புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் என் தமிழ்த்தாயின் குழந்தைகளே, குடும்ப நலனுக்காக தன் நலன் துறந்து, தனிமையில் துடிக்கும் இதயங்களே!
நம் மனதின் பாரங்களை மறந்து, சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் திளைக்கலாமென்று ஓடோடி வரும் ஈகரை குடும்பத்தின் உறவுகளே அனைவருக்கும் என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழங்கதை பேசிப் பேசி பாழாய்ப்பொனது நம் தமிழ்ச் சமுதாயம். இமயம் வென்றான், கடாரம் வென்றான், உலகை ஆண்டான் தமிழன்.. இது வரலாறு மட்டுமே! ஆனால் இன்று இந்தப் பழம்பேச்சுக்கு மரியாதை உண்டா? நம் முன்னோர்கள் ஆண்டார்கள், ஆனால் நாம் எதை ஆள்கிறோம் அல்லது ஆளப்போகிறோம்.
கல்வியில் குறையில்லை, அறிவிலும் குறையில்லை, உடலிலும் ஊனமில்லை ஆனால் இன்னும் நம்மால் ஏன் வெற்றிபெற முடியவில்லை. செம்மொழியாம் தமிழ் மொழி ஆனால் ஆங்கிலம் கற்றால்தான் உலகை வலம் வரலாம். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் முதல் வகுப்பிலிருந்து ஆங்கிலமும், இந்தியும், தமிழும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் உலக ஞானம் பெற்று இளமையிலேயே வேங்கையின் வேட்கையுடன் வெளிவர முடியும். ஆனால் இங்கு தமிழனை குண்டுச் சட்டிக் குதிரையாக ஆக்கிவிட்டார்கள்.
மேலும் நாம் மறந்துவிட்ட ஒன்று! ஒற்றுமை......?
ஒற்றுமையென்றால் என்ன என்பதே தெரியாத இனமாக நம் தமிழினம் வாழ்ந்து வருகிறது. ஈகரைக்குள்ளே 10 தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. இவர்கள்தான் தனி ஈழம் பெறப் போகிறார்களாம். கோழைகள்..... வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள்.. செயலென்று வரும்பொழுது மனைவியின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் பேடிகள். பிரிந்து செல்பவர்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை! எவரையும் நாங்கள் கட்டாயமாக இங்கு கூட்டி வரவில்லை. ஈகரையில் இருக்கும் எங்கள் உறவுகள் அனைவருமே அன்பினால் இணைந்தவர்கள்..
எங்களுடன் வந்து இணையுங்கள் என்று விபச்சாரத்திற்கு அழைப்பதுபோல் யாரையும் அழைத்துக் கொண்டுசென்று தன் மனைவியுடன் அடுத்தவனை சல்லாபம் செய்ய சொல்லி ரசிப்பதுபோன்ற செயலை எங்களில் ஒருவரும் இதுவரை செய்யவில்லை.
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள்... வீரத் தமிழினத்திலும் உங்களைப் போன்ற சுயநலக் கூட்டங்கள் சுற்றித்திரிவதால்தான் எம் தமிழினம் இன்னும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறது.
வாழ்க தமிழ். வளர்க தமிழர்கள்! - இது உண்மையிலேயே தமிழுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நம் மனதின் பாரங்களை மறந்து, சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் திளைக்கலாமென்று ஓடோடி வரும் ஈகரை குடும்பத்தின் உறவுகளே அனைவருக்கும் என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழங்கதை பேசிப் பேசி பாழாய்ப்பொனது நம் தமிழ்ச் சமுதாயம். இமயம் வென்றான், கடாரம் வென்றான், உலகை ஆண்டான் தமிழன்.. இது வரலாறு மட்டுமே! ஆனால் இன்று இந்தப் பழம்பேச்சுக்கு மரியாதை உண்டா? நம் முன்னோர்கள் ஆண்டார்கள், ஆனால் நாம் எதை ஆள்கிறோம் அல்லது ஆளப்போகிறோம்.
கல்வியில் குறையில்லை, அறிவிலும் குறையில்லை, உடலிலும் ஊனமில்லை ஆனால் இன்னும் நம்மால் ஏன் வெற்றிபெற முடியவில்லை. செம்மொழியாம் தமிழ் மொழி ஆனால் ஆங்கிலம் கற்றால்தான் உலகை வலம் வரலாம். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் முதல் வகுப்பிலிருந்து ஆங்கிலமும், இந்தியும், தமிழும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் உலக ஞானம் பெற்று இளமையிலேயே வேங்கையின் வேட்கையுடன் வெளிவர முடியும். ஆனால் இங்கு தமிழனை குண்டுச் சட்டிக் குதிரையாக ஆக்கிவிட்டார்கள்.
மேலும் நாம் மறந்துவிட்ட ஒன்று! ஒற்றுமை......?
ஒற்றுமையென்றால் என்ன என்பதே தெரியாத இனமாக நம் தமிழினம் வாழ்ந்து வருகிறது. ஈகரைக்குள்ளே 10 தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. இவர்கள்தான் தனி ஈழம் பெறப் போகிறார்களாம். கோழைகள்..... வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள்.. செயலென்று வரும்பொழுது மனைவியின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் பேடிகள். பிரிந்து செல்பவர்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை! எவரையும் நாங்கள் கட்டாயமாக இங்கு கூட்டி வரவில்லை. ஈகரையில் இருக்கும் எங்கள் உறவுகள் அனைவருமே அன்பினால் இணைந்தவர்கள்..
எங்களுடன் வந்து இணையுங்கள் என்று விபச்சாரத்திற்கு அழைப்பதுபோல் யாரையும் அழைத்துக் கொண்டுசென்று தன் மனைவியுடன் அடுத்தவனை சல்லாபம் செய்ய சொல்லி ரசிப்பதுபோன்ற செயலை எங்களில் ஒருவரும் இதுவரை செய்யவில்லை.
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள்... வீரத் தமிழினத்திலும் உங்களைப் போன்ற சுயநலக் கூட்டங்கள் சுற்றித்திரிவதால்தான் எம் தமிழினம் இன்னும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறது.
வாழ்க தமிழ். வளர்க தமிழர்கள்! - இது உண்மையிலேயே தமிழுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வணக்கம் சிவா
எவ்வளவு வேதனையில் இந்த பதிவு போட்டுருப்பீர்கள் என்று படிக்கும் போதே புரிகிறது.
இதற்க்கு எப்படி பின்னூட்டம் போடுவது என்பது தெரியவில்லை.
உங்கள் கருத்தை முழுவதும் ஆதரிக்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
எவ்வளவு வேதனையில் இந்த பதிவு போட்டுருப்பீர்கள் என்று படிக்கும் போதே புரிகிறது.
இதற்க்கு எப்படி பின்னூட்டம் போடுவது என்பது தெரியவில்லை.
உங்கள் கருத்தை முழுவதும் ஆதரிக்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
நானும் சிவா அண்ணாவின் கருத்தை ஆதரிக்கின்றேன்.
தற்போது தழிழர்களிடம் ஒற்றுமை இல்லை. ஆனால் துரோகம் அதிகரித்து விட்டது
தற்போது தழிழர்களிடம் ஒற்றுமை இல்லை. ஆனால் துரோகம் அதிகரித்து விட்டது
அண்ணா உங்கள் மனம் என்ன துடித்து இருக்கும் என்று எனக்கு புரிகிரது... [You must be registered and logged in to see this image.]
வாய்மையோ வெள்ளும்... [You must be registered and logged in to see this image.]
வாய்மையோ வெள்ளும்... [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தங்களின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன், மனவேதனையில் பங்குகொள்கிறேன்,கருத்தை ஆதரிக்கின்றேன்!!!
அன்பு உள்ளம் கொண்ட சிவா அவர்களுக்கு ........
இந்த ஈகரையை அனைவரின் மனம் கவரும் சிறந்த தளமாக உருவாக்க நீங்கள் எவ்வளவு சிறமம் எடுத்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் இந்த தளத்திற்க்கு வந்த சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.
ஒரு நாளைக்கு ஒரு பக்கம் டைப் செய்தாலே மற்றவருக்கு கைகள் எல்லாம் வலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் நீங்கள் எத்தனை விதமான கட்டுரைகளை கை வலிக்க வலிக்க டைப் செய்திருப்பீர்கள். எத்தனை சிறப்புகளை கொண்டுவர இங்கு உழைத்திருப்பீர்கள். சிறந்த நண்பர்களை கொண்டுவர எவ்வளவு சிறத்தை எடுத்து இருப்பீர்கள்.
இந்த தளத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன் என்று மற்றவரிடம் சொல்லிக்கொள்வது பெருமையாக எங்களுக்கு இருக்கிறது. அதற்க்கு காரணம் ஒரு தரமான தமிழ் தளம் இது என்று எல்லோரும் அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்க்கு சிறந்த ஒரு தளமாக இதை உருவாக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள்தான்.
இந்த தளத்திற்க்கு ஒருவர் ஒரு முறை உள் நுழைந்து பார்த்து விட்டால் மறுபடியும் அவர் இந்த தளத்தை இன்னொருமுறை வந்து பார்வையிடாமல் இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல நீங்கள் சொல்வதுபோல் புதிதாக தளம் அமைத்து தாயையும் தகப்பனையும் மறந்து தனிக்குடித்தனம் போனவர்கள் போல இங்கிருந்து சென்றவர்கள் கூட மறுபடியும் முக்காடு போட்டுக்கொண்டு இந்த தளத்தில் புதிதாக என்ன வித்தியாசங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்க்காக வந்து வந்து சென்று கொண்டுதான் இருப்பார்கள். முழுவதுமாக இதை மறந்துவிட்டு இருக்க அவர்களால்கூட முடியாது. இதுதான் இந்த தளத்தின் வெற்றி.
யார் வந்தாலும் யார் போனாலும் இந்த தளம் எப்பொழுதும் சிறப்புடன் இயங்கும் என்பதில் ஐயம் இல்லை.
இதை புதிதாக வந்த நான் எப்பொழுதே புரிந்துகொண்டேன். ஆனால் இன்னும் இதைவிட்டு சென்ற சில பழைய உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது இன்று உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் தெரிகிறது .
உங்கள் உழைப்பயும், சிரமத்தையும் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று நினைப்பவர்கள் இனியாவது திருந்தட்டும்.
அன்புடன்
கான்
இந்த ஈகரையை அனைவரின் மனம் கவரும் சிறந்த தளமாக உருவாக்க நீங்கள் எவ்வளவு சிறமம் எடுத்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் இந்த தளத்திற்க்கு வந்த சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.
ஒரு நாளைக்கு ஒரு பக்கம் டைப் செய்தாலே மற்றவருக்கு கைகள் எல்லாம் வலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் நீங்கள் எத்தனை விதமான கட்டுரைகளை கை வலிக்க வலிக்க டைப் செய்திருப்பீர்கள். எத்தனை சிறப்புகளை கொண்டுவர இங்கு உழைத்திருப்பீர்கள். சிறந்த நண்பர்களை கொண்டுவர எவ்வளவு சிறத்தை எடுத்து இருப்பீர்கள்.
இந்த தளத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன் என்று மற்றவரிடம் சொல்லிக்கொள்வது பெருமையாக எங்களுக்கு இருக்கிறது. அதற்க்கு காரணம் ஒரு தரமான தமிழ் தளம் இது என்று எல்லோரும் அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்க்கு சிறந்த ஒரு தளமாக இதை உருவாக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள்தான்.
இந்த தளத்திற்க்கு ஒருவர் ஒரு முறை உள் நுழைந்து பார்த்து விட்டால் மறுபடியும் அவர் இந்த தளத்தை இன்னொருமுறை வந்து பார்வையிடாமல் இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல நீங்கள் சொல்வதுபோல் புதிதாக தளம் அமைத்து தாயையும் தகப்பனையும் மறந்து தனிக்குடித்தனம் போனவர்கள் போல இங்கிருந்து சென்றவர்கள் கூட மறுபடியும் முக்காடு போட்டுக்கொண்டு இந்த தளத்தில் புதிதாக என்ன வித்தியாசங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்க்காக வந்து வந்து சென்று கொண்டுதான் இருப்பார்கள். முழுவதுமாக இதை மறந்துவிட்டு இருக்க அவர்களால்கூட முடியாது. இதுதான் இந்த தளத்தின் வெற்றி.
யார் வந்தாலும் யார் போனாலும் இந்த தளம் எப்பொழுதும் சிறப்புடன் இயங்கும் என்பதில் ஐயம் இல்லை.
இதை புதிதாக வந்த நான் எப்பொழுதே புரிந்துகொண்டேன். ஆனால் இன்னும் இதைவிட்டு சென்ற சில பழைய உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது இன்று உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் தெரிகிறது .
உங்கள் உழைப்பயும், சிரமத்தையும் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று நினைப்பவர்கள் இனியாவது திருந்தட்டும்.
அன்புடன்
கான்
ஈகரை இதயங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான தமிழ்ப்பணியாற்ற உங்களைப் போன்ற நண்பர்கள் துணை கிடைத்தது ஆண்டவன் அருள் என்று எண்ணி மகிழ்கிறேன். தமிழ் கூறும் நல் உலகம் நாளை நம்மை திரும்பிப் பார்க்கும். அதுவரை நாம் யாரையும் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமின்றி வெற்றி வேட்கையுடன் தொடருவோம்!
அன்புடன்
சிவா!
அன்புடன்
சிவா!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அன்பு சகோவிற்கு,
தன் உழைப்பை தனக்கான அங்கிகாரத்தை தன் வெற்றியை பிறர் பகிர்ந்து கொள்ள துடிக்கையில் அனிச்சையாய் எழும் கோப உணர்விது. நீங்கள் வந்து நின்றிருக்கும் இடத்திற்கான உழைப்பின் கால் அளவு கோப கனல்களில் தெறிக்கிறது. உங்களின் வருத்தத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். பிணம் தின்னிகளாய் உங்கள் உழைப்பை தின்பவர் எவராயினும் துறந்து நிற்கிறோம்.
எதிரியாயினும்; கடுமையான சொல் ஆயுதம் கொண்டு; நம் பாதிப்பினால் பிறரை தாக்கினாலும் தாக்குதல் தாக்குதல் தானே சகோ. இது உங்கள் வலை உங்கள் இடம். நம் ஈகரையென அன்பினால் பகிர்ந்து கொண்டாலும் எந்த கடை நிலை உரிமையும் முதலாவதாக உங்களுக்கே உண்டு. இதில் நீங்கள் யாரை சேர்க்கவும் நீக்கவும் மறுக்கவும் எப்படி பதிவிடவும் இயலும். ஆயினும் இன்றைய தமிழ் வலைகளில் உலகின் கண்ணாடியாக இருக்கும் இவ்விடத்தில் வலிக்கும் சில வரிகளை தாண்டி; உங்களின் அன்பிற்காய் பற்றிற்காய் கண்ணியத்திற்காய் உங்களோடு மட்டுமே நிற்கக் கூடிய உடன் பிறவா சகோதரர்கள் நாங்கள்.
எவ்விடம் செல்லினும் ஈகரை முதலிடம் கொள்வதற்கான காரணமே நம் ஈகரை உறவுகளின் அன்பும் பண்புமே. எதுவாயினும் அவைகளை தாண்டி உங்களுக்காய் நிற்போம் சகோ. மனமொன்றும் சொல்லொன்றுமாக இருக்க விரும்பவில்லை. அதனால் படிக்கும் போது இருந்த உணர்வை உங்களின் அன்பு சகோதரன் என்ற முறையில் பாகிர்கிறேன்.
என்ன தான் தாய் வீடு கொண்டாலும்; தனி வீடு கொள்வது மனிதனின் இயல்பு. அதையும் பெருந்தன்மையாய் வாழ்த்தி உயர்ந்து நிற்போமே.. யார் எப்படி போனால் என்ன நாம் நாமாக இருப்போமென்று நினைக்கிறேன் என்றாலும், உழைப்பை அபகரிப்பது கண்டிக்க தண்டிக்க வேண்டுமென்பதால் மனமுவந்து ஆதரிக்கிறோம்.
உங்களின் மன அழுத்தம் துறந்து நமக்குள் எந்த பேதமுமில்லை என வேரூன்றி விட்டதில் மகிழ்வே. உங்களை விட்டு; நம் ஈகரையின் உறவுகள் துறந்து; தோழமை கடந்து; எல்லோரையும் மறந்து விலகி நின்றிட இயலாத அளவிற்கு நமக்குள் ஒன்றி போனது மனதென்பதே உண்மை சகோ. உங்கள் துயரம் எங்கள் துயரமும். உங்கள் வருத்தம் எங்கள் வருத்தமும். சில வருத்தமான வரிகளை தாண்டி எங்களின் முழுமையான ஆதரவு எப்போதும் உங்களுக்கானதே.
தன் உழைப்பை தனக்கான அங்கிகாரத்தை தன் வெற்றியை பிறர் பகிர்ந்து கொள்ள துடிக்கையில் அனிச்சையாய் எழும் கோப உணர்விது. நீங்கள் வந்து நின்றிருக்கும் இடத்திற்கான உழைப்பின் கால் அளவு கோப கனல்களில் தெறிக்கிறது. உங்களின் வருத்தத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். பிணம் தின்னிகளாய் உங்கள் உழைப்பை தின்பவர் எவராயினும் துறந்து நிற்கிறோம்.
எதிரியாயினும்; கடுமையான சொல் ஆயுதம் கொண்டு; நம் பாதிப்பினால் பிறரை தாக்கினாலும் தாக்குதல் தாக்குதல் தானே சகோ. இது உங்கள் வலை உங்கள் இடம். நம் ஈகரையென அன்பினால் பகிர்ந்து கொண்டாலும் எந்த கடை நிலை உரிமையும் முதலாவதாக உங்களுக்கே உண்டு. இதில் நீங்கள் யாரை சேர்க்கவும் நீக்கவும் மறுக்கவும் எப்படி பதிவிடவும் இயலும். ஆயினும் இன்றைய தமிழ் வலைகளில் உலகின் கண்ணாடியாக இருக்கும் இவ்விடத்தில் வலிக்கும் சில வரிகளை தாண்டி; உங்களின் அன்பிற்காய் பற்றிற்காய் கண்ணியத்திற்காய் உங்களோடு மட்டுமே நிற்கக் கூடிய உடன் பிறவா சகோதரர்கள் நாங்கள்.
எவ்விடம் செல்லினும் ஈகரை முதலிடம் கொள்வதற்கான காரணமே நம் ஈகரை உறவுகளின் அன்பும் பண்புமே. எதுவாயினும் அவைகளை தாண்டி உங்களுக்காய் நிற்போம் சகோ. மனமொன்றும் சொல்லொன்றுமாக இருக்க விரும்பவில்லை. அதனால் படிக்கும் போது இருந்த உணர்வை உங்களின் அன்பு சகோதரன் என்ற முறையில் பாகிர்கிறேன்.
என்ன தான் தாய் வீடு கொண்டாலும்; தனி வீடு கொள்வது மனிதனின் இயல்பு. அதையும் பெருந்தன்மையாய் வாழ்த்தி உயர்ந்து நிற்போமே.. யார் எப்படி போனால் என்ன நாம் நாமாக இருப்போமென்று நினைக்கிறேன் என்றாலும், உழைப்பை அபகரிப்பது கண்டிக்க தண்டிக்க வேண்டுமென்பதால் மனமுவந்து ஆதரிக்கிறோம்.
உங்களின் மன அழுத்தம் துறந்து நமக்குள் எந்த பேதமுமில்லை என வேரூன்றி விட்டதில் மகிழ்வே. உங்களை விட்டு; நம் ஈகரையின் உறவுகள் துறந்து; தோழமை கடந்து; எல்லோரையும் மறந்து விலகி நின்றிட இயலாத அளவிற்கு நமக்குள் ஒன்றி போனது மனதென்பதே உண்மை சகோ. உங்கள் துயரம் எங்கள் துயரமும். உங்கள் வருத்தம் எங்கள் வருத்தமும். சில வருத்தமான வரிகளை தாண்டி எங்களின் முழுமையான ஆதரவு எப்போதும் உங்களுக்கானதே.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|