புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
59 Posts - 55%
heezulia
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
54 Posts - 55%
heezulia
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையவரின் உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 30 Dec 2018 - 23:01

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...
ராமானுஜரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ...

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... NhLj2Z5iRiCjy1LAei9J+220px-Ramanujacharya

வரதாழ்வான் என்னும் பக்தன் ஒருவர்.மிகவும் ஏழை அவரும்,அவரின் மனைவியும்  பல முறை ஸ்வாமி ராமானுஜரை தங்களுடைய அகத்திற்கு (வீட்டிற்கு) ஸ்வாமி பொன்னடி சாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்... 

ஒரு நாள்  அவன் அகத்துக்கு தான் எழுந்தருளுவதை முன்கூட்டியே சொல்லாமல் ,(வீட்டிற்கு) செல்கிறார் ஸ்வாமி ராமானுஜர். அப்பொழுது அங்கே அந்த வரதாழ்வான் இல்லை .வெளியே சென்று இருந்தான் வரதாழ்வான்.வீட்டிலோ பரம தரித்திரம்.

 வரதாழ்வான் மனைவி உடையவரை உபதரிசித்து, ஸ்வாமி தேவரீர் ஸ்நானம் செய்து வந்ததும்,தங்களுக்கு  "திருவமுது" (உணவு)தயாராய் இருக்கும் என்று சொல்லிவிடுகிறாள் . வீட்டில் அரிசி, பருப்பு, புளி மிளகாய், ஒன்றுமே கிடையாது. ஓடுகிறாள் வணிகன் கடைக்கு...

தன்னிடம் தற்போது கையில் பணம் இல்லை .தன் கணவன் வந்தவுடன்  பணத்தைக் கொடுத்து விடுகிறேன் ,தாங்கள் கொஞ்சம் தயை கூர்ந்து உதவி செய்யும்படி வணிகனிடம்  உதவி கேட்கிறாள் .ஆனால் வணிகனோ ,உன் கணவன் வந்து பணம் கொடுத்த பிறகு சாமான்களை  தருகிறேன் என்றான் ...

ஆனால் ,வரதாழ்வாரின் மனைவியோ ,இன்னும் சற்று நேரத்தில் ,ஸ்வாமி ராமானுஜருக்கு ,தான் "திருவமுது "படைக்க வேண்டும் .அதனால் உடனே உதவும்படி பிரார்த்திக்கின்றாள்.வணிகனுக்கு அவள் மீது ஒரு கண்...

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 30 Dec 2018 - 23:02

எனக்கு நீ உன்னை கொடுக்க முன்வந்தால் மட்டுமே, நீ உடையவருக்கு விருந்து படைக்க உணவுப் பண்டங்களை தருவேன் என்று சொன்னான் . 'நீ என் வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பினால் இன்று "யதிராஜர் குடற்பசி தீர்ப்பேன்; அப்படியே இன்று இரவு உன்னிடம் வந்து "உன் உடற்பசி தீர்ப்பேன்' என்கிறாள். 

அவனும் வாயெல்லாம் பல்லாய் இளித்து, வேண்டுமட்டும் சாமான் அனுப்புகிறான். அவளும் எதிராஜருக்கு இன்சுவை விருந்து படைக்கிறாள் .வரதாழ்வானும் வீடு திரும்பி ஸ்வாமிகளை சேவிக்கிறான்.மனைவி நடந்தவற்றை எல்லாம் சொல்லி ,தன் கணவனிடம் அழுகின்றாள். பிறகு நடந்ததை அறிந்த ராமானுஜர், தன் பிரசாதத்தை வணிகனிடம் கொடுத்து விடும்படி சொல்லி விடைபெறுகிறார்.

வரதாழ்வாரும்,உடையவரின் உத்திரவுப்படி ,அவரின் உணவை அந்த வணிகனுக்கு கொடுக்க ,எடுத்துக்கொண்டு ,தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு ,அன்று இரவு, வணிகனின் வீட்டில் விடச் செல்கிறான். முதலில் பிரசாதத்தினை உண்கிறான் வணிகன் .பிரசாத்தை உண்டதும், வணிகனுக்கு தன்  கண் முன் சாட்சாத்" நாராயணனும் திருமகளும்" நிற்பதாகத் தோன்றுகிறது. மனம் மாறும் வணிகன் இனி பரஸ்த்ரீகளை ஏறெடுத்தும் பாரேன் என்று சத்தியம் செய்கிறான்.

வரதாழ்வாரின் மனைவியின்  பாதங்களில் விழுந்து ,மன்னிப்பு கோருகிறான் ...அவர்கள் வழிகாட்டுதல் படி ,உடையவரே ஆஸ்ரயித்து,பரம ஸ்ரீ வைஷ்ணவனாக ஆனான் ...

உடையவர் உண்ட உணவின் எச்சம் ,ஒருவனின் வக்கிர புத்தியை மாற்றி நல்வழிப்படுத்தி இருக்கிறது என்று எண்ணுகையில் ,அவரின் கடாக்ஷம் ,சம்பந்தம் நிச்சயம் எம்பெருமானின் கிருபையையும் பெற்றுக்கொடுக்கும் என்பதில் ஏதும் சந்தேகம் உண்டோ ?

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 31 Dec 2018 - 20:51

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 3838410834 உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 103459460 உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக