புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
Page 1 of 1 •
-
புதுடில்லி:
'மேகதாது அணையை கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது'
என, தினமும் பார்லிமென்டில் கோஷமிட்டு, சபை
நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர், அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள்.
மேலும், தினமும் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்,
பதாகைகளுடன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நின்று, ஆர்ப்பாட்டமும்
நடத்தி வந்தனர்.
ஆனால், திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நின்று போனது; தவிர,
லோக்சபாவிலும், மையத்திற்கு வராமல் உட்கார்ந்த
இடத்திலேயே அதிக சத்தமில்லாமல் கோஷமிட்டனர்
.இதற்குக் காரணம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.உடல்நிலை
சரியில்லாமல், ஊரில் இருந்த தம்பிதுரை டில்லி வந்துவிட்டார்.
'எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்; லோக்சபாவில்,
உட்கார்ந்த இடத்திலேயே பதாகைகளைக் காட்டுங்கள்' என
தம்பிதுரை, 'அட்வைஸ்' தந்ததாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
கூறியுள்ளனர்.
'என்னாச்சு? ஏன் சபை ஒத்தி வைக்கப்படவில்லை? மேகதாது
பிரச்னையை ஏன் எழுப்பவில்லை?' என சென்னையிலிருந்து
கேள்விகள்; அதன் பின், சபையில் மீண்டும் கோஷங்கள்.
ஆனால், அதற்குள் சபை நடவடிக்கைகள் நடந்தேறி விட்டன.
இனி, 27ம் தேதி தான் பார்லி., நடக்கவுள்ளது. அப்போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகின்றனர் என பார்க்கலாம்.
-
---------------------------------
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சுயநலம் கூடாது. அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்
கொள்ளாதவன் கயவனே...அணை கட்டி நீர் தேக்கினால் நிறம்பி வழியத்தொடங்கும் அந்நீர் அது நமக்கு வராவாய்தானே.
அணை கட்ட முடியாவிட்டாலும் பொறாமை ஏன்?
கொள்ளாதவன் கயவனே...அணை கட்டி நீர் தேக்கினால் நிறம்பி வழியத்தொடங்கும் அந்நீர் அது நமக்கு வராவாய்தானே.
அணை கட்ட முடியாவிட்டாலும் பொறாமை ஏன்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருமணம் செய்துவிட்டால் , பெண் , பெற்றவர்களுக்குச் சொந்தமல்ல . கணவனுக்குத்தான் சொந்தம் . புகுந்த வீட்டிற்குத்தான் சொந்தம் . அதுபோல காவேரியின் புகுந்தவீடு தமிழ்நாடு .
எனவே காவேரியில் , நமக்குத்தான் சொந்தம் அதிகம் . நம்மைக் கேட்காமல் அணை கட்டக்கூடாது .
எனவே காவேரியில் , நமக்குத்தான் சொந்தம் அதிகம் . நம்மைக் கேட்காமல் அணை கட்டக்கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1289462ayyasamy ram wrote:
-
புதுடில்லி:
'மேகதாது அணையை கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது'
என, தினமும் பார்லிமென்டில் கோஷமிட்டு, சபை
நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர், அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள்.
மேலும், தினமும் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்,
பதாகைகளுடன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நின்று, ஆர்ப்பாட்டமும்
நடத்தி வந்தனர்.
ஆனால், திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நின்று போனது; தவிர,
லோக்சபாவிலும், மையத்திற்கு வராமல் உட்கார்ந்த
இடத்திலேயே அதிக சத்தமில்லாமல் கோஷமிட்டனர்
.இதற்குக் காரணம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.உடல்நிலை
சரியில்லாமல், ஊரில் இருந்த தம்பிதுரை டில்லி வந்துவிட்டார்.
'எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்; லோக்சபாவில்,
உட்கார்ந்த இடத்திலேயே பதாகைகளைக் காட்டுங்கள்' என
தம்பிதுரை, 'அட்வைஸ்' தந்ததாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
கூறியுள்ளனர்.
'என்னாச்சு? ஏன் சபை ஒத்தி வைக்கப்படவில்லை? மேகதாது
பிரச்னையை ஏன் எழுப்பவில்லை?' என சென்னையிலிருந்து
கேள்விகள்; அதன் பின், சபையில் மீண்டும் கோஷங்கள்.
ஆனால், அதற்குள் சபை நடவடிக்கைகள் நடந்தேறி விட்டன.
இனி, 27ம் தேதி தான் பார்லி., நடக்கவுள்ளது. அப்போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகின்றனர் என பார்க்கலாம்.
-
---------------------------------
தினமலர்
இந்த அடிமைகளால் எதுவும் செய்ய முடியாது .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289478சிவனாசான் wrote:சுயநலம் கூடாது. அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்
கொள்ளாதவன் கயவனே...அணை கட்டி நீர் தேக்கினால் நிறம்பி வழியத்தொடங்கும் அந்நீர் அது நமக்கு வராவாய்தானே.
அணை கட்ட முடியாவிட்டாலும் பொறாமை ஏன்?
என்ன சொல்ல வரீங்க நீங்க?
இப்பவே நமக்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக தருவதில்லை. இயற்கையாக மழை அதிகம் பெய்யும் போது அவர்கள் அணைக்கு சேதம் ஏற்படுமே என்று நீரை திறந்து விடுகிறார்கள்.போன ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் நமக்கு கிடைக்கவேண்டிய நீரை அவர்கள் கொடுத்தார்களா?
இப்போது நமக்கு தண்ணீர் வரும் வழியில் மேலும் ஒரு அணைக்கட்டி தமிழ்நாட்டிற்கு எப்பிடி நீர் தரமுடியும்? எங்களுக்கே காணவில்லை என்பார்கள்.
ஆமாம் அது என்ன, அணை கட்டி அதில் வரும் உபரி தண்ணீர் தமிழகத்திற்குதானே வரும்: அது வருவாய்தானே என்று கூறுகிறீர்களே, உங்களை என்னென்று சொல்வது?
சுயநலம் கூடாது என்று கூறுகிறீர்களே, யார் சுயநலத்துடன் செயல் படுகிறார்கள்? தமிழரா?கனடிகர்களா?
"அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்கொள்ளாதவன் கயவனே" என்று சொல்லுகிறீர்களே. இந்த வார்த்தைகள் யாருக்கு தமிழனுக்கா?அல்லது கனடிகனுக்கா?
அணை கட்டாவிட்டாலும் பொறாமையா? சரி முதல்லே எங்கே அணை கட்டணும் என்று சொல்லுங்க பார்க்கலாம்?
உதாரணமாக உங்கள் பூர்விக சொத்தை உங்களுக்கு தரவேண்டியதை தராமல் உங்கள் மூத்தவர்,
எனக்கே செலவிற்கு பத்தமாட்டேன் என்கிறது, அதில் உன் பங்கை கொடு கொடு என்று கேட்கிறாயே ?
பணத்தை fixed deposit இல் பாங்கில் போட்டு உள்ளேன், வரும் வட்டியில் எனக்கு தேவையானது போக
மீதி உனக்குதான். அது உனக்கு வருவாய்தானே என்றால் எப்பிடி இருக்கும்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரமணியின் ஐயா !
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289508M.Jagadeesan wrote:ரமணியின் ஐயா !
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
மேற்கோள் செய்த பதிவு: 1289508M.Jagadeesan wrote:ரமணியின் ஐயா !
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
பல சமயங்களில் சிவனாசான் மறுமொழிகள் வேதாந்தமாக பேசுகிறாரா?அல்லது வேடிக்கையாக பேசுகிறாரா ? இப்பிடி குழப்பம் எனக்கு ஏற்பட்டதுண்டு!!!!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|