Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக நூலிலிருந்து....
Page 1 of 1
முக நூலிலிருந்து....
வேலைக்கு ஆட்கள்
தேவை!
* வாட்ஸ் அப் குரூப்களில் வரும் மெசேஜ்களை
டெலிட் செய்ய ஆட்கள் தேவை.
தினமும் அரை மணி நேரம் இதுக்கே தேவைப்படுது.
குரூப்பை விட்டுப் போனாலும்,
"என்ன அண்ணே நீங்களே...'ன்னு இழுத்து, மறுபடியும்
உள்ள இழுத்து விட்டுடறாங்க. முடியல.
-
- யோகு அருணகிரி
-
--------------------------------------
* ஆடுகளின் அப்பாவித்தனமும்
வேள்விகளில் வெட்டப்படுவதற்கு
காரணமாகி விடுகின்றது.
****
----
* ஆமையை ரோட்டில் விட்டு அதன் வேகத்தைக்
குறை கூறுவது பழக்கம்.
அதை நீரில் விட்டால் நம்மால்தான் பிடிக்க முடியுமா?
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே!
-
- வாகை காட்டான்
-
--------------------------------------------
Last edited by ayyasamy ram on Wed Jan 02, 2019 4:37 am; edited 1 time in total
Re: முக நூலிலிருந்து....
* வாழ்க்கைன்றது...சினிமா மாதிரி
ஹிட்டா... ஃப்ளாப்பாங்கிறதை விட...
டிவி சீரியல் மாதிரி
மொக்கையாயிருந்தாலும்
ஓடிக்கிட்டேயிருந்தாலே போதும்.
--
- மோகன்தாஸ். எம்
-
---------------------------------------
--
* கல்வி அழியாத செல்வம்தான்... ஆனால் அது,
எல்லாச் செல்வத்தையும் அழித்தால்தான் கிடைக்கிறது.
--
- கிருத்திகா ஹரிஹரன்
-
-----------------------------------------
ஹிட்டா... ஃப்ளாப்பாங்கிறதை விட...
டிவி சீரியல் மாதிரி
மொக்கையாயிருந்தாலும்
ஓடிக்கிட்டேயிருந்தாலே போதும்.
--
- மோகன்தாஸ். எம்
-
---------------------------------------
--
* கல்வி அழியாத செல்வம்தான்... ஆனால் அது,
எல்லாச் செல்வத்தையும் அழித்தால்தான் கிடைக்கிறது.
--
- கிருத்திகா ஹரிஹரன்
-
-----------------------------------------
Last edited by ayyasamy ram on Wed Jan 02, 2019 2:59 pm; edited 1 time in total
Re: முக நூலிலிருந்து....
* எதிர்பார்த்து வாழ்பவருக்கு
கண்ணீரையும்,
எதையும் எதிர்பார்க்காமல்
வாழ்பவருக்கு சிரிப்பையும்
தந்துவிட்டுச் செல்கிறது...
வாழ்க்கை.
--
- சுதா மீனு
-
-----------------------------------------
* பேசிக் கொண்டே இருக்காதீர்கள்...
வெகு சீக்கிரமாக
வேரறுக்கப்படுவீர்கள்...
மௌனமாகக் காத்திருங்கள்...
அதிகமாகத் தேடப்படுவீர்கள்.
--
- தூவானம்
-
-------------------------------------
* அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்...
வாழ்வைக் கடப்பதற்கு.
--
- வெட்டியான்
-
------------------------------------
நன்றி-இளைஞர்மணி
Similar topics
» முக நூலிலிருந்து…
» முக நூலிலிருந்து….
» முக நூலிலிருந்து
» முக நூலிலிருந்து....
» முக நூலிலிருந்து...
» முக நூலிலிருந்து….
» முக நூலிலிருந்து
» முக நூலிலிருந்து....
» முக நூலிலிருந்து...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|