயத்ரி மந்திரம் இம்மை, மறுமை நலன்களைத் தரும் என்றும் சொல்லி பக்தர்கள் ஜபிக்க ஊக்குவித்தார். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றின் மகத்துவம் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார். பணத்தை ஒரு பொருட்டாக அவர் மதித்ததில்லை. நாடி வரும் செல்வந்தர்கள் பெரும் தொகையை சமர்ப்பித்தால் அப்படியே ஒதுக்கி விட்டுச் சிரிப்பார். யாராவது ஏழைகள் தமது பெண் திருமணத்திற்குப் பணமில்லை எனக் கண்ணீர் வடித்தால் அப்பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி விடுவார். இப்படி தேவையானவர்களுக்கு அவர் வழங்கிய சந்தர்ப்பம் ஏராளம்.

ஏழை, பணக்காரர் என சுவாமிகள் யாரையும் பேதம் பாராட்டியதில்லை. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்த்தார் அவரைப் பொறுத்தவரை அனைவரும் கடவுளின் குழந்தைகள். அந்த சமநோக்கு காரணமாக மக்கள் அவரை ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரமாக, நடமாடும் தெய்வமாக போற்றப்பட்டார். வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கடவுளின் குணம் அல்லவா?
----
திருப்பூர் கிருஷ்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக