Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 25 தொகுதிகளிலும்,
பா.ஜ., 15 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில், திரைமறைவு பேச்சு நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு மே மாதம் மத்தியில், பா.ஜ., அரசின் பதவிக் காலம் முடிவடைகிறது. லோக் சபா தேர்தலை சந்திக்க, பா.ஜ., - காங்.,மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்த வரை, தனித்து போட்டியா அல்லது பா,ஜ.,வுடன் இணைந்து போட்டியா என்ற முடிவு, அறிவிக்கப்படாமல் உள்ளது.
ஏற்கனவே, முதல்வர் பழனிசாமி, 'தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி கட்சிகளை சேர்ப்பது பற்றி, முடிவு செய்வோம்' என, தெரிவித்து உள்ளார். அதற்கு காரணம், சிறுபான்மையின ரின் ஓட்டு வங்கி. பா.ஜ., கூட்டணி என்றால், சிறுபான்மை மக்களின் ஓட்டு கிடைக்காமல் போய் விடும் என்பதால், தேர்தலுக்கு பின், பா.ஜ.,வை ஆதரிக்கலாம் என்பது, ஆளும் கட்சியில்,ஒரு தரப்பினரின் கருத்து.
நன்றி
தினமலர்
பா.ஜ., 15 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில், திரைமறைவு பேச்சு நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு மே மாதம் மத்தியில், பா.ஜ., அரசின் பதவிக் காலம் முடிவடைகிறது. லோக் சபா தேர்தலை சந்திக்க, பா.ஜ., - காங்.,மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்த வரை, தனித்து போட்டியா அல்லது பா,ஜ.,வுடன் இணைந்து போட்டியா என்ற முடிவு, அறிவிக்கப்படாமல் உள்ளது.
ஏற்கனவே, முதல்வர் பழனிசாமி, 'தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி கட்சிகளை சேர்ப்பது பற்றி, முடிவு செய்வோம்' என, தெரிவித்து உள்ளார். அதற்கு காரணம், சிறுபான்மையின ரின் ஓட்டு வங்கி. பா.ஜ., கூட்டணி என்றால், சிறுபான்மை மக்களின் ஓட்டு கிடைக்காமல் போய் விடும் என்பதால், தேர்தலுக்கு பின், பா.ஜ.,வை ஆதரிக்கலாம் என்பது, ஆளும் கட்சியில்,ஒரு தரப்பினரின் கருத்து.
நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
எனவே, ஜெ., வழியில், தனித்து போட்டியிடும்
முடிவை, துணிந்து எடுக்கலாம் என்றும், அந்த தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், பா.ஜ., தரப்போ, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளது.அதனால் தான், 'குட்கா' வழக்கில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
சி.பி.ஐ., நடத்திவரும், அந்த வழக்கு விசாரணை, அமைச்சரையும் தாண்டி செல்லும் என்பதால், ஆளும் கட்சி அதிர்ந்து போய் உள்ளது. எனவே, பா.ஜ.,வை பகைத்து, தேர்தலை சந்திக்க முடியாத இக்கட்டில், அ.தி.மு.க., உள்ளது.
இதை பயன்படுத்தி, கச்சிதமாக காய் நகர்த்தும், பா.ஜ., இப்போதே, கூட்டணி உடன்பாட்டை உறுதி செய்ய முயற்சிக்கிறது. அதற்கான திரைமறைவு பேச்சு துவங்கியுள்ளது.அதாவது, பா.ஜ.,வுக்கு, 15 தொகுதிகளை,அ.தி.மு.க., ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முடிவை, துணிந்து எடுக்கலாம் என்றும், அந்த தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், பா.ஜ., தரப்போ, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளது.அதனால் தான், 'குட்கா' வழக்கில் நெருக்கடி அதிகரித்துள்ளது.
சி.பி.ஐ., நடத்திவரும், அந்த வழக்கு விசாரணை, அமைச்சரையும் தாண்டி செல்லும் என்பதால், ஆளும் கட்சி அதிர்ந்து போய் உள்ளது. எனவே, பா.ஜ.,வை பகைத்து, தேர்தலை சந்திக்க முடியாத இக்கட்டில், அ.தி.மு.க., உள்ளது.
இதை பயன்படுத்தி, கச்சிதமாக காய் நகர்த்தும், பா.ஜ., இப்போதே, கூட்டணி உடன்பாட்டை உறுதி செய்ய முயற்சிக்கிறது. அதற்கான திரைமறைவு பேச்சு துவங்கியுள்ளது.அதாவது, பா.ஜ.,வுக்கு, 15 தொகுதிகளை,அ.தி.மு.க., ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
பா.ஜ.,வுடன் இணக்கமாக உள்ள, புதிய தமிழகம் உள்ளிட்ட, சில கட்சிகளுக்கு உள்ஒதுக்கீடாக, அவற்றில் சிலவற்றை, பா.ஜ., வழங்கும்.மீதமுள்ள, 25 தொகுதி களில்,அ.தி.மு.க., போட்டியிட வேண்டும் என்பது, பா.ஜ.,தேசிய தலைவர், அமித்ஷா தரப்பிலிருந்து வந்துள்ள உத்தரவு. அதை செயல்படுத்த, தமிழக, பா.ஜ., தலைமை, தீவிரம்காட்டுகிறது.
அதன் காரணமாகவே, பழனிசாமி - தமிழிசை சந்திப்பு, சேலத்தில் நடந்துள்ளது. ஆனால், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பை முடித்த பின், கூட்டணியை முடிவு செய்யலாம் என, முதல்வர் தரப்பில் இருந்து, பா.ஜ.,வுக்கு உத்தரவாதம் தரப்பட்டு உள்ளது. ஆனால், பா.ஜ., தரப்போ,
தினகரன் கட்சியை சேர்ப்பதால், கூட்டணிக்கு எந்த லாபமும் இல்லை என, தெளிவுபடுத்தி இருக்கிறது.
அதாவது, தினகரனிடம் உள்ள ஓட்டுக்கள், அவரது சமுதாயத்தை சேர்ந்த ஆதரவு ஓட்டுக் களும், பிரதமர் மோடி எதிர்ப்பு ஓட்டுக்களும் தான்.ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வர் களில், செந்தில் பாலாஜியை தவிர, மீதமுள்ள, 17 எம்.எல்.ஏ.,க்களின் பின்னால் இருப்பது, அ.தி.மு.க.,ஓட்டுக்கள். அந்த ஓட்டுகள் தான், அ.தி.மு.க., வெற்றிக்கு உதவும். எனவே, அவர்களை மட்டும் சேர்த்தால் போதும்; கட்சிக்கு லாபம் என, பா.ஜ., தரப்பில், கணக்கு சொல்லப்பட்டு உள்ளது.
இதையடுத்து, தினகரனை விட்டுவிட்டு, மற்ற எல்லாரையும் இணைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.ஜனவரிக்குள், இப்பணியை முடித்து, பா.ஜ., கூட்டணிக்கு, பச்சைக்கொடி காட்ட, அ.தி.மு.க., தலைமை ஆயத்தமாகி வருகிறது.
அதன் காரணமாகவே, பழனிசாமி - தமிழிசை சந்திப்பு, சேலத்தில் நடந்துள்ளது. ஆனால், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பை முடித்த பின், கூட்டணியை முடிவு செய்யலாம் என, முதல்வர் தரப்பில் இருந்து, பா.ஜ.,வுக்கு உத்தரவாதம் தரப்பட்டு உள்ளது. ஆனால், பா.ஜ., தரப்போ,
தினகரன் கட்சியை சேர்ப்பதால், கூட்டணிக்கு எந்த லாபமும் இல்லை என, தெளிவுபடுத்தி இருக்கிறது.
அதாவது, தினகரனிடம் உள்ள ஓட்டுக்கள், அவரது சமுதாயத்தை சேர்ந்த ஆதரவு ஓட்டுக் களும், பிரதமர் மோடி எதிர்ப்பு ஓட்டுக்களும் தான்.ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வர் களில், செந்தில் பாலாஜியை தவிர, மீதமுள்ள, 17 எம்.எல்.ஏ.,க்களின் பின்னால் இருப்பது, அ.தி.மு.க.,ஓட்டுக்கள். அந்த ஓட்டுகள் தான், அ.தி.மு.க., வெற்றிக்கு உதவும். எனவே, அவர்களை மட்டும் சேர்த்தால் போதும்; கட்சிக்கு லாபம் என, பா.ஜ., தரப்பில், கணக்கு சொல்லப்பட்டு உள்ளது.
இதையடுத்து, தினகரனை விட்டுவிட்டு, மற்ற எல்லாரையும் இணைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.ஜனவரிக்குள், இப்பணியை முடித்து, பா.ஜ., கூட்டணிக்கு, பச்சைக்கொடி காட்ட, அ.தி.மு.க., தலைமை ஆயத்தமாகி வருகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
பா.ஜ.,தேசிய தலைவர், அமித்ஷா கனவு
நிறைவேற வாழ்த்துவோம்....!!!
நிறைவேற வாழ்த்துவோம்....!!!
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
ஜே அவர்கள் நுண்ணறிவு +ஆளுமை இப்போதைய அதிமுக கட்சிக்கு மிகவும் தேவையான ஒன்று.
அடுத்த தேர்தலில் ஜெயிப்பதற்கு இப்போது முதலே அவர்கள் திட்டமிடவேண்டும்.
அதற்கு தகுந்த பொருத்தமான ஆளை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இல்லையெனில் .............................இல்லைதான் !!
ரமணியன்
அடுத்த தேர்தலில் ஜெயிப்பதற்கு இப்போது முதலே அவர்கள் திட்டமிடவேண்டும்.
அதற்கு தகுந்த பொருத்தமான ஆளை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இல்லையெனில் .............................இல்லைதான் !!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1289444ayyasamy ram wrote:பா.ஜ.,தேசிய தலைவர், அமித்ஷா கனவு
நிறைவேற வாழ்த்துவோம்....!!!
ஐயா உண்மையில் வெற்றி பெற
வாழ்த்துக்களா?
அப்ப சரிதான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1289455T.N.Balasubramanian wrote:ஜே அவர்கள் நுண்ணறிவு +ஆளுமை இப்போதைய அதிமுக கட்சிக்கு மிகவும் தேவையான ஒன்று.
அடுத்த தேர்தலில் ஜெயிப்பதற்கு இப்போது முதலே அவர்கள் திட்டமிடவேண்டும்.
அதற்கு தகுந்த பொருத்தமான ஆளை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இல்லையெனில் .............................இல்லைதான் !!
ரமணியன்
அதிமுக எதிர் காலம் கூட்டணி
கட்சியின் பலத்தை பொருத்திருக்கும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
எடப்பாடி , பன்னீர் முகத்தைப் பார்த்து எவனும் ஓட்டுப் போடமாட்டான் . MGR -ஐப் போல மக்களைக் கவர்ந்திழுக்கும் வசீகர சக்தியோ , கருணாநிதியைப்போல பேச்சாற்றல் உள்ள தலைவர்களோ ADMK வில் இல்லை . அடுத்த தேர்தலுக்குப்பின் கட்சி இருக்காது என்பதே நடக்கப்போகும் உண்மை .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1289832M.Jagadeesan wrote:எடப்பாடி , பன்னீர் முகத்தைப் பார்த்து எவனும் ஓட்டுப் போடமாட்டான் . MGR -ஐப் போல மக்களைக் கவர்ந்திழுக்கும் வசீகர சக்தியோ , கருணாநிதியைப்போல பேச்சாற்றல் உள்ள தலைவர்களோ ADMK வில் இல்லை . அடுத்த தேர்தலுக்குப்பின் கட்சி இருக்காது என்பதே நடக்கப்போகும் உண்மை .
நீங்கள் கூறுவது சரிதான்
வசீகரிக்கும் தன்மை யாருக்கும்
இல்லை. இது பெரிய குறை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
அருமை அதிமுக இனி மெல்ல சாகும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» லோக்சபா தேர்தலுக்கு காங்., புது கோஷம்: பாமர மக்களை கவர வியூகம்
» கமல் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
» அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: ஜெயலலிதா-விஜயகாந்த் சந்திப்பு
» தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» கமல் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
» அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: ஜெயலலிதா-விஜயகாந்த் சந்திப்பு
» தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|